அதிக TRAFFIC-ல சிக்க விரும்பல…. அலுவலக நேரத்தையே மத்திய ஊழியர்…. நாங்களும் TRY பண்ணுவோம்…. ரெடி ஆனா நெட்டிசன்ஸ்….!!
ஹரியானா மாநிலம் குருகிராமில் வேலை செய்பவர்களுக்கு டிராஃபிக் ஜாம் (போக்குவரத்து நெரிசல்) ஒரு பெரிய தலைவலி. காலை, மாலை நேரங்களில் அலுவலகத்திற்கு செல்லும்போது கார்கள் வரிசையாக நிற்கும். இதனால் நேரம் வீணாகி, மன உளைச்சல் ஏற்படும். இந்த பிரச்சனையை எப்படி தவிர்ப்பது…
Read more