25 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்புவது எப்போது?…. நாதக சீமான் கேள்வி…???
தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறையின்…
Read more