“கண்ணு கூசுது”… லைட்டை ஆஃப் பண்ணுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா..? நடு ரோட்டில் பெண் மீது கொடூரத் தாக்குதல்.. கணவன், மகன் மீதும்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கர்வா சௌத் கொண்டாட்டத்தின்போது வன்முறை சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஒரு பெண், அவரது கணவர் மற்றும் மகன் மீது மூவர் கொண்ட கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவம் கேமராவில் பதிவாகி, அதன் காட்சி தற்போது சமூக…

Read more

பகீர்.. மீண்டும் கொடூரம்…! ஆண் நண்பனை அடித்து விரட்டி விட்டு மருத்துவ மாணவி பலாத்காரம்… மேற்கு வங்கத்தில் பரபரப்பு…!!!

மேற்கு வங்காள மாநிலம் மேற்கு வர்த்தமான் மாவட்டம் சோபாபூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அவர் தனது ஆண் நண்பருடன் கல்லூரிக்கு அருகிலுள்ள…

Read more

“இந்தியாவில் பெண்கள் வேலை பார்க்க மிகவும் பாதுகாப்பான 10 மாநிலங்கள்”…. தமிழ்நாட்டிற்கு எத்தனாவது இடம் தெரியுமா…? லிஸ்ட் இதோ..!

ஆண்களுக்கு நிகராக பல துறைகளிலும் பெண்கள் முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கான பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, பெண்கள் பணியாற்றுவதற்கு பாதுகாப்பான மற்றும் விரும்பத்தக்க இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய கல்வி…

Read more

அந்த மனசு தான்..! நெடுஞ்சாலையில் சென்ற வாத்து கூட்டம்… கடும் நெரிசலிலும் ஓட்டுநர்கள் செய்த செயல்.. வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ..!!!

பெர்த் நகரில் க்வினானா நெடுஞ்சாலையில், கேனிங் நெடுஞ்சாலை அருகே, வெள்ளிக்கிழமை காலை ஒரு ஆச்சரியமான மற்றும் இதயத்தைத் தொடும் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு வாத்து குடும்பம் பல வழித்தடங்களைக் கொண்ட இந்த நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, வாகனங்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால்,…

Read more

கணவருடன் பைக்கில் சென்ற மனைவி… நிலைத்தடுமாறி மோதிய லாரி… கணவர் கண்முன் மனைவியின் இதயம் வெளியேறி துடித்த கொடூரம்… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்…!!!

உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் கர்வா சௌத் பண்டிகையை முன்னிட்டு கணவனுடன் சந்தைக்கு சென்ற 35 வயது பெண்மணி ஒருவர் பயங்கர விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலோதி சந்தைப் பகுதியில், அனுராதா என்ற பெண்ணும் அவரது கணவர்…

Read more

“லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுகிறார்கள்”… உபி ஆளுநர் சர்ச்சை பேச்சு…!!!

உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், லிவ்-இன் உறவுகள் குறித்த தமது கருத்துகளால் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். பாலியாவில் உள்ள ஜனநாயக் சந்திரசேகர் பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆனந்திபென்…

Read more

“இந்தியா வந்த தலிபான் மந்திரி”… டெல்லியில் பெண் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு… புதிய சர்ச்சை…!!

ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. அந்த அரசின் வெளியுறவு மந்திரியாக அமீர் கான் முத்தகி பணியாற்றி வருகிறார். அவர் முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த புதன்கிழமை காபுலிலிருந்து புதுடெல்லி…

Read more

“கொஞ்சம் மருதாணி, கொஞ்சம் ஸ்மோக்கிங்”… பெண்கள் குழு கையில் மருதாணி வைத்துக் கொண்டே ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி புகைபிடிக்கும் அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!!

மேற்கு டெல்லியில், கர்வா சௌத் பண்டிகையின் முந்தைய நாள் இரவு, ஒரு குழு பெண்கள் தனித்துவமான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாரம்பரியமாக, கர்வா சௌத் என்பது திருமணமான பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை…

Read more

மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றாத கணவர்…திருமணம் ஆன 10 மாதத்தில் நேர்ந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூரில், கர்வா சௌத் பண்டிகையை முன்னிட்டு புதிய புடவை வாங்கித் தராததால் ஏற்பட்ட கணவன்-மனைவி வாக்குவாதத்தைத் தொடர்ந்து, 25 வயது இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்லி என்ற அந்தப் பெண்,…

