அமெரிக்காவிற்கு விழுந்த பலத்த அடி.. 6 ஏவுகணைகள்… 29 ட்ரோன்கள்… சின்னாபின்னமான விமானப்படைத் தளம்.. ஈரான் நடத்திய வெறித்தனமான தாக்குதல்.. உலகமே அதிர்ச்சியில்..!!

சவூதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், அமெரிக்காவின் அதிநவீன ‘E-3 சென்ட்ரி’ ரக விமானம் ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. சுமார் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும்…

Read more

இனி கவலை வேண்டாம்.. போர் பதற்றத்திற்கு நடுவே இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. தடையை மீறி வரும் கப்பல்கள்.. அதிரடி காட்டும் மோடி அரசு.. மிரண்டு போன நாடுகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிவாயு கொண்டு வருவதில் சிக்கல் நீடித்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. சுமார் 94,000 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு ‘BW TYR’ மற்றும்…

Read more

அமெரிக்காவை குறிவைக்கும் கிம் ஜாங் உன்.. வானத்தை பிளந்த தீப்பிழம்புகள்.. ஈரானுக்கு கைகொடுக்கும் வடகொரியா.. போருக்கு நடுவே ‘சூப்பர் பவர்’ ஏவுகணை சோதனை.. பதற்றத்தில் டொனால்ட் டிரம்ப்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வடகொரியா தனது ‘சூப்பர் பவர்’ ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்து உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கண்டம் விட்டு கண்டம்…

Read more

உலகிற்கே ஆபத்து.. செங்கடலில் பற்றியெரியும் போர்.. ஹூதி கிளர்ச்சியாளர்களின் திடீர் தாக்குதல்.. இந்தியாவிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய பொருளாதார அடி.. முடங்குகிறதா சர்வதேச வர்த்தகம்?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த மோதலில் நேரடியாகக் குதித்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளனர். ஏற்கனவே ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள…

Read more

பாகிஸ்தான் ஊரடங்கு: எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க லாக்டவுன் ஒன்றே வழியா? ஈரான் போரால் வந்த விபரீதம்.. ஷாபாஸ் அரசின் அதிரடி திட்டம்.. கசிந்த ரகசிய அறிக்கை..!!

ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வரத்து பாதிக்கப்பட்டதால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளன. ஒரு சிலிண்டர்…

Read more

பாகிஸ்தான் பொருளாதாரத்தில் விழுந்த அடுத்த இடி.. வானத்தில் பறக்கவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட அவலம்.. எரிபொருள் விலையால் வந்த வினை.. சாமானியர்களுக்குப் பேரிடி..!!

பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான பிஐஏ  விமான நிறுவனம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் விமான எரிபொருளின் விலை சுமார் 150 சதவீதம் வரை உயர்ந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். மார்ச் 1-ஆம்…

Read more

ஈரான் போட்ட ‘செக்’.. போரை நிறுத்த அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நிபந்தனை.. ஹோர்முஸ் தொடர்பாக பெரும் கோரிக்கை.. டொனால்ட் டிரம்ப் சம்மதிப்பாரா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர, பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள்…

Read more

ஈரானைச் சுற்றி இத்தனை நாடுகளா? வியக்க வைக்கும் புவியியல் ரகசியம்.. இந்தியாவிற்கு மிக அருகில் இப்படியொரு நாடா? உலகத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை..!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஈரான், அதன் வரலாறு மற்றும் புவியியல் முக்கியத்துவம் காரணமாக உலக அளவில் எப்போதும் கவனிக்கப்படும் நாடாக உள்ளது. நிலப்பரப்பின் அடிப்படையில் ஈரான் மொத்தம் ஏழு நாடுகளுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஈராக், துருக்கி, அஜர்பைஜான்,…

Read more

3,500 வீரர்கள், ராட்சத போர்க்கப்பல்.. ஈரானின் கார்க் தீவை கைப்பற்றப் போகிறதா அமெரிக்கா? தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் ராணுவம்.. அதிரவைக்கும் ரகசியத் திட்டம்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா தற்போது 3,500 கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது. ‘யுஎஸ்எஸ் டிரிப்போலி’ என்ற போர்க்கப்பல் மூலம் வந்துள்ள இந்த வீரர்கள், அங்கு ஏற்கனவே…

