வலியில் துடித்த பிளஸ் 2 மாணவி…. டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி திடீரென வயிறு வலி ஏற்பட்டதால் சிறுமியை போச்சம்பள்ளியில் இருக்கும்…

Read more

வேலைக்காக சென்ற பெண் SSI…. எதிர்பாராத விதமாக ரயில் மோதி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பம் பகுதியில் மேரி ஸ்டெல்லா (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காவல் நிலைய அலுவலக வேலை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். இதற்காக…

Read more

மலையில் இருந்து உருண்டு விழுந்த ராட்சத பாறை…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்.. கிருஷ்ணகிரியில் திடீர் பரபரப்பு…!!

பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் வந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் திடீரென ராட்சத பாறை ஒன்று…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரசந்திரம் அருகே குப்பச்சிபாறையில் கிருஷ்ணன், மது என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருக்கு ஜெய் கிஷோர் (16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஜெய் கிஷோர்…

Read more

கொடூரத்தின் உச்சம்…! கர்ப்பமாக இருந்த பெண் கழுதையின் தலையை வெட்டி… உடம்பு இருக்குது ஆனா… நரபலியா…? பகீர் சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கிராமத்தில் ஆனந்த்(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சலவை தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் ஒரு கொட்டகை அமைத்து அங்கு 20க்கும் மேற்பட்ட களுதைகளை வளர்த்து வருகிறார். அதில் வரும் பாலை…

Read more

தீபாவளியில் வீட்டுக்கு சென்ற தம்பி… “அலறி துடித்த அண்ணன்-அண்ணி”… துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டூர் கிராமம் தலை வாசல் பகுதி உள்ளது. இங்கு மாரிமுத்து ‌(37)-ருக்மணி (30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மாரிமுத்துவின் தம்பி முத்துக்குமார் (28). அண்ணன் தம்பி இருவருக்கும் நிலத்தகராறு இருந்தது. இவர்கள் இருவருக்கும் தகராறு முற்றிய  நிலையில்…

Read more

“சட்டென நடந்த பயங்கரம்”…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. நடு ரோட்டில் பிணத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை அடுத்துள்ள சந்தூர் கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணன் (52). இவர் அந்த பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் சாலமரத்துப்பட்டியிலிருந்து, சந்தூர் செல்வதற்கு அரசு பேருந்தில் கும்மனூர் பேருந்து நிலையத்தில் இறங்கினார். அப்போது மிக வேகமாக…

Read more

“மருமகளுடன் கள்ளக்காதல்”… மகனை தீர்த்து கட்டிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர்… பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜ் என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர், தனது மருமகள் வள்ளியம்மாளுடன் தகாத உறவு வைத்திருந்தார். வள்ளியம்மாளுக்கு 17 லட்சம் ரூபாய் அளித்து வீடு கட்டி…

Read more

என்ன விட்டு போயிட்டீங்களே… பிள்ளைகளின் உடலை பார்த்து கதறிய தாய்… பெரும் சோகம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதனபட்டு கிராமத்தில் மஞ்சுநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தஷ்வந்த் என்ற மகனும், பிரதிக்சா ஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஜானகி தனது குழந்தைகளுடன் அக்கா…

Read more

மனைவியுடன் கள்ளக்காதல்… பணம் வாங்கிய தம்பதி…. திருப்பி கேட்ட சித்தப்பா… ஆத்திரத்தில் செய்த கொடூர சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கூலித்தொழிலாளி மணி-கண்டனின் மரணம் திருப்பம் கொண்டது, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை என்ற கோணத்தில். சம்பவம் பற்றி பர்கூர் போலீசாரின் தீவிர விசாரணையால், இந்த கொலை சித்தப்பா நாகராஜன் உட்பட மூவரால் நிகழ்த்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக…

Read more

தனியார் துறையில் திடீர் தீ விபத்து… சிக்கி தவிக்கும் பணியாளர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் உத்தனப்பள்ளி அருகே கூஸ்தானபள்ளி என்ற பகுதியில் டாட்டா எலக்ட்ரிக்கல் பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டது. இந்நிலையில் இன்று காலை…

Read more

நான்தான் இந்த தொகுதி எம்எல்ஏ…. “திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டத்தில் குதித்த கே.பி முனுசாமி”… கிருஷ்ணகிரியில் பரபரப்பு..‌!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி பகுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு எதிராக சாலை மறியல் நடத்தி வருகின்றனர். சாலை பணி திட்டத்தை தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதிமுக எம்எல்ஏ கே.பி முனுசாமி தன் தொகுதிக்குட்பட்ட பகுதியில்…

Read more

தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு…. கிருஷ்ணகிரி மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் அதிரடி கைது….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கில்…

Read more

ஐயோ…! தண்ணின்னு நினைச்சு… ” குடித்த ஒன்றரை வயது குழந்தை”… ஷாக் தகவலை சொன்ன டாக்டர்…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!!

