திடீர் நிலச்சரிவு…. 36 பேர் பலி…. பெருவில் சோகம்….!!!!

பெரு நாட்டில் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் கிராமங்களுக்குள் செல்லும் பாலங்களும் பாசன கால்வாய்களும் சாலைகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலச்சரிவு ஏற்படும் போது சிலர் வேனில் ஏறி தப்பிக்க…

Read more

Other Story