Read more

பெரும் அதிர்ச்சி..! மனைவியின் சகோதரியை திருமணம் செய்ய விரும்பிய ஜவுளிக்கடை உரிமையாளர்… மறுத்ததால் மனைவியின் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

குஜராத்தின் சூரத் நகரில், ஜவுளிக் கடை உரிமையாளர் சந்தீப் கவுட், தனது மனைவி வர்ஷாவின் சகோதரியான மம்தா காஷ்யப்பை இரண்டாவது மனைவியாக்கும் விருப்பத்தில் இருந்தார். இதை அவரது குடும்பம் பலமுறை கூறியும், மம்தாவின் சகோதரர் நிஸ்சய் காஷ்யப் மற்றும் அவரது குடும்பத்தினர்…

Read more

“இவர் டாக்டர் இல்ல, கடவுள்!”…. நிலச்சரிவில் சிக்கிய மக்கள்… உயிரைப் பணயம் வைத்து உதவிய அரசு மருத்துவர்… வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ..!!!

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த இயற்கை பேரிடரால் டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் பலர் நீர் சூழ்ந்த இடத்தில் சிக்கித் தவித்தனர். இவர்களுக்கு உதவுவதற்காக…

Read more

எவ்வளவு தைரியம் இருந்தால் மேல கை வைப்ப..! “வாலிபரை ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய பெண்கள்”… சந்தையில் நடந்த ஷாக்… வைரலாகும் வீடியோ…!!!!

நாடு முழுவதும் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை கர்வா சௌத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பெண்கள் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காக நோன்பு நோற்றுத் தவம் இருப்பார்கள். இதற்கான தயாரிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் சந்தைகள் பெண்கள் கூட்டத்தால் களைகட்டியுள்ளன.…

Read more

சொந்த பைக்கை தீ வைத்து கொளுத்திய உரிமையாளர்… ஓலா நிறுவனம் மீது ஏற்பட்ட விரக்தி… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

பாலன்பூரில் ஓலா ஷோரூம் முன் ஒரு வாடிக்கையாளர் தனது ஸ்கூட்டருக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவஜராத் மாநிலத்தின் பாலன்பூரில் உள்ள ஓலா ஷோரூம் முன்புறம், வாடிக்கையாளர் தனது ஓலா ஸ்கூட்டரை கெரோசின் ஊற்றி தீ வைத்தார். இதற்கு காரணம்,…

Read more

5 வருசமா உயிருக்கு உயிரா காதல்…. இந்து இளைஞருடன் வீட்டை விட்டு ஓடி வந்து…. கோவிலில் திருமணம் செய்த முஸ்லீம் பெண்…. ஆச்சரிய சம்பவம்….!!

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் வசிக்கும் சஹ்ரீன் என்ற முஸ்லிம் இளம்பெண், கௌரவ் என்ற இந்து இளைஞருடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலில் இருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலித்தாலும், மத வேறுபாடு காரணமாக தங்கள் குடும்பங்கள் ஏற்காது என்பதை அறிந்திருந்தனர்.…

Read more

தொடரும் திடீர் மாரடைப்பு இறப்புகள்…. நீதிமன்ற வளாகத்தில் சுருண்டு விழுந்த ASI…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

டெல்லி போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ASI) ராஜேஷ் குமார், திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் திடீரென மாரடைப்பால் சரிந்து இறந்தார். அக்டோபர் 6ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காலை 9:22 மணிக்கு அவர் வேலைக்கு வந்து சக…

Read more

போலாம் ரைட்..! “இதுதான் பாகிஸ்தானின் சுங்கச்சாவடியா”…? ஒரே ஒரு கால்தான்… வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!

பாகிஸ்தானிலிருந்து வந்ததாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சுங்கச்சாவடியில் வெள்ளை பதானி அணிந்த ஒரு நபர், வாகன ஓட்டிகள் சுங்க வரியை செலுத்திய பிறகு, கைகளைப் பயன்படுத்தாமல் தன் காலால் தடையை…

Read more

ரொம்ப ஓவராத்தான் போறீங்க..! “நடு ரோட்டில் காதலன் மடியில் அமர்ந்து பைக் ஓட்டியபடியே ரொமான்ஸ்”… முத்த மழை பொழிந்து அத்துமீறிய காதல் ஜோடி… வீடியோ வைரல்..!!

