“படங்களில் அந்த மாதிரி காட்சிகளில் நடித்தது ஏன்”…? பிரபல நடிகை விளக்கம்…!!!

தமிழில் 80’களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நித்யா ரவீந்திரன். இவர் மலையாள சினிமாவில் குருதி காலம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் தமிழ் சினிமாவில் குடும்பம் ஒரு கதம்பம், சாவித்திரி, உயர்ந்த உள்ளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.…

Read more