“தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்த குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்”… ஆசிரியர் அடித்துக் கொன்றதாக பரபரப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் மகள் லியாலட்சுமி (மூன்றரை வயது) என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். கடந்த 3ம் தேதி பள்ளிக்குச் சென்ற இந்த சிறுமி பள்ளி…

Read more

பூட்டியிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில்… 40 சவரன் தங்க நகைகள் ரொக்க பணம் திருட்டு… போலீஸ் தீவிர விசாரணை..!

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி மஞ்ச நகரில் மணி, சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். மணி அப்பகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். சற்குணம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துமஸ்…

Read more

கால்வாயில் மீன் பிடிக்க சென்ற 3 பேர்…. சடலமாக மீட்பு…. பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பகுதியில் லோகேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் விக்ரம், சூரியா ஆகியோர் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர்கள், அண்ணனை காப்பாற்ற…

Read more

அட இப்படியா ஆகணும்… கால்வாய்க்குள் தவறி விழுந்த சகோதரர்கள்… உயிரிழந்த அண்ணன்… மீட்பு பணிகள் தீவிரம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24) என்ற மூத்த மகனும், விக்ரம்(23),சூர்யா(23) என்ற இரட்டை சகோதரர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணன், தம்பிகள் மூவரும் நேற்று மாலை நேரத்தில் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.…

Read more

உஷார்…! ஓடும் பேருந்தில் 13 சவரன் தங்க நகை திருட்டு… உறவினர் திருமணத்திற்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள பகுதியில் செல்வராணி(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஒரு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது தனது கையில் வைத்திருந்த பையில் வளையல் மற்றும் செயின் என்று மொத்தம்…

Read more

“திருமணத்தை மீறிய உறவு”… சாலையோரம் பிணமாக கிடந்த கணவன்… சயனைடு கலந்த மது… பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி.. அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் சித்தாமூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனார் ஆக வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையோரம் கடந்த 14ஆம் தேதி பிணமாக கிடந்தார். அவருடைய சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்திய…

Read more

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… 5 பேருக்கு சாகும்வரை சிறை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயதுடைய பெண்ணை கடந்த 2017 ஆம் ஆண்டு 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தப் பாலியல் வழக்கு விசாரணை மகளிர்  கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது. இந்த…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டது. மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் இன்னும் மீளாமல் இருக்கிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா…? உடனே பாருங்க..!!

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டது. புயல் காரணமாக விடுமுறைகள் என்பது வழங்கப்பட்ட நிலையில் மழையின் தாக்கத்திலிருந்து மாவட்டங்களில் மீண்டு வருகிறது. இருப்பினும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால்…

Read more

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த சான்று தான் இது…. போட்டு தாக்கிய வானதி சீனிவாசன்….!!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருந்ததாவது, விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக துணைச் செயலாளரும், அமைச்சருமான பொன்முடி பேச்சு நடத்த சென்றுள்ளார். அப்போது அவர்…

Read more

Breaking: பெஞ்சல் புயல்… விழுப்புரத்தில் 8 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த போதிலும் தற்போதும் தமிழ்நாட்டில்…

Read more

ரிமோட் ஆட்சி… தமிழ்நாட்டில் எங்க பாத்தாலும் அதுதான்… முதல்வர் ஸ்டாலினை விளாசிய ஜெயக்குமார்…!!

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்னும் 15 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக மீது மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளன. அவர்கள் குடும்ப நலத்தை மட்டும் கருத்தில்…

Read more

“திருமணமான 3 மாதத்தில்”.. பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசம்… நேரில் பார்த்த மாமியாரை உயிரோடு எரித்துக் கொன்ற மருமகள்… விழுப்புரத்தில் பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வரும் நிலையில் இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

அடக்கடவுளே…! விஜய் மாநாட்டுக்கு ஆசையாக சென்ற மூதாட்டி… லாரி மோதி விபத்தில் பலியான சோகம்…!!!

த.வெ.க முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பல லட்சம் பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பி.என் பட்டியில் வசித்து வந்தவர் லட்சுமி(74). இவர்…

Read more

தவெக கட்சியின் முதல் மாநாடு…. எம்.ஜி.அர் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்…. கோவையில் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரசிகர்கள் பலரும் தயாராகி வருகின்றனர். நடிகர் விஜய்க்கு கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க ஏராளமான தனியார்…

Read more

சற்றுமுன்: இன்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று காலை முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் இன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும்…

Read more

ரீல்ஸ் மோகம்…. “செல்போன் பார்த்தபடியே அரசு பேருந்து ஓட்டிய ஓட்டுனர்”… பதறிப்போன பயணிகள்… பாய்ந்தது ஆக்‌ஷன்..!!

திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தற்காலிக ஓட்டுனரான விழுப்புரத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவர் பேருந்தை ஓட்டும் போது ஒரு கையில் ஸ்டீயரிங்கையும், மற்றொரு கையில் செல்போனில்…

Read more

“மனு கொடுக்கப் போறேன்னு தான சொன்ன, இப்படி பண்ணிட்டியே பா”… கதறிய உறவினர்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் கங்காபுரம் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(30)என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன குட்டி என்பவரின் மகன் ரங்கநாதனுக்கும், மோகன்ராஜ்க்கும் விவசாய நிலத்தின் வரப்பு தொடர்பாக அடிக்கடி சண்டை…

Read more

அநியாயமா ஒரு உயிர் போயிருச்சே.. விவசாயியின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதியில் சிறுகாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (53). இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அன்று மாதவன் மாடுகளை மேய்த்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக விவசாய நிலங்களை…

Read more

கடை இருக்கு பொருள் இல்ல.. ரேஷன் கடையில் தொடரும் அவலம்… பொதுமக்கள் வாக்குவாதம்..!!!

மரக்காணத்தில் ஒரு மாதமாக ரேஷன் பொருட்கள் வழங்காமல் அலைக்கழித்து வருவதாக கூறி நியாய விலை கடை பணியாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் உள்ள கரிப்பாளையம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நியாயவிலை கடைகள் இயந்திர கோளாறு…

Read more

“பார்சல் உணவில் ஊறுகாய் இல்லை”… வெறும் ஒரு ரூபாய்க்காக 35,000 கொடுத்த உரிமையாளர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக இருக்கிறார். இவருடைய உறவினர் ஒருவர் கடந்த 2021 ம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில் அவருக்கு கடந்த 2022 ம் ஆண்டு…

Read more

“2022 – ல் கொடுத்திருந்தா ரூ. 25 தான்… இப்போ ரூ.35,000” – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

விழுப்புரம் பகுதியில் வசித்து வரும் ஆரோக்கியசாமி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊறுகாயுடன் சேர்த்து 25 சாப்பாடு ஆர்டர் கொடுத்துள்ளார். ஆனால் பார்சலில் வீட்டிற்கு வந்து பார்த்ததும் பார்சலில்…

Read more

லஞ்சம் வாங்காதீங்க…! கலெக்டர் அலுவலகத்தை அதிர வைத்த இந்தியன் 2 வாசகம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருவர் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர் அங்கு இருந்த கழிவறையின் கதவில் இந்தியன் -2 பட  வாசகத்தை எழுதியுள்ளார். அதில் ஏழை, எளிய பாமர மக்களின் குறைகளை லஞ்சம் வாங்காமல் பூர்த்தி…

Read more

“நீ தானே எனக்கு கல்யாணம் பண்ணி வச்ச”… மனைவி சண்டை போடுவதால் புரோக்கரை தாக்கிய வாலிபர்…!!!

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே வடவாம் பலத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் சக்திவேல். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமண புரோக்கர் ஆன அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் தனது ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்ற பெண்ணை திருமணம்…

Read more

BREAKING: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. இன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை….!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் கடந்த ஒரு மாதமாக தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன. இடைத்தேர்தல் நடைபெறும் ஜூலை 10ஆம் தேதி இன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது…

Read more

Flipkart-ல் ரூ.12 லட்சம் பரிசு…. உடனே இதெல்லாம் அனுப்பிடுங்க… மாணவரிடம் பலே மோசடி… பரபரப்பு புகார்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் சந்துரு (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் flipkart-ல் இருந்து…

Read more

பிளிப்கார்ட்டில் பரிசு குலுக்கலில் ரூ.12 லட்சம் விழுந்திருக்கு…. நம்பிய இளைஞர் ரூ.1 லட்சத்தை இழந்த பரிதாபம்…!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்துரு. சம்பவத்தன்று இந்த இளைஞரை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய நபர் ஒருவர், ப்ளிப்கார்ட்டில் குலுக்கலில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் பரிசு  உங்களுக்கு விழுந்துள்ளது என்று ஆசை வார்த்தைகூறியுள்ளார். இதனை நம்பிய  இளைஞர் சந்த்ருவும், தன்னுடைய ஆதார்…

Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர…

Read more

BREAKING: இடைத்தேர்தல்: ஜூலை 10இல் பொது விடுமுறை அறிவிப்பு….!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இடைத்தேர்தல் நடைபெறும் ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு…

Read more

ஹோட்டல் சாம்பாரில் கிடந்த பல்லி…. பார்க்காமல் சாப்பிட்ட 3 பேருக்கு சிகிச்சை…!!

விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்று  உள்ளது. இந்நிலையில் ஹோட்டலில் காலை சிலர், உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒருவருடைய இலையில் ஊற்றிய சாம்பாரில் பல்லி கிடந்துள்ளது. இதை பார்க்காமல் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து சிலர் லேசான மயக்கம் ஏற்படுவதாகவும்,…

Read more

BREAKING: கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் மரணம்… தமிழகத்தை உலுக்கும் அடுத்த அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்ற முதியோர் ஜெயராமன் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி. குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த அவர் உட்பட 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில்…

Read more

“மின்சாரம் தாக்கி உயிரிழந்த காதலன்”… கதறி துடித்த காதலி… வேதனையில் திடீர் விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இதற்காக அவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில்…

Read more

பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே நேற்று பள்ளி சிறுவர்கள் அங்கிருந்த பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மின்கம்பி அறுந்து சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் சிறுவர்கள் இரண்டு பேரையும் மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் லோகேஷ் என்ற 8…

Read more

காதல் கல்யாணத்தில் கூட நிம்மதியே இல்ல… வீடியோ வெளியிட்ட வாலிபர்… திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவந்தாடு பகுதியில் சங்கர் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோமலா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கோமலா கோபித்துக்…

Read more

“கடனை வசூலிக்க நெருக்கடி”… மன உளைச்சலில் ஊழியர் எடுத்த அதிர்ச்சி முடிவு… கதறும் மனைவி….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விடூர் புது காலனி பகுதியில் அருண்குமார் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுலிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், 1 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்… பாய்ந்தது குண்டாஸ்…!!

புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் பகுதியில் சூர்யா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியின் அருகே சாராயம் விற்பனை செய்த நிலையில் கடந்த 6-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய குற்ற செயல்களை தடுப்பதற்காக கிளியனூர்…

Read more

குளித்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… லாரி ஓட்டுநர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தவுட்டுகுளம் பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் ஒரு குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை குளித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு லாரி அங்கு வந்தது. அந்த லாரியை…

Read more

பிறந்தநாள் விழாவில் தகராறு… ஆத்திரத்தில் காதை கடித்து துப்பிய நபர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் ஆனந்தவேல்-சரண்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கும் ஆனந்த வேலின் தம்பியான லட்சுமணனுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இவர்கள் உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். அப்போது…

Read more

கீழே இறங்கு…. “திமிரு காட்டிய கண்டக்டர்” ரூ.1,00,000 அபராதம்… பாடம் புகட்டிய நீதிமன்றம்….!!

விழுப்புரத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, கடந்த ஆண்டு தனது குடும்பத்துடன் பெங்களூருவுக்கு கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) பேருந்தில் பயணம் செய்தபோது ஏமாற்றமான சூழ்நிலையை எதிர்கொண்டார். அவர் 15 லிட்டர் கடலை எண்ணெய் கொண்டு வந்தார், அதற்கு கண்டக்டர் ரூ.200…

Read more

“வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”…. தட்டிக்கேட்ட மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் நெய் குப்பி கிராமத்தில் ஏழுமலை (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் ரம்யா என்பவருடன்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகும் நிலையில் ஏழுமலைக்கு வேறொரு…

Read more

அதிர்ச்சி…! தந்தை கண்முன்னே 3 வயது மகன் துடிதுடித்து பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடைபாலயம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ராதிகா என்ற மனைவியும், மனுநீதி (6), தேவ விருதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலை…

Read more

அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!

விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…

Read more

பெண் பயணிகளை ஏற்றாத அரசு பேருந்து நடத்துனர் பணிநீக்கம்…. அதிரடி உத்தரவு …!!

விழுப்புரத்தில் அரசு இலவச பேருந்துகளில் பெண்களை ஏற்றாமல் செல்வதாக புகார் எழுந்தது. கடந்த 22ம் தேதி டி.என்.32.என்.2218 பதிவெண் கொண்ட பேருந்து முத்தாம்பாளையம் நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்றாமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரித்த விழுப்புரம் கோட்ட…

Read more

அடக்கடவுளே….! பசுமாட்டை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்… அதிர்ச்சியில் உரிமையாளர்…. பரபரப்பு புகார்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்காக வழக்கம்போல் அவிழ்த்து விட்டு சென்றுள்ளார்.‌ இதில் ஒரு மாடு…

Read more

ஷாக்…! 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… 3 பேர் படுகாயம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 3 பேர் பயணம் செய்தனர். இதேபோன்று புதுச்சேரியில் இருந்து வந்த மற்றொரு காரும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரிலும் 3…

Read more

காதலித்த பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டு…. மறுநாளே காதலன் தற்கொலை…. கடிதத்தில் பகீர் காரணம்…!!!

விழுப்புரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (27) என்பவரும், 26 வயது இளம்பெண்ணும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய நிலையில் ராதாகிருஷ்ணன் அவரை ஏப்ரல் 3ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல்…

Read more

“நேற்று திருமணம், இன்று மரணம்” இளைஞரின் விபரீத முடிவு…. நடந்தது என்ன..?

விழுப்புரத்தில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறி இளைஞர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விகுப்புறம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில்  அவர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்….!!!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதையில் கிரிவலம் செல்வார்கள்.. இந்த மாதம் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற 24-ஆம் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி…

Read more

சமூக நீதி…. திமுக, அதிமுக ஒரே கருத்தில் இருக்கும்…. தன்னுடன் சேரும் கட்சிகளை நீர்த்துப்போக செய்வது பாஜகவின் வேலை…. திருமாவளவன் பேட்டி.!!

மக்களவையில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் சிதம்பரம் மற்றும்  விழுப்புரம் மக்களவை தொகுதிகளில் களம் காண்கிறது விசிக.…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச்-14) இங்கு உள்ளூர் விடுமுறை…. எந் மாவட்டம் தெரியுமா…??

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் இன்று மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்…

Read more

Other Story