சீமான் வீட்டு காவலாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷுக்கு பிடிவாரண்ட்… மார்ச் 3-ல் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு..!!!
நடிகை விஜயலட்சுமி சீமான் திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் இது தொடர்பான வழக்கை 12 வாரங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை…
Read more