கிருஷ்ணகிரி அருகே பேரிகை பகுதியில் கிருஷ்ணன், ருக்மணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகேஸ்வர் மாலிக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மகேஸ்வர் மாலிக் என்ற குழந்தை வீட்டின் அருகே விளையாடிக்…

Read more

தமிழகத்தில் பெரும் விபத்து…. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.‌. 5 பேர் துடிதுடித்து பலி… 10 பேர் படுகாயம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒட்டியுள்ள பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு  சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதத்தில் எதிரே வந்த பேருந்து மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து வந்த 13 வாகனங்கள் மோதி…

Read more

Breaking: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை…. சென்னை NCC இயக்குனரகம் பரபரப்பு அறிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் பகுதியில் சிவராமன் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பட்டறை செயலாளராக இருந்த நிலையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

நள்ளிரவில் வீடு புகுந்து பயங்கரம்… தந்தையை கொன்று சிறுமியை கடத்திய போக்சோ குற்றவாளி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் அருகில் உள்ள கிராமத்தில் முனிராஜ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த வெங்கடராஜ் (25) என்பவர் அந்த…

Read more

நிலைத்தடுமாறிய பைக்…. கோர விபத்தில் தொழிலாளி துடி துடித்து பலி… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தம்பட்டி என்னும் பகுதியில் வெங்கடேசன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் வெங்கடேசன் சென்றார். அப்போது அவர்கள் திருவிக நகர்…

Read more

கத்தியை காட்டி மிரட்டல்… பட்ட பகலில் வழிப்பறி…. சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாகலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி கொள்ளைகள் நடந்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தங்கதுரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் சம்பவ நாளில் காவல்…

Read more

உடல்நலம் சரியில்லாத மகன்…. வேலைக்கு சென்ற கணவர்…. வீட்டில் இருந்த மனைவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதவணை என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் ராஜ்குமார்- அன்பரசி(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அன்பரசி வங்கியில் ஊழியராக தற்காலிகமாக வேலை பார்த்து…

Read more

நெஞ்சில் ஈரமே இல்லையா…? அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தைகள்…. தந்தையால் நேர்ந்த கொடூரம்… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜெக்கேரி இருளர் காலனி பகுதி உள்ளது. இங்கு மாதையன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் சின்னம்மா (38) என்பவரை…

Read more

திருமணத்திற்கு பிறகும் மறக்காத காதல்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீத்தா குட்டை பகுதியில் ராம்குமார் (26) என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா (19) என்ற பெண்ணுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம்…

Read more

அடக்கடவுளே..! 17 வயது வாலிபரோடு மருமகள் உல்லாசம்…. மாமியார் பார்த்ததால் நடந்த பயங்கர சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கலியபெருமாள் வலசை என்ற கிராமத்தில் வசிப்பவர் அலமேலு .இவருடைய மகனுக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் அழகான பெண் குழந்தை…

Read more

கோமாவில் 18 வயது அண்ணன்… வேதனையில் தவித்த 15 வயது தங்கை… திடீரென நடந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொச்சாவூர் பகுதியில் பிரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் (18) என்ற மகனும், பவானி (15) என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் பவானி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஒரு…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… 2-ம் திருமணத்திற்கு இடையூறு…. குழந்தையை தரையில் அடித்து வீசிய கொடூர தந்தை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் சக்திவேல்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அப்போது அதை நடத்தி வந்த பூவரசன் என்பவருடன் சுதாவுக்கு தகாத…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்… தனியார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் மணிவாசகன் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு சிப்காட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் விசாகன் என்ற…

Read more

திடீரென காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாப பலி… பெரும் சோகம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசெட்டி கிராமத்தில் திம்ம ராயப்பா (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கால்நடைகளுக்கு தீனி வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை ஒன்று…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…

Read more

பிரபல ரவுடி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி ஜெயந்தி காலனியில் உள்ள ஒரு எஸ்டேட் முன்பு நேற்று முன்தினம் இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் தளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ…

Read more

“தகாத உறவை கைவிட்டதால் ஆத்திரம்”…. பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லைன் கொல்லை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர்…

Read more

“தகாத உறவால் பிறந்த குழந்தை”… ஆத்திரத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவர்…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எம். வெள்ளாளப்பட்டி கிராமத்தில் சின்னமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது…

