8 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த விளக்கு…. மெய்சிலிர்த்து நின்ற பக்தர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் பகல் 12 மணி முதல் அம்மனுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த காமாட்சி விளக்கு பிரகாசமாக…

Read more

“இதை” யூஸ் பண்ண கூடாது…. கடைகளில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சுகாதார துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சில கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் பிளாஸ்டிக்…

Read more

எருது விடும் விழா : மாடு முட்டியதில் காயமடைந்த 11 வயது சிறுவன் பலி.!!

கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் காயம் அடைந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தான். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு, எருது…

Read more

வேலைக்கு சென்ற பெண் போலீஸ் ஏட்டு…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போதா புறம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார் இவர் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.…

Read more

40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30 யானைகள் மேலகவுண்டனூர், திம்மசத்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை மிதித்தும்,…

Read more

திருமணமான 1 1/2 வருடங்களில்…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோடி புதூர் பகுதியில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினிக்கு லட்சுமணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நகரில் சுகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சுபா தனது வீட்டிற்கு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் காரில் சென்று…

Read more

எந்த உயிரை பற்றியும் கவலையில்லை! இப்படி இருந்தா எப்படிப்பா…!!!

கல்குவாரிகளின் கனரக வாகனங்களால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படுவதற்கான ஆபத்தான சூழ்நிலை நிலவி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஓசூர் அருகே ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இங்கிருந்து கனரக வாகனங்களில் எம்சாண்ட், ஜல்லி போன்றவை பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது. கனரக…

Read more

திருமணமான 2 மாதத்தில்….. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குன்னிக்கொட்டா பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (22). இவர் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீர்த்தி (22) புதுச்சேரி நகரை சேர்ந்த இந்த பெண் பெற்றோர் இல்லாததால் ஆசிரமத்தில் தங்கி…

Read more

தந்தையுடன் ஏற்பட்ட முன்விரோதம்…. கண்டக்டரை தாக்கிய சகோதரர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூரில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கரின் தந்தைக்கும், அதே பகுதியில் வசிக்கும் திலகராசன் என்பவரது தந்தைக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருதரப்பினருக்கும் இடையே…

Read more

உறவினர் வீட்டில் விட்டு சென்ற பெற்றோர்…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோலையூர் கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் சிவஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் உறவினரான…

Read more

மொபட் மீது மோதிய லாரி…. தாய்-மகன் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் சீனிவாசன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெகதேவி சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே இருக்கும் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மொபட்டில் சென்றுள்ளார். அந்த சமயம் பர்கூர்…

Read more

அண்ணன் செய்கிற வேலையா இது….? 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 21 வயதில் மகன் இருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளி 2-வது திருமணம் செய்து கொண்டார். 2-வது மனைவிக்கு…

Read more

காதல் தோல்வி…. வட மாநில சிறுவன் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உளிபண்டா கிராமத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அக்ஷயா(17) என்ற சிறுவன் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனது மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காதல் தோல்வியில்…

Read more

பயங்கரமாக மோதிய தனியார் பள்ளி பேருந்து…. 2 வயது குழந்தை பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தம்பட்டி பகுதியில் விவசாய காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு வயதுடைய சபாவதி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று குழந்தை வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி…

Read more

மாநில அளவிலான கால்பந்து போட்டி…. வெற்றி பெற்ற காவேரிப்பட்டணம் அணி…. குவியும் பாராட்டுக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெண்ணார் புட்பால் கிளப் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்நிலையில் இறுதி…

Read more

கம்பீரமாக நின்ற காட்டு யானை…. பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம்…. விரட்டியடித்த வனத்துறையினர்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில்காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிந்து வனப்பகுதியை ஒட்டி இருக்கும் விவசாய நிலங்களுக்குள் இரவு நேரத்தில் புகுந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று…

Read more