தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…. கட்டுக்கட்டாக சிக்கிய பணம்…. பரபரப்பு….!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சார் பதிவாளர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். பத்திர பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக வந்த தொடர் புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடலூர், தேனி,…

Read more

Other Story