கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை தற்போது வாபஸ் பெற்று வரும் நிலையில் இதுபோன்று மாற்றுவது சட்ட விரோதமாகும். இந்த நிலையில் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் நம்பருக்கு போன் செய்தால் ஒரு 2000 ரூபாய் நோட்டுக்கு ஒரு 500 ரூபாய் நோட்டு தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.
ரூ.2000 நோட்டுகள் கொடுத்தால் ரூ.500 நோட்டுகள்… வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு…!!!
Related Posts
“எங்க அக்காவே செத்துட்டா” உனக்கு 2-ஆவது கல்யாணம் கேக்குதா…? தம்பியின் கொடூர செயல்…!!
சிவகங்கை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய், இவர் நான்கு வருடங்களுக்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பவித்ரா 2 வருடங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து விஜய்…
Read more“கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த காதல்”…. கரூர் பெண்ணை கரம்பிடித்த தென்கொரிய வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர்கள் மத்தியிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தென்கொரியாவை சேர்ந்த வாலிபருடன் சமூக வலைதளத்தில் நட்பாக பழகி…
Read more