கடலூர் திட்டக்குடியில் ரூ.33 கோடியில் கால்நடை தீவன ஆலை…. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ரூபாய் 33 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் ஆலை நிறுவ அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கால்நடை தீவன தொழிற்சாலைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் திட்டக்குடியில் நாளொன்றுக்கும் 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில்…

Read more

Other Story