“இடஞ்சல் இல்லாம போன் பாக்கணும்” குழந்தை செய்த விபரீத செயல்…. சுவற்றை உடைத்து மீட்ட பெற்றோர்….!!
ஸ்மார்ட்போன் மோகத்தால் ஒரு சிறுமி செய்த விபரீதச் செயல் ஒட்டுமொத்த இணையதளத்தையே அதிரவைத்துள்ளது. அந்தச் சிறுமி யாரிடமும் பேசாமல், தொந்தரவு இல்லாமல் போன் பயன்படுத்துவதற்காகத் தன்னைத்தானே அறைக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் பெற்றோர் கதவைத் தட்டியும், கெஞ்சியும் அந்தச் சிறுமி…
Read more