சமூக ஊடகங்களில் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான சாகசங்களும், போக்குவரத்து விதிகளை மீறும் வீடியோக்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் சாலை பாதுகாப்பு குறித்து புதிய கவலை எழுந்துள்ளது. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இதற்குச் சாட்சியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை…

Read more

இப்படியும் நடக்குமா..? தூங்கும் போது பெண்ணின் வாய்க்குள் நுழைந்த பெரிய பாம்பு… பல மணி நேர போராட்டத்திற்குப் பின் வெளியே எடுத்த டாக்டர்… திகில் வீடியோ..!

இணையத்தில் பரவியுள்ள ஒரு வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு பெண் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, ஒரு நீண்ட பாம்பு அவளது வாயில் நுழைந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பாம்பு தொண்டைக்குள் சென்றதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலி மற்றும் மூச்சுத்…

Read more

என்ன விட்டுட்டு போகாதமா..! “கண்ணீர் விட்டு கதறி அழுத தாய்”… காதலனுக்காக கண்டுக்காமல் சென்ற மகள்… நெஞ்சை ரணமாக்கும் வீடியோ..!!

இன்றைய சமூகத்தில் காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. பெற்றோர் எதிர்ப்பை எதிர்கொள்ளும் இளம் ஜோடிகள், ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அந்த வகையில் சமீபத்தில், ராஜஸ்தானின் ஒசியன் மாகாணத்தின் சாம்ராவ் பகுதியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக…

Read more

காந்தாரா படம் பார்க்கும் போது அப்படி ஒரு ஆவேசம்…! “ஆவி புகுந்தது போல் தியேட்டரே அதிரும் அளவிற்கு கத்திய சிறுமி”… அதிர்ச்சி வீடியோ..!!

இன்ஸ்டாகிராமில் வெளியாகிய ஒரு வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘காந்தாரா: Chapter 1’ திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த ஒரு சிறுமி, படம் முடிந்ததும் திடீரென ஆவேசத்துடன் கத்த ஆரம்பித்தார். சினிமாவில் காணப்பட்ட தீவிரமான பக்தி காட்சிகள் மற்றும் புனைகதை…

Read more

நம்ம நாட்டுல தான் பூரா அறிவாளியும் இருக்காங்க..! “லைட்ரும், தீப்பெட்டியும் இல்லாமல் கொசு பேட்டால் கேஸ் அடுப்பை பற்ற வைத்த வாலிபர்”… ஆச்சரிய வீடியோ..!

அன்றாட வாழ்க்கையில் சிறிய சிக்கல்களை தீர்க்க மக்கள் பல்வேறு வித்தியாசமான வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர். இப்போது சமூக ஊடகங்களில் இப்படியான ஒரு புதிய  காணொளி வைரலாகி வருகிறது. அதாவது சமையலறையில் அடுப்பை பற்ற வைப்பதற்கான லைட்டர் அல்லது தீப்பெட்டி இல்லாமல் திணறும்…

Read more

என் புருஷன் கூடயே நீ ரொமான்ஸ் பண்ணுவியா…? “நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட மனைவி கள்ளக்காதலி”… வேடிக்கை பார்த்த கணவன்…. அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சாலையின் நடுவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தனது கணவரை, காதலியுடன் சேர்ந்து கையும் களவுமாகப் பிடித்த மனைவி, சாலையின் நடுவில் கடுமையாக மோதியுள்ளார். இந்த சம்பவம் கான்பூரின் நர்வால்…

Read more

“மாமியாருடன் உல்லாசம்”… லீக்கான ஆபாச போட்டோஸ்.. உண்மை தெரிந்ததும் தீர்த்து கட்டிய கணவன்… தாயின் கள்ள உறவால் பறிபோன மகள் உயிர்..!!

உத்தரபிரதேசம், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் குடும்பத்தையும் கிராமத்தையும் அதிர்ச்சியடையச் செய்த கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மாமியாருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டிருந்த ஒருவர், தன் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் சிதிபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

நம்ம சேஃப்டி ரொம்ப முக்கியம்..! “ஒரு கியர் இருக்கு இன்னும் 5 எங்கே”..? கார் ஓட்டும் முன் பெண் கேட்ட கேள்வி… சட்டென கீழே இறங்கிய நபர்… சிரிப்பூட்டும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சுவாரஸ்யமான காணொளிகள் வைரலாகி வருகின்றன. தற்போது ஒரு புதிய வீடியோ இணையத்தில் பெரும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில், ஒரு நபர் காரில் ஏறி, அருகில் இருந்த பெண்ணிடம் காரை ஓட்டச் சொல்கிறார். காரை…

