வேலூர் : ஒத்திவைக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பருவ தேர்வுகள் டிசம்பர் 12 மற்றும் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த தேர்வுகளை மிக்ஜாம் புயலால் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஒத்தி வைத்திருந்தது.