பள்ளத்தில் கவிழ்ந்த லோடு வேன்…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லோடு வேன் டிரைவர். நேற்று காலை ராஜேஷ் லோடுவேனில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால்…

Read more