வாந்தி வராத குறைதான்…. பானிபூரி மசாலாவுக்குள் உயிருடன் எலி…. அலறி ஓடிய வாடிக்கையாளர்கள்….!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு ரோட்டோரப் பானிபூரி கடையில், மசாலா மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திற்குள் உயிருடன் எலி ஒன்று நெளிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் பானிபூரி சாப்பிடச் சென்ற இன்ஸ்டாகிராம் பிரபலமும் அவரது நண்பரும்,…
Read more