தஞ்சை திருவிடைமருதூரில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தான் ஜாதி பாகுபாடுகள் அதிகமாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தீண்டாமை கொடுமைகள் உள்ளன என்று கூறிய ஆளுநர் ஆர்.என் ரவி, பட்டியல் இனத்தவர்கள் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் தமிழகத்தில் நடக்கின்றன. கோயிலுக்குள் அனுமதி மறுப்பது, குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலப்பது போன்ற தீண்டாமைகள் நிகழ்கின்றன என பேசி உள்ளார்.
தமிழகத்தில் தீண்டாமை கொடுமை ஒழியவில்லை; ஆளுநர் ஆரன் ரவி…!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more