முதலில் எல்லாரும் வெளிய வாங்க… இப்படியா பயிரை நாசம் பண்ணுவீங்க?… பொதுமக்கள் செய்யும் காரியத்தை கண்டு கொந்தளித்த விவசாயி… வைரல் வீடியோ…!!!

விவசாயிகளுக்குப் பொதுவாகக் காட்டு விலங்குகளாலும், பறவைகளாலும் தான் பயிர்ச் சேதம் ஏற்படும். ஆனால், தற்போது அதைவிடக் கொடுமையாக ‘கண்டென்ட் கிரியேட்டர்ஸ்’ என்ற பெயரில் சுற்றித் திரியும் சிலரால் விவசாயிகளுக்குப் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சூரியகாந்தி தோட்டம் ஒன்றில் புகுந்த நூற்றுக்கணக்கான…

Read more

டெல்டா மாவட்டங்களில் கனமழை பாதிப்பு…. நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும்…. ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை இன்னல்களாகிய வறட்சி, புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து…

Read more

Other Story