இந்த மாணவர்களுக்கான கல்வித்தொகை ரூ.5 லட்சம் வரை உயர்வு…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!

கர்நாடக மாநிலத்தில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று லட்சம் வரை கடன் உதவியை கேஎம்டிசி எனும் மாநில சிறுபான்மையினர் வளர்ச்சி ஆணையத்தின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சிறுபான்மையின மாணவர்களுக்கு…

Read more

Other Story