நாளை ஒருநாள் இலவச சேவை…. ரேபிடோ நிறுவனம் சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 14 தொகுதிகளில் நாளை(ஏப்.26) நடைபெற இருக்கிறது. இதற்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் வாக்களிக்க விரும்பும் மூத்த குடிமக்கள்,…

Read more

Other Story