தறிகெட்டு ஓடிய லாரி…. ஜவுளி கடையில் மோதி டிரைவர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தமான லாரியில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தாமரைகுளம் பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம்…

Read more

Other Story