தமிழகத்தில் தான் ஜாதி பாகுபாடு அதிகமாக உள்ளது. பட்டியல் இனத்தவர்கள் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் நடக்கின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் தீண்டாமையும் அதிகம். கோயிலுக்குள் அனுமதி மறுப்பது, குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பது போன்ற தீண்டாமைகள் நிகழ்ந்திருக்கின்றன என தஞ்சையில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேசி உள்ளார்.
தமிழகத்தில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகமாக உள்ளது; ஆளுநர் பேச்சு ஆர்.என் ரவி!!
Related Posts
வெயிலில் இருந்து வந்தவுடன் ஐஸ் வாட்டர் குடிக்காதீர்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!
கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மக்கள் இதனால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் கோடைகாலத்தில் வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய உடன், ஐஸ் வாட்டர் அருந்துவது ஆபத்து என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன்…
Read moreகுட் நியூஸ் வந்தாச்சு….! நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும்…. வானிலை மையம் தகவல்…!!
தமிழகத்தில் நாளை(மே 8) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக தணியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11ம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி, மின்னல் மற்றும் தரைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில…
Read more