கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்…. பெரும் சோக சம்பவம்….!!!

மருத்துவ விடுப்பில் வீட்டுக்கு வந்த இளம் காவலர் தன்னுடைய அம்மாவுக்கு உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஊஞ்சங்காடு பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்ற 22 வயது இளைஞர்…

Read more

செப்டம்பர் 19 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு…

Read more

“காதலுக்கு கண்கள் இல்லை மானே” எனக்கு அவர் தான் வேண்டும்… 54ஐ அடம்பிடித்து கட்டிய 24..!!

சேலம் மாவட்டம் மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதான இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மனைவியை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து  மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த…

Read more

செம தில்லு தான்..! விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம்…. துரத்தி சென்று மடக்கி பிடித்த மாவட்ட ஆட்சியர்…!!

சேலம் மாவட்டத்தில் விபத்து நிகழ்த்தி நிற்காமல் சென்ற வாகனத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் விரட்டிப் பிடித்துள்ள சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோடிக்காடு சாலையில் மினி லாரி ஒன்று விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து இதனை…

Read more

இனி இரவு நேரங்களில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் அதிகாலை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் ஆம்னி வேன் மோதியதில் வேனில் பயணம் செய்த ஒரு பெண் குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

BREAKING : அதிகாலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து… பெரும் சோகம்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை சஞ்சனா உட்பட…

Read more

சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக சேலம், திருச்சியில்…. மெட்ரோ நிறுவனம் பக்கா பிளான்….!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42…

Read more

மக்களே உஷார்!! Whatsapp டிபி-யில் உங்க போட்டோவா….? 900 பெண்களின் புகைப்படங்கள் திருடிய இளைஞர்…..!!

Whatsapp டிபி வழியாக இளம் பெண்களின் போட்டோவை திருடி ஆபாசமாக சித்தரித்து 900 பேரை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இளைஞருக்கு அடையாளம் தெரியாத நபர் செல்போனில் யுபிஐ மூலமாக பணம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது…

Read more

அடக்கடவுளே…! டிவி ரிமோட்டால் பறிபோன மகளின் உயிர்…. அதிர்ந்து போன பெற்றோர்…. நடந்தது என்ன…??

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பாசகுட்டை பகுதியில் வசிப்பவர் சக்திவேல். இவருக்கு திருமணமாகி கவியரசி, பிரபா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் நாளை(ஆக-3) இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…??

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை…

Read more

உல்லாச வாழ்க்கைக்கு தடை: கள்ளகாதலனோடு கணவனை தீர்த்து கட்டிய டீச்சர்… பயங்கரம்…!!

சேலத்தில் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலன் உதவியுடன் பள்ளி ஆசிரியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்தவர் நிவேதா. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது தன்னுடைய …

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை…

Read more

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன் பெரும் வகையில் வருகின்ற…

Read more

தக்காளிக்கு வந்த சோதனையா இது…? என்னெல்லாம் நடக்குது பாருங்க…. வைரல் வீடியோ…!!!

தமிழ்நாட்டில் காய்கறி சந்தையில் இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கிலோவிற்கு ரூ.30 உயர்ந்ததால், மீண்டும் ரூ. 120க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், ரேஷன் கடைகளிலும்…

Read more

இலவசம்! இலவசம்! இலவசம்! வைரலாகும் புகைப்படம்….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒன்று வெளியாகி வைரல் ஆகும். எடுத்துக்காட்டாக கல்யாண பேனர், சுவரொட்டி போன்றவை ஆகும். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் காபி கடை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள பேனர் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.…

Read more

கிண்டியாரே தயாரா?… சேலத்தில் பரபரப்பை கிளப்பும் திமுகவினரின் போஸ்டர்…!!!

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.…

Read more

BREAKING: பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து…!!

சேலம் ரெட்டிபட்டி பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நாய் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோவை திருப்ப முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. 5க்கும் மேற்பட்ட…

Read more

“எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை”… பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல…. EPS அதிரடி ஸ்பீச்….!!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சின்னமுத்தூரில் அ.தி.மு.க கொடியேற்று விழா நடந்தது. எடப்பாடி நகரச் செயலாளர் முருகன் தலைமையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கழக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

சேலத்தில் TNPL கிரிக்கெட்…. டிக்கெட் எவளோ தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் ஏழாவது சீசன் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி கோவையில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து சேலத்தில் வருகின்ற 24-ஆம் தேதி டிஎன்பிஎல் போட்டி நடைபெறுகிறது. சேலத்தில் வருகின்ற 24-ஆம் தேதி மதியம் மூன்று…

Read more

சேலம் பட்டாசு கிடங்கு விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

சேலம் மாவட்டத்தில் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சேலம் மாவட்டம் சேலம் வட்டம் எஸ் கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த…

Read more

சேலம் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு…. 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை..!!

சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் இரும்பு…

Read more

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!

சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read more

BREAKING : பயங்கர தீ விபத்து.. 4 பேர் உடல்கருகி பலி…!!!

சேலம், கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை என…

Read more

காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடம்…. ஜூன் 1 முதல் இலவச பயிற்சி…. உடனே முந்துங்க…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான மாணவ மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூன்…

Read more

சற்றுமுன்: 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. பெரும் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்த புகாரில் வினித், விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு…

Read more

சேலம் மக்களே…. மதியம் 12 – 3 மணிவரை யாரும் வெளியே வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

Budjet 2023-24: சேலம், விருதுநகரில் ஜவுளி பூங்கா… நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு…!!!

