ஜெட் வேகத்தில் வந்த கார்…! போலீஸ்காரருக்கு நேர்ந்த விபரீதம்… வழியில் அலறி துடித்து… பதற வைக்கும் வீடியோ காட்சிகள்..!!

பீகாரின் தலைநகரான பாட்னா பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நடந்த விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சுங்கச்சாவடியில் காவலர் வினோத்குமார் என்பவர் பணியில் இருந்தார். அப்போது 7 வது பாதையில் வாகனம் ஒன்று பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை…

Read more

“நீண்ட நாட்களாக நடந்த அந்தப் பிரச்சனை”… 3 சகோதரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை… பலத்த போலீஸ் பாதுகாப்பு… பரபரப்பில் கிராமம்..!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள அகியபூர் கிராமத்தில் மந்து சிங் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் முகியா என்பவருக்கும் மந்து சிங்கிற்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் இரு…

Read more

“5 வருஷத்தில் 2000 பாம்புகளை”…. பிரபல பாம்பு பிடி வீரருக்கு நாகப்பாம்பால் நேர்ந்த விபரீதம்… வேதனையில் கிராம மக்கள்…!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பீகார் மாநிலம் ஹர்பூர் பிண்டி பஞ்சாயத்து பகுதியில் ஜெய்(28) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பாம்பு மீட்பு நிபுணரான இந்த…

Read more

அதிர்ச்சி..! பிஹாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விபத்து…. தொடர்கதையாகும் சம்பவம்…!!

பிஹாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 9 நாட்களில் அடுத்தடுத்து 4 பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. …

Read more

Other Story