ரெட்டை இலைக்கு போடுறா ? சூரியனுக்கு போடுறா ? விவசாயியை  தூக்கி சுடுகாட்டில் போடுறா ? சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கர்நாடகா காவிரி விவகாரத்துல பாரதிய ஜனதாவுக்கும்,  காங்கிரஸ்க்கும் ஒரே பாலிசிதான்.  நீங்க கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கிற காங்கிரஸ் தமிழர்களுக்கு தண்ணி கொடுத்தா அது தோத்துப் போயிரும். பிறகு பிஜேபி வந்துரும்.…

Read more

தமிழகத்துக்கு நாம் தமிழர் கட்சி தேவை; ஆனால் ? இளைஞர்கள் ஏற்காதீங்க; அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய போது,  சீமான் அவர்கள் கூட யாரு போனாங்கன்னா…  அவங்க கூட கட்சியிலே தனியா நிக்கிறாரே,  ஏன் தனியா நிற்கிறார் என்றால் ? யாரும் சேர்த்துக்கல. நீங்க இத தப்பா நினைச்சுக்க கூடாது.…

Read more

தம்பி, ஒரு உண்மையை சொல்லுறேன்.! கலைஞர் மீண்டும் முதலமைச்சராகமல் தடுத்தது நான்தான்..!

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எத்தனையோ எதிர்க்கட்சிகள் இருந்தாலும் ? அவர்கள் எதிர்க்கட்சிகளாக இருக்கிறார்களா ?   நான் கேக்குறதுக்கு பதில் சொல்ல முடியுதா  உங்களால ? அது பேச்சு…

Read more

ஒரு தடவை பிஜேபி ”அத பத்தி” பேசிட்டும்… ஒரு இடம் கூட கிடைக்காது; BJPயை பேச சொன்ன சீமான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கர்நாடகா காவிரி விவகாரத்துல பாரதிய ஜனதாவுக்கும்,  காங்கிரஸ்க்கும் ஒரே பாலிசிதான்.  நீங்க கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கிற காங்கிரஸ் தமிழர்களுக்கு தண்ணி கொடுத்தா அது தோத்துப் போயிரும். பிறகு பிஜேபி வந்துரும்.…

Read more

2024க்கு பிறகு நாம் தமிழர் கட்சியே இருக்காது; சவாலை ஏற்ற அண்ணாமலை..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய போது, சவாலுக்கு தயார் அண்ணா 1% என்ன ? 30% அதிகமா வாங்குகிறோம். நாம் தமிழர் என்கின்ற கட்சி 2024 க்கு பின்னாடி இருக்காது. நீங்க பாருங்க ? எத்தனை நாளைக்கு…

Read more

என் தாய், ‘ஏறி அடி பாத்துக்கலாம்…’ என் மனைவி, ‘நான் வரேன்னு சொல்றா…’ பேட்டியில் சீறிய சீமான்..!!

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மான நஷ்ட ஈடு வழக்கு நான் மானம் இருப்பவர்களுக்குத்தான் போடுகின்றேன். ஒரு வழக்கு நான் போவேன் என்று நீங்கள் நினைக்கல…  நான் அமைதியாக…

Read more

முடிந்தா என் முன்னாடி வரசொல்லுங்க… நேருக்கு நேர் மோத அழைப்பு விடுத்த சீமான்…!!

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயலட்சுமி  வழக்கை நான் முடிச்சு வைப்பேன். நீங்க முடிக்கிறீங்க… முடிக்கல…  நான் முடிச்சு வைப்பேன். நீதிமன்றத்தில் போய் இருக்கேன். நான் கேட்பேன்.. இவுங்க…

Read more

நாம் தமிழர் கட்சி 1 இடத்துல கூட டெபாசிட் வாங்காது; ஒரே போடுபோட்ட வீரலட்சுமி!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி,  தமிழ்நாடு முழுக்க இந்த வழக்கை  பேசக்கூடிய அளவுக்கு ஊடக வாயில கொண்டு வந்தது யாருன்னா..? நாங்க. எங்களுடைய உழைப்பால், எங்களுடைய திறமையால்…  இதனால நிறைய பொருளாதார இழப்பு எனக்கு. இதனால எங்களுக்கு கெட்ட பெயர் தான் ஏற்பட்டு…