Read more

பரபரப்பு.. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பயங்கர ஏவுகணை தாக்குதல்.. ஆபத்தான இரசாயனக் கசிவு? வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. இஸ்ரேலில் விடுக்கப்பட்ட உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள ‘நியோட் ஹோவாவ்’ என்ற முக்கிய இரசாயனத் தொழில்துறை மையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலால் அந்த பகுதியில் பயங்கர…

Read more

  • March 30, 2026
“குவைத்தில் இந்தியர் பலி” ஈரான் நடத்திய தாக்குதலால் நேர்ந்த கொடூரம்…. போர் மேகத்தால் அச்சத்தில் உறவினர்கள்….!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் ஈரான் – இஸ்ரேல் போர் தற்போது அண்டை நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. குவைத்தில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு பணிபுரிந்து வந்த இந்தியத் தொழிலாளி ஒருவர்…

Read more

  • March 30, 2026
“மிஸைல் அங்க விழுது…. விலை இங்க ஏறுது” 50% உயரும் காண்டம் விலை….? ஈரான் போரால் தம்பதிகள் அதிர்ச்சி….!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம், எதிர்பாராத விதமாக இந்தியாவில் காண்டம் விலையை 50 சதவீதம் வரை உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. காண்டம் தயாரிப்பதற்குத் தேவையான இயற்கை லேடெக்ஸ், அமோனியா, சிலிகான் ஆயில் உள்ளிட்ட 6 முக்கிய…

Read more

“பிஞ்சுயிர்களைக் கொன்ற அரக்கர்கள் இவர்கள்தான்!”.. ஈரான் வெளியிட்ட பகீர் ஆதாரம்.. உலகை அதிரவைத்த அடையாளம்..!!!

ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள மினாப் நகரில் ஷஜரே தையேபா என்ற சிறுமிகள் ஆரம்பப் பள்ளி மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 165க்கும் மேற்பட்ட சிறுமிகளும் ஆசிரியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணைகளால் நடைபெற்றது. ஈரான்…

Read more

“அவர் என் காலடியில்தான் கிடக்கிறார்!”.. சவூதி இளவரசர் குறித்து டொனால்ட் ட்ரம்ப் அடித்த ‘கமெண்ட்’… உலக நாடுகளை அதிரவைத்த வீடியோ!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எப்போதுமே தனது அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்குப் பெயர் பெற்றவர். இந்நிலையில், சவூதி அரேபியாவின் சக்திவாய்ந்த பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (MBS) குறித்து அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை இப்போது சர்வதேச அளவில்…

Read more

“இந்தியாவுல இது கிடைக்காது!”.. பெர்சனல் லைஃப்க்கு இவ்வளவு மரியாதையா?.. இந்திய இளைஞர் வெளியிட்ட ‘சீக்ரெட்’ வீடியோ… ஐடி ஊழியர்கள் ஷாக்…!

வெளிநாட்டில் வேலை பார்க்க ஆசைப்படும் பலருக்கு, அங்குள்ள வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்கிற கேள்வி எப்போதும் உண்டு. இந்நிலையில், நெதர்லாந்தில் பணியாற்றி வரும் அனுஜ் சர்மா என்ற இந்திய இளைஞர், அந்த நாட்டின் வேலை கலாச்சாரம் மற்றும் நிதி சுதந்திரம்…

Read more

“ஈரானின் மனதை மாற்றிய பாகிஸ்தான்!”.. ஹார்முஸ் பாதையில் ‘கிரீன் சிக்னல்’.. ஸ்பெஷல் அனுமதி அறிவிப்பு..!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்த இக்கட்டான சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியைப் பெற்றுள்ளது. உலக நாடுகளின் முக்கிய வர்த்தகப் பாதையான ‘ஹார்முஸ்’ நீரிணைப்பு வழியாகத் தனது…

Read more

“ஈரானுக்குள் நுழையப் பார்க்கும் அமெரிக்க ராணுவம்?”.. சபாநாயகர் விடுத்த பகீர் எச்சரிக்கை.. மீண்டும் சூடாகும் போர்க்களம்..!!!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் அமெரிக்கா மீது மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அமெரிக்கா ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தை, தூதரக நடவடிக்கைகள் என வெளியில் காட்டிக்கொண்டாலும்,…

Read more

“500 பேர் பலி”. நரகத்திற்கு நல்வரவு”… ஈரான் மண்ணில் கால் வைத்தால் அமெரிக்கர்கள் சவப்பெட்டியில் தான் செல்வார்கள்… பகிரங்க எச்சரிக்கை…!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. துபாயில் மறைந்திருந்த அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசியத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