Read more

நடு ரோட்டில் வயதான பெண்ணை கன்னத்தில் அறைந்த போலீஸ்காரர்..! “கதறி அழுதும் இரக்கமே காட்டல”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சமூக வலைதளத்தில் தற்போது சீருடை அணிந்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு வயதான பெண்ணை கன்னத்தில் நடுரோட்டில் வைத்து அடிக்கும் காட்சி தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் வயதான பெண்மணி ஏதோ விற்பனை செய்வது போல் இருக்கிறது.…

Read more

பிணத்தை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்…! “பிணவறையில் பெண்ணின் சடலத்தை பலாத்காரம் செய்த வாலிபர்”… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசு மருத்துவமனை பிணவறையில் ஒரு பெண்ணின் உடலை பாலியல் வன்கொடுமை செய்த ஆண், சிசிடிவி காட்சிகளின் மூலம் அடையாளம் காணப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

ஆத்தி எப்படி ஒரு தந்திரம்..! “காரின் பெட்ரோல் டேங்கில் இருந்து பாட்டிலில் பெட்ரோலை நிரப்பிய பெண்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தினமும் பல வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. அவற்றில் சில உண்மையானவையாகவும், பல ஸ்கிரிப்ட் செய்யப்பட்டவையாகவும் இருப்பினும், பெரும்பாலானவை “உண்மை சம்பவம்” எனக் கூறி வைரலாகின்றன. அவற்றில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு வீடியோ, ஒரு பெண் காரின் பெட்ரோல் டேங்கிலிருந்து…

Read more

Breaking: பாலியல் புகார்…! நள்ளிரவில் வெடித்த போராட்டம்… கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தி வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!!

புதுச்சேரியில் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணம் செய்வதாக கூறி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி…

Read more

தில்லு ஜாஸ்திதான்..! “முதலையை பைக்கில் கட்டி அதன் மீது ஏறி அமர்ந்து பைக் ஓட்டிய வாலிபர்”… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர் பைக் ஓட்டுவது காணப்படுகிறது. ஆனால் அது சாதாரண பைக் ரைடு அல்ல — பைக்கின் சீட்டில் ஒரு பெரிய முதலையை கட்டி வைத்துள்ள நிலையில், அந்த முதலையின்…

Read more

இனி துணி துவைக்க ஒரே ஒரு பாராசிட்மல் மாத்திரை போதும்…! “சோப்பு வேண்டாம்”… பெண்ணின் புதுமையான ஐடியா… வினோத வீடியோ..!!

சமூக ஊடகங்களில் ஒரு பெண் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், “பாராசிட்டமால் மாத்திரைகளைப் பயன்படுத்தி துணிகளைத் துவைத்தால், கறைகள் எளிதில் நீங்கும்” என அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவில், ஒரு வாளி தண்ணீரில் பாராசிட்டமால் மாத்திரையை சேர்த்தால், சோப்பு…

Read more

“குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலிருந்தே பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்று கொடுக்கணும்”… சுப்ரீம் கோர்ட் பரபரப்பு கருத்து…!!!

போக்சோ’ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனுக்கு ஜாமீன் கோரும் மனு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த சிறுவனுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள்…

Read more

“இதுதான் விளையாட்டா” சிறுமி செய்த சம்பவம்…. சக தோழிக்கு தப்பு தப்பா மெசேஜ்…. அவங்க அம்மா நம்பரையும் விட்டு வைக்கல…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, தனது சக மாணவிக்கும் அவரது தாய்க்கும் அநாகரிகமான செய்திகளை அனுப்பியதால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் ‘விளையாட்டுக்கு’ என்று சொல்லி நடந்தாலும், காவல்துறை இதை அச்சுறுத்தல்…

Read more

TREATMENT பாக்க காசு இல்ல…. வார்டில் இருந்த மனைவியை கொன்று…. 5வது மாடியில் இருந்து குதித்த கணவன்….!!

