நகைக்கு ஆசைப்பட்ட திருடர்கள்… வீட்டிற்குள் நுழைந்து 90வயது மூதாட்டியை கட்டிலோடு தூக்கிச் சென்று… கை கால்களை கட்டி… இறுதியில் நடந்த அதிர்ச்சி…!!!
ராஜஸ்தான் மாநிலத்தில் கச்சா எண்ணெய் மற்றும் வெள்ளி விலையேற்றம் காரணமாக, கிராமப்புறங்களில் உள்ள முதியவர்களைக் குறிவைத்துத் திருடர்கள் நடத்தி வரும் கொடூரத் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பில்வாரா மாவட்டம் அரவாட் அருகிலுள்ள கோடியா கிராமத்தில், முன்னாள் பெண் ஊராட்சித் தலைவரின்…
Read more