“ஈரானின் 5 நிபந்தனைகள்!”.. பணிந்து போவாரா டொனால்ட் ட்ரம்ப்?.. உலகப் போரைத் தவிர்க்க பாகிஸ்தான் எடுக்கும் விஸ்வரூபம்..!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்து உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், போரை நிறுத்த ஈரான் இப்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அதற்காக 5 மிக முக்கியமான…

Read more

உலக நாடுகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஈரான்..! இனி கப்பல் ஓட்டணும்னா காசு கொடுங்க… அதிரடி டிமாண்ட்… கடுப்பில் அமெரிக்கா… உலகப் பொருளாதாரத்திற்கே வேட்டு..!!!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் பதற்றம் தற்போது ஆயுத முனையிலிருந்து ‘பண பலப்பரீட்சைக்கு’ மாறியுள்ளது. உலக நாடுகளின் எரிசக்தி தேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் (Toll)…

Read more

ஆரம்பமே இப்படியா…? சமாதான பேச்சுவார்த்தையில் சறுக்கல்… மீண்டும் அவமானப்பட்ட பாகிஸ்தான்… கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல… கேலிக்குள்ளான வீடியோ…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத் தூதுவராகச் செயல்பட முயன்று வரும் பாகிஸ்தான் துணைப் பிரதமர் முகமது இஷாக் தார், பொது இடத்தில் நிலைதடுமாறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

நெருப்புடன் விளையாடுவதா..? சீனாவின் தலையிலேயே தட்டும் அமெரிக்கா… டிரம்ப் வருகைக்கு முன் வெடித்த வெடி… செம கடுப்பில் சீன அதிபர்… மற்றொரு மோதலா..?

ஈரான் உடனான மோதல்கள் ஒருபுறம் நீடித்து வரும் நிலையில், ஆசியாவின் மற்றொரு வல்லரசான சீனாவையும் சீண்டும் வகையில் அமெரிக்கா அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்பாக…

Read more

“100 நாள் கல்வி புரட்சி”… அரசியல் கட்சிகளின் மாணவர்கள் அமைப்புகளுக்கு தடை… நெருப்பின் மீது கை வைப்பதா..? நேபாள புதிய பிரதமர் அறிவிப்பால் வெடித்த சர்ச்சை..!!!

நேபாளத்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பாலென் ஷா, நாட்டின் கல்வி முறையை அரசியலில் இருந்து விடுவிக்கும் நோக்கில் ‘100 நாள் புரட்சிகர செயல்திட்டத்தை’ சனிக்கிழமை இரவு வெளியிட்டார். கல்வி நிறுவனங்களை வெறும் அறிவு மையங்களாக மாற்றுவதும், சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதுமே இதன்…

Read more

அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்…! “வல்லரசு நாட்டுக்கே குறி வைத்த வட கொரியா”… ட்ரம்புக்கு சவால் விட்ட கிம் ஜாங் உன்… உலக நாடுகளை பீதி அடைய வைத்த ஏவுகணை சோதனை..!!!

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தனது ஏவுகணைத் திறனை மேம்படுத்தும் வகையில் அதிநவீன ‘திட-எரிபொருள்’ (Solid-fuel) ஏவுகணை என்ஜினை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்தச் சோதனை நேரடியாக அமெரிக்காவைத் தாக்கும் இலக்கைக் கொண்டு நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

Read more

“இந்தியா – சீனா வளர்ச்சிக்கு இதுதான் காரணமா..?” உலக நாடுகள் முன்னிலையில் சீன தூதர் கொடுத்த மரண அடி..‌ பின்னணி என்ன..??

இந்தியா மற்றும் சீனாவின் அசாத்திய வளர்ச்சி என்பது அந்தந்த நாடுகளின் கடின உழைப்பால் வந்ததே தவிர, மற்றவர்களின் தயவால் இல்லை என்று இந்தியாவிற்கான சீன தூதர் சூ ஃபெய்ஹோங் தெரிவித்துள்ளார். சீனாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவியது ஒரு தவறு என்றும், அந்தத்…

Read more

“மின்னஞ்சல் ஹேக்!”.. தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியீடு.. ஆடிப்போன அமெரிக்கா.. தனிப்பட்ட ரகசியங்களை கசியவிட்ட ஈரான் ஹேக்கர்கள்..!!

