என் புருஷனை காணல..! ஆனா எப்படியும் என்னை தேடி வந்துருவாரு… நாடகம் போட்ட மனைவி… பாத்ரூமில் புதிதாக பூசப்பட்ட சிமெண்ட்… தோண்டிய போலீசாருக்கு காத்திருந்த இடி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் ரேணுகா தாம் காலனியில், ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய கொடூர கொலைச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே 18-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுரேந்திர குமார் சர்மா (44) என்ற நபர்,…
Read more