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அக்டோபர் 9-ஆம் தேதி ஒரு சோகமான சம்பவம் நடந்தது. 73 வயதான பசுரன் என்பவர், தனது 63 வயதான மனைவி ஜெயந்தியை, மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த அறையில், கழுத்தை நெறித்து கொலை…

Read more

அதிர்ச்சி: சடலத்தையும் விட்டு வைக்காத இளைஞன்…. ஒரு வருடம் கழித்து வைரலான வீடியோ…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள காக்னார் சுகாதார மையத்தில் 2024 ஏப்ரல் மாதம் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. 25 வயதான நிலேஷ் பிலாலா, மருத்துவமனையின் இருந்த ஒரு பெண்ணின் சடலத்தை இழுத்து, அதனுடன் தவறாக நடந்து கொண்டதாக சிசிடிவி…

Read more

ஆசிரியர் எழுதின செக்…. SPELLING பார்த்தீங்களா…. வைரலான போட்டோ…. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை….!!

ஹிமாச்சல் பிரதேசத்தின் சர்மௌர் மாவட்டத்தில் உள்ள ரோன்ஹாட் அரசுப் பள்ளியில் ஓவிய வரைவு ஆசிரியராகப் பணியாற்றிய ஆட்டர் சிங், செப்டம்பர் 25 அன்று ரூ.7,616 மதிப்புள்ள செக்கில் எழுத்துப் பிழைகள் செய்ததாகக் கூறி, அக்டோபர் 4 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டார். செக்கில்…

Read more

கல்யாணம் முடிஞ்சு 4 மாசம் தான் ஆச்சு…. மனைவியை கொன்ற கணவன்…. வரதட்சணை கொடுமை தான் காரணமா….?

கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 20 வயது இளம்பெண் சாக்ஷி கம்பார், தனது கணவர் ஆகாஷ் கம்பாரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தம்பதி நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து, காக்டி பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

இப்படியொரு பள்ளியா….? சுவரெல்லாம் ஓவியங்கள்….. ராக்கெட் கதவுகள்…. ஆசிரியரின் அர்ப்பணிப்பை பாராட்டும் நெட்டிசன்ஸ்….!!

இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு காணொளி, மகாராஷ்டிராவில் உள்ள ஜம்கேட் பகுதியில் அமைந்துள்ள தாங்கர் வாஸ்தி ஜில்லா பரிஷத் பள்ளியின் அற்புதமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. சமூக ஆர்வலரும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான சித்தேஷ் லோகரே, மாநிலம் முழுவதும் ஸ்கூட்டியில் பயணித்து, மோசமான நிலையில் உள்ள…

Read more

“இனிமே மொபைல் போன் யூஸ் பண்ணுவீங்க..!”…. வித்தியாசமான விழிப்புணர்வு நாடகம்… உணர்ச்சிவசப்பட்ட குழந்தைகள்… வைரலாகும் ஆக்கப்பூர்வமான வீடியோ..!!!

மும்பையில் உள்ள ஸ்காலர்ஸ் எஜுகேர் பள்ளியில் மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு நாடகம் சமூக வலைதளங்களில் வைரலாகி, சர்ச்சையை கிளப்பியுள்ளது. குழந்தைகளிடையே மொபைல் போன் அடிமையாதலை கட்டுப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த…

Read more

“இப்படி செஞ்சா தான் உங்களுக்கு புரியும்..!”ரயிலில் அமர்ந்த பெண்ணிடம் திடீரென மொபைலை பிடுங்கிய காவலர்… பதறிப்போன பெண்… வைரலாகும் வீடியோ..!!!

நவீன இந்தியாவில் மொபைல் திருட்டு ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. தேசிய குற்ற ஆவண பணியகத்தின் (NCRB) தரவுகளின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 12,000க்கும் மேற்பட்ட மொபைல் திருட்டு சம்பவங்கள் பதிவாகின்றன, இவை பெரும்பாலும் நெரிசலான ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் நிகழ்கின்றன. இந்நிலையில்,…

Read more

“இடத்துக்காக அடித்துக் கொள்ளும் தாய்- மகள்”… பூங்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

ராஜஸ்தானின் ராஞ்சம்போர் புலி பாதுகாப்பு பகுதியில் திங்கள் காலை ஜிப் சஃபாரி நிகழ்ச்சியின் போது, பிரபல புலி ரித்தி (T-124) தனது மகள் மீரா ஆகியோரிடையே கடுமையான பிரதேசப் போராட்டம் நடந்தது. இந்த அரிய சம்பவத்தை சுற்றுலாப்பயணிகள் காமிராவில் பதிவு செய்தனர்,…

Read more

“ஸ்வச் பாரத் பிரதமரின் கனவு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியரின் கனவு”… அரசு பேருந்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆர்வலர்… வைரலாகும் எழுச்சியான வீடியோ..!!!

