பள்ளத்தில் இறங்கிய ஆம்புலன்ஸ்.. இறந்து உயிர் பிழைத்த முதியவர்… அதிசய சம்பவம்…!!!

ஹரியானா மாநிலத்தில் இறந்து விட்டதாக கூறிய நபர் திடீரென்று உயிர்பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறிய நிலையில் 80 வயதான அந்த நபரின் உடலை வீட்டுக்கு செல்லும் வழியில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ்…

Read more

Other Story