Read more

அவ வாழ்க்கையை அழித்ததில் எனக்கும் ஒரு பங்கு இருக்கு… போட்டு உடைத்த சீமான்

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக  அவரது மனைவி கயல்விழியுடன் வந்தார். காவல்நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அண்ணியையும் அழைத்துவர என்ன காரணம் என…

Read more

100 பேர்… 150 பேர் Whatsapp காலில் அசிங்கமா திட்டுறாங்க… நாம் தமிழர் கட்சியினர் மீது பரபரப்பு புகார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி,  தமிழ்நாடு முழுக்க இந்த வழக்கை  பேசக்கூடிய அளவுக்கு ஊடக வாயில கொண்டு வந்தது யாருன்னா..? நாங்க. எங்களுடைய உழைப்பால், எங்களுடைய திறமையால்…  இதனால நிறைய பொருளாதார இழப்பு எனக்கு. இதனால எங்களுக்கு கெட்ட பெயர் தான் ஏற்பட்டு…

Read more

விஜயலட்சுமி விவகாரம்! திமுக காங்கிரசின் சதி…எதுக்கு தெரியுமா Open ஆக பேசிய சீமான்!

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தூண்டுதல் இல்லாம இது எப்படி ? 2011-இல் இந்த வழக்கு கொடுக்கப்படுது. கொடுக்கப்பட்டதே திமுக – காங்கிரஸின் தூண்டுதலின் பெயரில் தான்… …

Read more

அம்மா..அக்கா…பொண்டாட்டி என… பச்சை பச்சையா பேசுறாங்க… டக்குன்னு மாறிய விஜயலட்சுமி… பரபரப்பு தகவல்!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி,  விஜயலட்சுமி அவங்க என்கிட்ட உதவி கேட்டு,  என்கிட்ட அடைக்கலம் வர வரைக்கும் கரெக்டான நிலையில்தான் இருந்தாங்க. எப்போ வளசரவாக்கம் AC அவங்களை தொடர்பு கொண்டு விஜயலட்சுமி அவர்கள் கிட்ட பேசினார்களோ,  அந்த நிமிஷத்துல இருந்து பாத்தீங்கன்னா…  விஜயலட்சுமி…

Read more

நான் காலையில் கொடுத்த பேட்டி… மாலையில் அவங்க வாபஸ்… புலி பதுங்குனது பாயிரதுக்கு தான்…

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவல் நிலையத்துக்கு நான் தான் விரும்பி வந்தேன். ஏன்னா நான் நாளைக்கு நான் நீதிமன்றத்துக்கு போகும் போது,  அரசு தரப்பில் என்ன பதில்…

Read more

எனக்கு நீதியும், நியாயமும் வாங்கி தாங்க; வீரலட்சுமியிடம் கதறிய விஜயலட்சுமி…!! வெளியான பரபரப்பு தகவல்!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, சகோதரி விஜயலட்சுமி அவர்கள் இந்த வழக்குக்காக நாம்  தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னைக்கு பாத்தீங்கன்னா…  சகோதரி அவர்கள்  நள்ளிரவில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்… அவர்களுடைய சமூக வலைதளத்தில்… என்னன்னு பாத்தீங்கன்னா…  சீமான் அவர்கள் அவர்களால்…

Read more

திடீரென கோபப்பட்ட சீமான் மனைவி! செய்தியாளர் சந்திப்பில் கலகலப்பு..! அன்பினால் மனைவியை அடித்த சம்பவம்!!

