ரிஷப் பண்டை திட்டிவிட்டு “ஸ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்த” சஞ்சீவ் கோயங்கா… எல்லாம் பிளான் தான்… விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான  போட்டியில் லக்னோ அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் முடிவில் லக்னோ  அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ரிஷப் பண்டை நோக்கி கோபத்தோடு பேசியதும்,  கை விரல்களை நீட்டியும் கடுமையாக…

Read more

Other Story