மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை… நாளை தேசிய திறனாய்வு தேர்வு…!!!
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகின்றது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இதற்காக தேசிய திறனாய்வு தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு…
Read more