தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். வங்கி மற்றும் காப்பீடு நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பரசன், வெளி மாவட்ட மதிப்பீடாளர்கள் மூலம் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட அவற்றின் பாதிப்பு விவரத்தை மதிப்பீடு செய்து இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புயல் பாதிப்பு…. காப்பீடு நிறுவனங்களுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு…..!!!
Related Posts
ஆவடி இரட்டை கொலை வழக்கில் ஒருவர் அதிரடி கைது…. போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை…!!!
சென்னை ஆவடி அருகே முத்தா புதுப்பேட்டை பகுதியில் சிவம் நாயர் (72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்த மருத்துவர். இவர் தன் வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசன்னா (62). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும்…
Read more“தலைநகர் கொலை நகராக மாறிக் கொண்டிருக்கிறது”…. திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம்…. டிடிவி தினகரன் கடும் சாடல்…!!
அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை ஆவடி அருகே நேற்று நள்ளிரவில் சித்த மருத்துவர் சிவம் நாயர் மற்றும் அவருடைய மனைவி பிரசன்னா ஆகியோர் கொலை செய்யப்பட்டது…
Read more