கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை தற்போது வாபஸ் பெற்று வரும் நிலையில் இதுபோன்று மாற்றுவது சட்ட விரோதமாகும். இந்த நிலையில் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் நம்பருக்கு போன் செய்தால் ஒரு 2000 ரூபாய் நோட்டுக்கு ஒரு 500 ரூபாய் நோட்டு தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.
ரூ.2000 நோட்டுகள் கொடுத்தால் ரூ.500 நோட்டுகள்… வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு…!!!
Related Posts
மனைவிக்கு கொடுத்த வாக்கு… இறந்த பிறகு கணவன் செய்த நெகிழ்ச்சி செயல்……!!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்துள்ள நிலையில் இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கற்பகவல்லி என்பவர் உடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில்…
Read more“இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம்”…. வாலிபர்கள் வெறிச்செயல்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் என்னுடன் சமய சந்துரு (20) என்பவர் படித்து வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி…
Read more