Read more

இப்படியும் சாவு வருமா..? கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த இளைஞர்…. அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…. கர்ப்பிணி மனைவியுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேபள்ளி பகுதியில் விஜயகுமார் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சந்தியா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில்…

Read more

அட…! இப்படியா செய்வது…? கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்….. அலறியடித்து ஓடிய நோயாளிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (35). இவர் சம்பவ நாளில் வீட்டின் முன்பு நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு…

Read more

“பயங்கர தகராறு”… தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து… 3 பேர் அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னப்பள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்குமார் (23). இவர் பூனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும் வேலை…

Read more

வீரப்பன் மகள் வித்யாராணி கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிப்பு..!!!

நாம் தமிழர் கட்சியின் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிட உள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 20…

Read more

Breaking: பெற்ற மகளையே கொன்ற பெற்றோர் கைது..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதல் விவகாரம் காரணமாக பெற்ற மகளையே கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மகளை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு காணாமல் போனதாக பெற்றோர் நாடகமாடி இருக்கின்றனர். மாணவி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட…

Read more

மச்சினிச்சியுடன் கள்ளக்காதல்…. இப்படி துரோகம் பண்ணுறாங்களே…? மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குமரனுக்கு சந்தியாவின் தங்கையான 20 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும்…

Read more

ரூ.2000 நோட்டுகள் கொடுத்தால் ரூ.500 நோட்டுகள்… வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை தற்போது வாபஸ் பெற்று வரும் நிலையில் இதுபோன்று மாற்றுவது சட்ட விரோதமாகும்.…

Read more

ஊரே மெச்சும்படி நாய்க்கு வளைகாப்பு…. அறுசுவை விருந்தோடு அசத்திய எஜமான்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சென்னப்பள்ளி ஊராட்சியில் கூராக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணன் – ராதா தம்பதி. இவர்கள் தங்கள் வீட்டில் நாய் ஒன்றைச் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். இந்த நாய் கார்ப்பமானதை அறிந்த குடும்பத்தினர், அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.…

Read more

சொத்து தகராறு…. விவசாயி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெய்சங்கரா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் நந்தகுமார், வாசுதேவ ரெட்டி,  மோப்பு ரெட்டி, உமாசங்கர் ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி…

Read more

24 மணி நேரமும் 2 பேர்….. “சிசிடிவி கேமரா கட்டாயம்”….. இல்லையேல்…. நிபந்தனையுடன் விநாயகர் சிலை வைக்க ஆட்சியர் உத்தரவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் சிசிடிவி கேமரா கட்டாயம் வைக்க வேண்டும் எனவும் விதிகளை பின்பற்றாவிட்டால் சிலை வைப்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும்  ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார். வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.…

Read more

இரண்டு ‘கை’ இல்லாமல் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வில் சாதித்த மாணவன்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பநஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த…

Read more

“இனி தோசை சுட்டுத் தர முடியாது” மனைவியை வெட்டிய கணவன்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே என். மோட்டூர் மேட்டு கொட்டா பகுதியில் வசித்து வருபவர் கணேசன் (60). இவருடைய மனைவி மாதம்மாள் (50). கூலித்தொழிலாளியாக உள்ள இவர் சம்பவத்தன்று வீட்டில் கணேசன் தோசை சப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கேஸ் சிலிண்டர் தீர்ந்ததால் இனி…

Read more

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 3 போலி மருத்துவர்கள் கைது…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு போலி மருத்துவம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து மருத்துவ குழுவினர் நேற்று இரவு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது 3 போலி மருத்துவர்கள் கைது…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச் 7) இங்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. குஷியில் மாணவர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில்  இன்று மார்ச் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த…

Read more

கம்ப்யூட்டர் செயலியை பயன்படுத்தி…. ரூ. 6 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முதுக்கான பள்ளி பகுதியில் அம்ரிஷ்(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 24-ஆம் தேதி செல்போன் மூலம் அம்ரிஷை தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை வங்கி மேலாளர்…

Read more

காணாமல் போன சிறுமி…. தாய் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாகலூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் விடுதியில் தங்கி இருந்து திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த நந்து என்ற வாலிபருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.…

Read more

“தாங்க முடியாத வலி”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டனூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட தமிழரசன் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது வயிற்று வலி குறையவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் இன்ஜினியரிடம் ரூ. 38 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் ராமகிருஷ்ண சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் சர்மாவை தொடர்பு கொண்ட ஒருவர் பகுதிநேர வேலையாக “டாஸ்க் கம்ப்ளீட்”…

Read more

Other Story