திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பருவ தேர்வுகள் டிச.,12 மற்றும் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!!

வேலூர் : ஒத்திவைக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பருவ தேர்வுகள் டிசம்பர் 12 மற்றும் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த தேர்வுகளை மிக்ஜாம் புயலால் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஒத்தி வைத்திருந்தது.

Read more

மிரட்டும் மிக்ஜாம் – சென்னை, அண்ணா, திருவள்ளுவர் பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.!!

கனமழை எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், திருவள்ளுவர் பல்கலை மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின்…

Read more

#BREAKING : கனமழை எதிரொலி – அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், திருவள்ளுவர் பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு.!!

கனமழை எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 9ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் சிரமத்தை குறைப்பதற்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

Read more