மூதாட்டியிடம் ரூ. 75 ஆயிரம் மோசடி செய்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சின்னபாப்பா(68). கடந்த வருடம் அதே பகுதியில் வசிக்கும் நாராயணன் என்பவர் சின்னபாப்பாவிடம் 75 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். இதுவரை பணத்தை…

Read more

மக்களே உஷார்…! அதிக லாபம் தருவதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அண்ணா நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு…

Read more

Fraud: 15,000-க்கு 17,000 ரூபாய்… கிரிப்டோகரன்சியில் அதிக லாபம்… 3 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகள்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி சாலை பகுதியைச் சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருகின்றார். சென்ற 15ஆம் தேதி லிங்கடின் என்ற இணையதளத்தை பயன்படுத்தி இருக்கின்றார்.…

Read more

ரயில் நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரத்தில் உள்ள ரயில் நிலைய 6-வது நடைமேடையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 55 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனையடுத்து போலீசார்…

Read more

பயங்கரமாக மோதிய வேன்…. பிரான்ஸ் நாட்டு குழந்தை உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த சங்கர்(56), சுஜாதா(62), சுகுந்தன்(38) ஆகிய பேரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வரும் தங்களது உறவினர்களை அழைத்து வருவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வேனில் சென்றுள்ளனர். அந்த வேனை துரை என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர்களான…

Read more

12-th Century Statue: மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு.. வரலாற்று ஆய்வாளர் தகவல்..!!!

விழுப்புரத்தில் கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி சாலையில் இருக்கும் பிரம்மதேசம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த சிவாலயங்கள் அமைந்திருக்கின்றது. இங்கு வரலாற்று ஆய்வாளர் செங்குட்டவன் நேற்று கள ஆய்வில்…

Read more

பணியிடமாற்றம்: 23 போலீஸ் மாற்றம்… போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு..!!!

23 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொந்திர ரெட்டிபாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்த ராகவன் என்பவர் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிளியனூர் சோதனை சாவடி ஏட்டு…

Read more

கேலி, கிண்டல் செய்ததால்…. மோதிக்கொண்ட இரு தரப்பினர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குயவன்காடுவெட்டி கிராமத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் தென்பெண்ணையாற்று பகுதிக்கு சென்று குளித்துவிட்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது அருளவாடி காலனியைச் சேர்ந்த சத்யராஜ் தரப்பினர் அய்யனார் தரப்பினரை பார்த்து கேலி கிண்டல் செய்ததாக…

Read more

மக்களே உஷார்….! ஓடும் பேருந்தில் பெண்ணிடம் ரூ.2 லட்சம் அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அயினம்பாளையம் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாமாத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் குழுவின் முன்னாள் செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் மகளிர் குழுவுக்கு சொந்தமான பணம் 2 லட்சத்து…

Read more

வெளியே சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவிமங்களம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(23) என்ற மகள் இருந்துள்ளார். இவர் செஞ்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனை பரிசோதனை கூடத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…

Read more

மதுப்பிரியர்களுக்கு ஷாக் ! பாட்டிலில் இருந்த அதிர்ச்சி..!!!

விழுப்புரம் அருகே மதுபான பாட்டிலின் உள்ளே கரப்பான் பூச்சி இருந்தது வீடியோ எடுத்து கருத்து தெரிவித்த குடிமகனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. விழுப்புரம் அருகே உள்ள முத்தாம்பாளையம் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மது கடை இயங்கி வருகின்றது.…

Read more

குற்றச்செயல்களில் ஈடுபட்ட 117 பேர்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை..!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் அமைதியாக கொண்டாடவும்…

Read more

நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டி… மர்ம கும்பல் கொள்ளை முயற்சி… போலீசார் வலைவீச்சு..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகர் மற்றும் கே.ஆர்.ஜி நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணி அளவில் எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் கதவை தட்டி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது வீட்டின்…

Read more

சங்க கால பெண்கள் பயன்படுத்திய…. சுடுமண் காதணிகள் கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!

விழுப்புரம் அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் இமானுவேல் ஆகியோர் உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணால் ஆன…

Read more

பேருந்தை சுத்தம் செய்த போது….. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வாசுதேவன் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செஞ்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரகாஷ் இரவு நேரத்தில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் மீது ஏறி சுத்தம்…

Read more

அரசு கல்லூரியில் பொங்கல் விழா…. பேருந்தின் கூரை மீது குத்தாட்டம் போட்ட மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு கல்லூரி முதல்வர் அறிவுடை நம்பி தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர்…

Read more

போலி ஆவணம் தயாரித்து… 7,75,850 அபகரிப்பு… போலீசார் விசாரணை…!!!!

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து வருகின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள குளத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகள் சுகந்தி என்பவருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே இருக்கும் சக்கராபுரம் பகுதியில் 3 1/2…

Read more

BREAKING: ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து…. சற்றுமுன் பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த 18க்கும் மேற்பட்டோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து…

Read more

70 வருட பழமை வாய்ந்த கோவில்…. 4 வழி சாலைக்காக நகர்த்தும் பணி தீவிரம்..!!!

நான்கு வழி சாலை பணிக்காக 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை நகர்த்தும் பணி நடந்து வருகின்றது. விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் சென்ற 2018 ஆம் வருடம் நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு அனுமதி…

Read more

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு… உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…!!!

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு நகரமன்ற தலைவர் தலைமை…

Read more

“அரசாணையை வாபஸ் பெறுங்கள்”….. செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…. அரசு கோரிக்கையை நிறைவேற்றுமா?….!!!

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்தும்,  அரசாணையை  திரும்பப் பெற்று  தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், கடந்த 3 நாட்களாக  செவிலியர்கள் சேலத்தில் ஒன்றுதிரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளாக நேற்று விழுப்புரம்…

Read more

டியூஷனுக்கு சென்று வந்த மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் புவன்சங்கர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காலை 8 மணிக்கு டியூஷன் சென்று விட்டு வீட்டிற்கு வந்த…

Read more

பல்லவர் கால சிற்பம் கண்டுபிடிப்பு…. சிவனின் 28-வது அவதாரம்…. வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னூர் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் களப்பணியில் ஈடுபட்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர் சிற்பத்தை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது, சோழர் கால சைவ, வைணவ கோவில்கள் இந்த கிராமத்தில்…

Read more

“மருத்துவத் துறையை எப்படி மேம்படுத்துவது..?” ஆட்சியர் அலுவலகத்தில் பேரவை கூட்டம்..!!!

விழுப்புரத்தில் மருத்துவத் துறையை மேம்படுத்துவது பற்றி சுகாதார பேரவை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையை மேம்படுத்துவது குறித்த பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த…

Read more

Other Story