Breaking: ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு…. சோகம்..!!

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர் கிராமத்தில் சத்தியப்ரியா, பத்மப்ரியா என்ற 2 சிறுமிகள் இன்று ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, சிறுமிகள் இருவரும் எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கியுள்ளனர்.…

Read more

Other Story