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

Read more

சேலத்தில் எளிமையாக பைக்கில் பயணம் செய்த நடிகர் அஜித்…. சகஜமாக நின்று பேசியதால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவர் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். நடிகர் அஜித் பைக் ரைடு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் நடிகர் அஜித் சேலத்தில்…

Read more

கட்சியை அழிக்கும் பழனிச்சாமியே கட்சியை விட்டு வெளியேறு….. பெரும் பரபரப்பு போஸ்டர்…..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்ற அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்யக்கோரி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.…

Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…. தீக்குளிக்க முயன்ற தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சைப்பட்டி பகுதியில் கிருபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து…

Read more

“புருஷன் மீது அம்புட்டு பாசம்”… எமனாய் மாறிய பணம்…. கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுத்த காதல் மனைவி….!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா (28) என்பவர் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்து நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக ராம்குமார்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கத்தேரி சடையம்பாளையம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி சசிகுமார் தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீவா தனது நண்பர்களுடன் செக்கானூர்…

Read more

யாசகம் எடுத்த மூதாட்டி திடீரென உயிரிழந்த சோகம்…. சுருக்கு பையை திறந்து பார்த்து கண் கலங்கிய போலீசார்….. என்ன இருந்தது தெரியுமா…????

சேலம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் யாசகம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். அவரப் பகுதியில் வீணாக தூக்கி வீசப்படும் அட்டை பெட்டிகளை சேகரித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வாழ்ந்து வந்துள்ளார். தன்னுடைய செலவுகளுக்கு மட்டுமல்லாமல் அந்த வருவாயில்…

Read more

இளம்பெண் இறந்த விவகாரம்…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன முத்தூர் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோமதியை எடப்பாடி…

Read more

மலைப்பாதையில் பின்னோக்கி நகர்ந்து…. கார் மீது மோதிய தனியார் பேருந்து…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 81 பயணிகளுடன் ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இலையில் ஏற்காடு மலைப்பாதை 16-வது கொண்டே ஊசி…

Read more

புளியம்பழம் பறித்த நபர்…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் மெக்கானிக்கான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பவானி மெயின் ரோடு பச்சைக்காடு பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலைக்கு சொந்தமான புளிய மரத்தில் புளியம்பழம் பறிப்பதற்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். நேற்று முன்தினம் முருகேசன் புளிய மரத்தில்…

Read more

2 டன் குட்கா பொருட்கள்…. தீ வைத்து அழித்த போலீசார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தின்னப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது ரகசிய அறை அமைத்து மூட்டை மூட்டையாக போதை பாக்குகள் உள்பட குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது. இது…

Read more

அடேங்கப்பா! எவ்வளவு பெரிய HELMET.. 1000 தலைகள் நுழையும்போல..!!!

சேலம் அருகே அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்திய ராட்சத அளவிலான சூழலும் தலைக்கவசம் மாதிரியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார். சாலை விபத்து இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்…

Read more

திருவிழாவிற்கு சென்ற பெண்…. குழந்தைகளுடன் திடீரென மாயம்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மஞ்சினி கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு கிருபாஷினி(4) புவஸ்ரீ( 5 மாதம்) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற…

Read more

கூட்டுறவு சங்கம் நடத்தி ரூ.58 கோடி மோசடி…. உரிமையாளர் அதிரடி கைது…. 3 பேருக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது உறவினர்களான பிரேம் ஆனந்த், தங்க பழம், சரண்யா ஆகியோருடன் இணைந்து கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கினார். இந்நிலையில் அதிக வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி ஏராளமானோர்…

Read more

பாய்லரில் கொதித்து கொண்டிருந்த சாய நீர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டி இந்திராநகர் 6-வது கிராஸ் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருஞானம் நகரில் இருக்கும் சாயப்பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 7- ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த…

Read more

வெந்நீர் பாத்திரம் மீது விழுந்த குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை கலகம் பாடி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குஷ்பூ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய கிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிஷாந்த் வீட்டிற்கு வெளியே விளையாடிக்…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவிகள்…. அக்காள்-தங்கை உள்பட 4 பேர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபுரி பகுதியில் அக்காள்- தங்கையான 16 மற்றும் 14 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் முறையே 10, 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு சிறுமிகளும் சாமிநாதபுரம், அரிசிபாளையம்…

Read more

ரூ. 16 லட்சம் மோசடி…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சேலம் மேட்டு தெருவில் வசிக்கும் உசைன் அலி என்பவர் திருச்செங்கோட்டில் பழைய வாகன…

Read more

நம் பணி மக்களுக்கானது என்ற ஒரே இலக்கை உணர வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

“கள ஆய்வில் முதல்வர்” திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சட்டம் -ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று மாலை அவர் ஆய்வு மேற்கொண்டார். இதில்…

Read more

பாதயாத்திரை செல்வதாக கூறிய கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் கிராமத்தில் பட்டதாரியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். விஜயகுமாருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமாருக்கு 22 வயதுடைய பட்டதாரி…

Read more

செல்போன் இணைப்பகம் மூலம் மோசடி…. 300 சிம்கார்டுகள் பறிமுதல்…மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள செல்வநகர் பகுதியில் ஒரு மர்ம நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 மாதங்களாக இந்த வீட்டில் இருந்துள்ளார். இவரது வீட்டில் சிம்பாக்ஸ் என்ற சட்ட விரோதமாக செல்போன் இணைப்பின் மூலம்…

Read more

30-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை தின்று…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேடுகாத்தான்பட்டி பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செல்வி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்…

Read more

“சேலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்”…. கொங்கு மண்டலத்திற்கு மெகா டார்கெட்….‌ கவனம் ஈர்த்த சுற்றுப்பயணம்….!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதல்வர்  ஸ்டாலின் சுற்றுப்பயணம்…

Read more

Other Story