தமிழகத்தில் தீண்டாமை கொடுமை ஒழியவில்லை; ஆளுநர் ஆரன் ரவி…!!
தஞ்சை திருவிடைமருதூரில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தான் ஜாதி பாகுபாடுகள் அதிகமாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தீண்டாமை…
Read more