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழி, எனக்கு இதுல எந்த மன உளைச்சலும் இல்லை. அவர் மலை போல நிற்கும்போது,  எங்களுக்கு என்ன மன உளைச்சல் ?…

Read more

குற்றவாளி தப்பிடக்கூடாது; விஜயலட்சுமிக்கு நியாயம் கிடைக்கணும்; சீறிய வீரலட்சுமி!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, தமிழகத்தில் பாலியல் ரீதியான அச்சுறுத்தலுக்கும்,  பாலியல் ரீதியான தாக்குதலுக்கும் பணம் என்ற பெயரால்… ஜாதி என்ற பெயரால்… மதம் என்ற பெயரால்…  அதிகாரம் என்கிற பெயரால்…  குற்றவாளிகள்   தப்பிக்க கூடாது என்ற காரணத்திற்காகவும்,  சகோதரி விஜயலட்சுமி அவர்களுக்கு…

Read more

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: சிறப்பம்சங்கள் ஏனெனென்ன ?

மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்காக 128 வது அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையிலே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரிலேயே அதாவது,  அடுத்த இரண்டு,  மூன்று நாட்களிலேயே ஒப்புதல் பெற்றுவிடும். ஆனால்…

Read more

ஊழல்வாதிகளை தோளில் சுமக்க பாஜகவுக்கு அவசியமில்லை; ஒரே போடபோட்ட பாஜக!!

பாஜகவின் நிர்வாகியான தினேஷ் ரோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டனுக்கும் ஒரு தன்மானம் இருக்கிறது அதை சீண்டிப் பார்த்தால் சீறிவிடுவோம். தலைவர் அண்ணாமலை அவர்களின் நேர்மையை கொச்சைப்படுத்த தமிழகத்தில் உள்ள எந்த அரசியல்வாதிகளுக்கும் தகுதி இல்லை.…

Read more

BJP பொறுத்துக்கொள்ள மாட்டோம்..! AIADMK-க்கு தக்க பதிலடி கொடுப்போம்; கருப்பு முருகானந்தம்!!

பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தனது ட்விட்டர் X தளத்தில்,  அ.தி.மு.கவை சார்ந்த திரு.ஜெயக்குமார்,திரு.C.V. சண்முகம் மற்றும் திரு.செல்லூர் கே.ராஜூ போன்றவர்கள் தொடர்ந்து நமது  @BJP4TamilNadu தலைவர் திரு @annamalai_k Ex-IPS அவர்களை பொதுவழியில் அவமரியாதையாக பேசிவருவது வன்மையாக…

Read more

அ.தி.மு.க கூட்டணி இன்றி பா.ஜ.க தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும்; பாஜக மாநில பொதுச் செயலாளர் கருத்து!!

பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தனது ட்விட்டர் X தளத்தில்,  அ.தி.மு.கவை சார்ந்த திரு.ஜெயக்குமார்,திரு.C.V. சண்முகம் மற்றும் திரு.செல்லூர் கே.ராஜூ போன்றவர்கள் தொடர்ந்து நமது  @BJP4TamilNadu தலைவர் திரு @annamalai_k Ex-IPS அவர்களை பொதுவழியில் அவமரியாதையாக பேசிவருவது வன்மையாக…

Read more

அதிமுககாரன் திருப்பி அடிச்சா எப்படி இருக்குன்னு பார்த்திருக்க மாட்டாங்க… இனி பாப்பீங்க…!!

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி பாஜகவின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய விவகாரத்தில் அதிமுகவுக்கும் – பாஜகவுக்கும் ஏற்பட்ட மோதல் கூட்டணியை காலி செய்துவிட்டது.  இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு தலைவராக இருக்க எந்த தகுதியும்…

Read more

ஒரு அளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சி கிடையாது வீச்சு தான்..!! பாஜகவை இறங்கி அடிக்கும் எடப்பாடி !!

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி பாஜகவின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய விவகாரத்தில் அதிமுகவுக்கும் – பாஜகவுக்கும் ஏற்பட்ட மோதல் கூட்டணியை காலி செய்துவிட்டது.  இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு தலைவராக இருக்க எந்த தகுதியும்…

Read more

 #நன்றி_மீண்டும்வராதீர்கள்; செம ஹேப்பி ஆன AIADMKவினர்… ட்ரண்டாகும் ஹாஷ்டாக்!;

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி பாஜகவின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய விவகாரத்தில் அதிமுகவுக்கும் – பாஜகவுக்கும் ஏற்பட்ட மோதல் கூட்டணியை காலி செய்துவிட்டது.  இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு தலைவராக இருக்க எந்த தகுதியும்…

Read more

வளைந்து, குனிந்து டேபிள் சேருக்குள் புகுந்துச் சென்று, முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியா? எடப்பாடியை அட்டாக் செஞ்ச பாஜக!!