கர்நாடகாவில் ஒரு பெண்மணி பேருந்து பயணிகளிடையே தூய்மை குறித்து ஆர்வத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்று வைரலாகி வருகிறது. சுவச்ச கிருஹ கலிகா கேந்திராவைச் சேர்ந்த டாக்டர் தும்மலா என்ற இந்த பெண்மணி, அரசு பேருந்தில்…

Read more

சந்தையில் அலைமோதிய கூட்டம் சமயத்தை பயன்படுத்தி இளைஞர் செய்த செயல்… வெளுத்து வாங்கிய பெண்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் கர்வா சௌத் பண்டிகையை முன்னிட்டு சந்தைகள் பரபரப்பாக காணப்படுகின்றன. பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருக்கும் இந்த பண்டிகையை மறுநாள் அக்டோபர் 10 அன்று கொண்டாட உள்ளனர். இதற்காக சந்தைகளில் பெண்கள் கூட்டமாக…

Read more

நொடியில் நடந்த அசம்பாவிதம்…. 2 ஸ்கூட்டர்கள் வெடித்து…. 8 பேர் காயம்…. வெளியான வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரின் மிஷ்ரி பஜார் பகுதியில், புதன்கிழமை இரவு 7:15 மணிக்கு இரண்டு ஸ்கூட்டர்கள் திடீரென வெடித்தன. இந்த வெடிப்பு நெரிசலான சந்தையில் நடந்ததால், அருகிலிருந்த கடைகளும் வாகனங்களும் சேதமடைந்தன. இதில் எட்டு பேர் காயமடைந்தனர்.…

Read more

“வருகை பதிவு கம்மியா இருக்கு”… நீ என் வீட்டுக்கு வா…. கல்லூரி மாணவியை அழைத்த பேராசிரியர்… குடும்பத்துல யாருமே இல்ல… அடுத்து நடந்த அதிர்ச்சி… பகீர்..!!

பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டில் பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. (BCA) இறுதி ஆண்டு படித்து வரும் 20 வயது மாணவி ஒருவர்,…

Read more

9 மாசமா சம்பளம் தரல…. தீ குளிக்க தான் செய்யணும்…. கலெக்டரின் காலில் விழுந்த கதறிய தொழிலாளி…. வைரல் வீடியோ….!!

மகாராஷ்டிரா மாநிலம் சம்பாஜிநகரில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கதறி அழுதபோது, தனது வறுமையை வெளிப்படுத்தினார். 9 மாதங்களாக சம்பளம் கிடைக்காததால், “பிள்ளைகளை எப்படி பராமரிப்பது?” என்று கேட்ட அவர், உடனடியாக முழு சம்பளம் வழங்க வேண்டும்…

Read more

ராத்திரி 8 மணிக்கு கிணத்துல விழுந்தார்…. 12 மணி நேரம் தண்ணீரில் தத்தளிப்பு…. உயிருடன் மீட்கப்பட்ட முதியவர்….!!

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சீனிகுலி கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பரதுவயலி எல்ரோஸ், நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டருகே உள்ள கிணற்றுப் பகுதிக்கு நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதனால் உதவிக்காக…

Read more

“4 வருஷமாக உறவினர் செய்த கொடூரம்”… 17 வயது சிறுமிக்கு HIV… தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… விசாரணையில் தெரிந்த உறைய வைக்கும் உண்மை…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுமி ஒருவர் தனது தூரத்து உறவினர் ஒருவரால் நான்கு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சசூன் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்று…

Read more

எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு…. வீட்ல சிசிடிவி கேமரா பொருத்தனும்…. மறுப்பு தெரிவித்த கணவன்…. கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி….!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் வசிக்கும் அனுமந்த பாட்டீல் – வைஷாலி தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் இரண்டு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் அனுமந்த பாட்டீலின் நடத்தையில் வைஷாலிக்கு சந்தேகம் எழுந்தது, ஏனெனில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக…

Read more

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்”… அதுவும் 20 நாளில்… அதிரடியாக வெளியான தேர்தல் வாக்குறுதி…!!!

பீகாரில் தற்போது பாஜக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ளார். பீகார் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6-ஆம்…

Read more

“குற்றவாளியின் பெயர் ராகேஷ், அதுவே முஸ்லிமாக இருந்தால் நிலைமை வேறு”… சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற விவகாரம்… சர்ச்சையை கிளப்பிய ஓவைசி..!!!

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயன்ற சம்பவம் புது தில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி, தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய…

Read more

Other Story