புயல் பாதிப்பு…. காப்பீடு நிறுவனங்களுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். வங்கி மற்றும் காப்பீடு நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பரசன், வெளி மாவட்ட…

Read more

Other Story