தமிழகத்தில் தற்போதைக்கு பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு இனிமேல் பதிலடி கொடுக்கப்படும் என்று சரமாரியாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தனது ட்விட்டர் x பக்கத்தில் ட்விட் போட்டுள்ள பாஜகவின் விளையாட்டு மற்றும்…

Read more

தலைவருக்கான தகுதி அண்ணாமலைக்கு இல்லை; ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி என்பது குறித்து தேர்தல் வரும் போது தான் முடிவு செய்ய முடியும். இப்போதைக்கு பாஜகவோடு கூட்டணி இல்லை. அண்ணாமலை விமர்சனம் செய்து குறித்து மேலிடத்தில் சொல்லி இருக்கின்றோம். கள  அளவில் தொண்டர்கள் அனைவரும்…

Read more

நோட்டாவுக்கு கீழ் தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும்; ஜெயக்குமார் அதிரடி!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை பேசுவது குறித்து பலமுறை மேலே சொல்லியாச்சு. இவரை  இப்படி கட்டுப்படுத்தி வைங்க. ஒரு கூட்டணியிலிருந்து இருந்து கொண்டு இப்படி பேசுறது தப்பு.கள அளவில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் –…

Read more

அண்ணாமலையை இனி தாறுமாறாக பேசுவோம்; அதிமுக அறிவிப்பு!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, ஒரு தோழமைக் கட்சி… ஒரு கூட்டணி கட்சி அதை விமர்சனம் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் ? நிச்சயமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர் ஏற்றுக்கொள்ள மாட்டான்.…

Read more

பாஜகவுடன் கூட்டணி இல்லை; பாஜகவை ஏன் தூக்கி சுமக்க வேண்டும்; அதிமுக அறிவிப்பு!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்று  எல்லாம் பேசிக் கொண்டிருந்த அதிமுக உடைய தலைவர்கள் தற்போது பாஜக உடனான கூட்டணி   இல்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை ஜெயக்குமார் வெளிப்படுத்தி…

Read more

கபில் சிபில் வரக் கூடாது…! வேண்டாம் என பதறிய எடப்பாடி.. டெண்டர் வழக்கில் பரபரப்பு வாதம் ..!!

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி புகார் அளித்திருந்தார். குறிப்பாக ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவிநாசி பாளையம்…

Read more

இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு….!!

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி புகார் அளித்திருந்தார். குறிப்பாக ஒட்டன்சத்திரம் தாராபுரம் அவிநாசி பாளையம்…

Read more

விஜயலட்சுமி புகார்; வக்கீலாக மாறிய கயல்விழி… சீமான் வழக்கில் செம ட்விஸ்ட் ..!!

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராகிறார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காலை 10 மணி அளவில் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி…

Read more

நடிகை விஜயலட்சுமி புகார் ; மனைவி கயல்விழியோடு ஆஜரான சீமான்!!

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராகிறார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காலை 10 மணி அளவில் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி…

Read more

#SpecialParliamentSession; அவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம், அமளி..!!

மிகுந்த எதிர்பார்ப்பு இடையே தொடங்கியது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர். சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு அமலில் ஈடுபட்டனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பழைய வருத்தங்கள்,  புகார்களை விட்டுவிட்டு புதிய நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தின்…

Read more

உள்துறையில் ”46,643” மொத்தமாக ”1,15,203” வசமாக சிக்கிய பாஜக அரசு; புட்டுப்புட்டு வெச்ச C.M ஸ்டாலின்..!!

