விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர் கிராமத்தில் சத்தியப்ரியா, பத்மப்ரியா என்ற 2 சிறுமிகள் இன்று ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, சிறுமிகள் இருவரும் எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கு அருகிலும் யாரும் இல்லாததால், இருவரும் தண்ணீரில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Breaking: ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு…. சோகம்..!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more