செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என் பையன் மாவீரன் குனிய சொன்னான்… புள்ள முத்தம் குடுக்க கூப்பிடுறான் குனிஞ்சி போனே பாருங்க …டப்புனு மூஞ்சில அடிச்சிட்டு சிரிச்சிகிட்டு அவங்க அம்மாகிட்ட ஓடிட்டான். அப்படித்தான் நான்  அண்ணாமலைய பாக்குறேன். என் மகன் மாவீன கூட கொஞ்சம் பெரிய பையன்.

உங்க ஆள்க கிட்ட கேளு தம்பி…. என்கிட்ட எத்தன தடவ கூட்டணிக்கு பேசுனாங்கனு…கொஞ்சம் பேசி பாரு… உங்க பெரிய முதலாளியே அனுப்புனாரு….கொஞ்சம் கேட்டு பாருங்க ..ஆமாவா?  …இல்லையானு…  .இப்பவும் உங்க ஆளுங்க கூப்பிட்டு தான் இருகாங்க….. பேசிட்டு தான் இருகாங்க…. சும்மா எதுவும் தெரியாம…. சின்ன புள்ளைக்கு…

எல்லாத்துக்கும் பதில் சொல்லிகிட்டு…. அண்ணாமலை சின்ன புள்ள… ஸ்டாலின் ஐயா எதாவது சொல்லுறாரா? எடப்பாடி ஐயா…. மோடி ஐயா எதாவது சொன்னாங்கன்னா ? சொல்லுங்க… நான் பதில் சொல்லுறேன் .தம்பி உதயநிதி…. தம்பி அண்ணாமலை கிட்ட என் தம்பி அமீர் எடுத்த படம் பருத்திவீரன்ல வரும்ல… போடா…  போடா ஊருல எதாவது பெரிய மனுசங்க இருந்தா அனுப்பி விடுறா அப்படி சொல்லுற மாதிரி சொல்லணும். அதே  மாதிரி அண்ணாமலை எதாவது சொல்லுறாரு  என தெரிவித்தார்.