திமுக தொண்டர்கள்  கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் (CVC)  அந்த சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருக்கிறது. அதில் என்ன சொல்லி இருக்காங்கன்னா…  ஒன்றிய…

Read more

ரெண்டு, மூணு இடத்துல மோடி…! நோட் செஞ்ச அண்ணாமலை… டக்குன்னு எழுந்த டிஸ்கஸ்… தப்பில்லை, கரெக்ட் என நச்சு பதில்… அப்படி என்ன நடந்துச்சு  ? 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”இந்தியா”  என்பதை ”பாரத்” என்பதால் ”இந்தியா” என்கின்ற வார்த்தையும், ”பாரத்” என்கின்ற வார்த்தையும் இன்டர் சேஞ்சர்.  எல்லா இடத்திலும் ”பாரத்” என்றும் சொல்லிக் கொள்ளலாம். சில இடங்களில் ”இந்தியா” என்றும் சொல்லிக் கொள்ளலாம்.…

Read more

ஒன்றை லட்சம் ஹிந்து பக்தர்கள் வருவாங்க…! எல்லா வசதியும் செஞ்சு கொடுத்த கலைஞர்… பாஜகவுக்கு லியோனி நறுக் பதிலடி..!!

திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, 1967 திமுக ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி என்ன பிரச்சனையை கிளப்பினான்னா…. திமுக ஆட்சிக்கு வந்திருச்சு….  அவங்க எல்லாம் கடவுள் இல்லைன்னு சொல்றவங்க….  ஆட்சிக்கு வந்த உடனே எல்லா இந்து கோயிலை மூடிடுவாங்க….  எல்லா சர்ச்சையும்…

Read more

I.N.DI.A  கூட்டணி கட்சினருக்கு OCDன்னு ஒரு நோய் இருக்கு; அண்ணாமலை சுளீர் பேட்டி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என்னை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் ”பாரதம்” என்கிற வார்த்தை இன்னும் நம்முடைய கலாச்சாரத்தை மிக அழகாக, ஆழமாக, நுட்பமாக, தெளிவாக காட்டுகிறது.அப்படிங்குறது என்னுடைய தனிப்பட்ட கருத்து.கட்சியாக அதிகாரபூர்வமாக ஒரு கருத்து வந்தது போது …

Read more

600இல் வெறும் 5யிலே சிக்கிய பாஜக..!! கலவையில் அமித் ஷா… பெரிய பட்டியலே போட்ட ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்கள்  கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  துவாரகா நெடுஞ்சாலை திட்டம்.. ஹைவேஸ் ரோடு… துவாரகா 1 கிலோமீட்டருக்கு 18 கோடியாக இருந்த செலவு,  250 கோடியாக அதிகரித்து …. திட்ட மதிப்பை விட 278 மடங்கு கூடுதல் செலவு…

Read more

போடா…  போடா…. பெரிய மனுசனை அனுப்பி வை… அண்ணாமலை சின்ன புள்ள… சீமான் செம கலாய்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என் பையன் மாவீரன் குனிய சொன்னான்… புள்ள முத்தம் குடுக்க கூப்பிடுறான் குனிஞ்சி போனே பாருங்க …டப்புனு மூஞ்சில அடிச்சிட்டு சிரிச்சிகிட்டு அவங்க அம்மாகிட்ட ஓடிட்டான். அப்படித்தான் நான்  அண்ணாமலைய…

Read more

குலத்தொழில் செய்யும் C.M ஸ்டாலின் குடும்பம்; அவன், இவன் என பேசிய சி.வி சண்முகம்!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், குலத்தொழிலை நாங்கள் எதிர்ப்போம் என  திமுகவினர் சொல்கிறார்கள்.  யாருடா ஆடு மேய்க்கிறவன் பையன்  டாக்டர் ஆகுறான். கூலி வேலை செய்றவன் பையன் ஐஏஎஸ் ஆகிறான். இன்னைக்கு…

Read more

படிப்பறிவு இல்லை…! முட்டாளுக்கு பதில் சொல்ல முடியாது; C.M ஸ்டாலின் மீது சீறிய எச்.ராஜா!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, முதல்வர் ஸ்டாலின் உட்பட படிப்பறிவே இல்லவதர்கள் தான் I.N.D.I.A  கூட்டணியை சேர்ந்தவர்கள். அரசியலமைப்பு சட்டத்துல India, that is Bharat என எழுதி இருக்கு. இல்லாததை சொல்லி இருக்கோமா ? முட்டாள்கள்… படிப்பறிவு கொஞ்சமாவது…

