தள்ளுவண்டியை 35கி.மீ ஓட்டி தந்தையை காப்பாற்றிய சிறுமி…. நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!
மகள்களை பெற்ற அப்பாக்கள் பாக்கியவான்கள் என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வு ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. அதாவது ஒடிசா மாநிலத்தில் நாடிகன் என்ற கிராமத்தை சேர்ந்தவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பணமோ ஆம்புலன்சை அழைப்பதற்கு செல்போனும் அவர்களிடம் கிடையாது.…
Read more