Read more

IndiavsBharat| இப்படியும் சொல்லலாம்… அப்படியும் சொல்லலாம்… எந்த தப்பும் இல்லை; அண்ணாமலை விளக்கம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”இந்தியா” தட் இஸ் ”பாரரத்” இப்போ நம்ம நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்  ”இந்தியா” தட் இஸ் ”பாரரத்”ஆ   ? ”பாரரத்”  தட் இஸ் ”இந்தியா”ஆ  ? அப்படிங்குற விவாதம் 1940 காலத்தில்…

Read more

சுடுகாடு பத்தி தான் பேசுனாரு….! தம்பி உதயநிதி தப்பா பேசல…! புது விளக்கம் சொன்ன லியோனி!!

திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, சாதி எங்கெங்கெல்லாம் இருக்கு…  எங்க உதயநிதி என்ன பதில் சொன்னார் ? இது இந்து மதத்தை எதிர்த்து நான் சொல்லப்பட்ட கருத்து அல்ல. எல்லா மதத்திலும் இருக்கு ஜாதி. கிருஸ்துவ மதத்துல இல்லையா ஜாதி…

Read more

ஆர்.எஸ்.எஸ் V தலிபான்கள் ஒன்னு தான்; ஏன் அப்படி சொன்னேன் துரை வைகோ விளக்கம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ மகன் துரை வைகோ, வடநாட்டுல குறிப்பா….  தோழர் உதயநிதியின் முழு பேச்சை அவங்க போடல. அந்த பேச்சிலயே திரிச்சி அவங்க என்ன சொல்லிருக்காங்கன்னா….  இந்து மதத்துக்கு எதிரானவர், இந்து  மதத்தை பின்பற்றுவர்களுக்கு எதிரானவர்கள் திராவிடர்கள். குறிப்பாக   திமுக,…

Read more

உதயநிதி பேசுன பேச்சுக்கு….  முத்துராமலிங்க தேவர்  மட்டும் இருந்திருந்தால் …  எச்சரித்த அண்ணாமலை..!!

என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, 1920 ஏப்ரல் 3ஆம் தேதி பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் 16 பேரை  சுட்டார்கள். இன்றைக்கு தமிழகத்திற்கு அதே விதமான ஒரு அபாயம் வந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் போயிட்டார்கள்.. …

Read more

சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்க…. கோவிலுக்குள் விட மாட்டாங்க… குடிதண்ணீரில் மலம் கலப்பாங்க… தமிழ்நாடு ரொம்ப மோசம்… கொளுத்தி போட்ட ஆர்.என் ரவி..!!

தஞ்சையில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் நடந்த தமிழ் சேவா சங்கம் சார்பில் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

Read more

கலைஞர் கருணாநிதிக்கு நன்றி கடன் பட்டிருக்கேன்; ரிசன் சொன்ன திடீர்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்போ என்ன பாப்பான் என்னை  ( விஜயலக்ஷ்மி விவகாரத்துக்குள்) இதுக்குள்ள தள்ள  பாப்பான். இப்ப அவனால சமாளிக்க முடியல. பாத்தீங்களா…  இந்த பத்து நாள் ஆச்சா.. நான் வீட்டை விட்டு…

Read more

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை ஒழியவில்லை; ஆளுநர் ஆரன் ரவி…!!

தஞ்சை திருவிடைமருதூரில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தான் ஜாதி  பாகுபாடுகள் அதிகமாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தீண்டாமை…

Read more

தமிழகத்தில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகமாக உள்ளது;  ஆளுநர் பேச்சு ஆர்.என் ரவி!!

தமிழகத்தில் தான் ஜாதி பாகுபாடு அதிகமாக உள்ளது.  பட்டியல் இனத்தவர்கள் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் நடக்கின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் தீண்டாமையும் அதிகம். கோயிலுக்குள் அனுமதி மறுப்பது,  குடிநீர் தொட்டியில்…

Read more

Other Story