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI-ன் இயக்குநர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ஈரான் ஹேக்கர்கள் ஊடுருவித் தாக்கியுள்ளனர். ‘ஹண்டலா ஹேக் டீம் என்ற குழு, 2010 முதல் 2019 வரையிலான அவரது தனிப்பட்ட மற்றும் அலுவலக ரீதியான மின்னஞ்சல் மாதிரிகளை…

Read more

“நோபல் பரிசு கேட்டு அடம் பிடிக்கும் டிரம்ப்!”.. உலகமே பதற்றத்தில் இருக்க.. அதிபர் செய்த அந்த ஒரு காரியம்.. முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்ன நடந்தது..??

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் அமெரிக்கப் படைத்தளங்களைத் தாக்கியதுடன், ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.…

Read more

“நள்ளிரவில் போன் கால்!”.. மோடி – டிரம்ப் ரகசிய போன் கால்.. இடையில் புகுந்த எலான் மஸ்க்? அதிரடி காட்டிய அரசு.. வெளியான பகீர் உண்மை..!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், கடந்த மார்ச் 24 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் தொலைபேசியில் ஆலோனை நடத்தினர். இந்த உரையாடலின் போது உலகப் பணக்காரர் எலான் மஸ்க்…

Read more

அதிர்ச்சி… உலகப் பொருளாதாரத்தையே உலுக்கப்போகும் அடுத்த ஆபத்து இதுதானா?… கப்பல் நிறுவனங்களை அலறவிடும் புதிய ‘சோக் பாயிண்ட்’…!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்திக்கு அடுத்தபடியாக உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு முக்கிய போக்குவரத்து முனையமாக உருவெடுத்துள்ளது. அரபு மொழியில் ‘கண்ணீரின் வாசல்’ என்று பொருள்படும் இந்த ஜலசந்தி, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் ஒரு…

Read more

“அடுத்த குறி கியூபா!”.. வெனிசுலாவைத் தொடர்ந்து ட்ரம்ப் அதிரடி மிரட்டல்.. பற்றி எரியும் போர் பதற்றம்.. மீண்டும் ஒரு உலகப்போருக்கு அமெரிக்கா அச்சாரமா?

உலக அரசியலில் அதிரடிக்குப் பெயர் போன அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இப்போது கியூபா நாட்டின் மீது தனது பார்வையைத் திருப்பியிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெனிசுலா மீது அதிரடித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர்…

Read more

தொழில்நுட்பக் கோளாறா? அல்லது திட்டமிட்டத் தாக்குதலா?… அன்பாகப் பழகிய சிறுவனை ஓங்கி அறைந்த ரோபோ.. வைரலாகும் வீடியோ…!!!

சீனாவில் பொது நிகழ்ச்சி ஒன்றின் போது நடனமாடிக்கொண்டிருந்த ரோபோ ஒன்று, சிறுவன் ஒருவனைத் தாரை தாரையாக அறைந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அல்லது பொது கண்காட்சியில் இந்த ரோபோவின் நடனத்தை…

Read more

  • March 29, 2026
அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் புதிய தலைவலி..! போரில் ஈரானின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.. “செங்கடலையும் மூடுவோம்!” ஹூதிகள் மாஸ்டர் பிளான்.. மிரளும் ஐரோப்பிய நாடுகள்..!!

மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 29-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாக ஈரானுக்கு ஆதரவாகப் போர்க்களத்தில் குதித்துள்ளது உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலகளவில் எரிபொருள்…

Read more

  • March 29, 2026
“2 வருஷம் ஆனாலும் அழிக்க முடியாது!” – ஈரானின் பாதாள உலக ரகசியம்.. 70% ஏவுகணைகள் இன்னும் பத்திரமாக இருப்பதால் அமெரிக்கா அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 29-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள் (Underground Missile Cities) குறித்த ‘பகீர்’ தகவல்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளைத் திணறடித்துள்ளன. சுமார் ஒரு மாத…

Read more

பல்கலைக்கழகங்களுக்கு குறி… ஈரானின் ஒற்றை எச்சரிக்கையாவால் நடுங்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்… உலகமே அதிர்ச்சி…!!!

மேற்காசியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்குப்…

Read more

ஹார்மூஸ் ஜலசந்தியில் திடீர் மாற்றம்..! உலக நாடுகளுக்கு செக் வைத்த ஈரான் – இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் அனுமதி…?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலக நாடுகளின் சரக்கு போக்குவரத்து முக்கிய வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து செல்ல 20 பாகிஸ்தான் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் காரணமாக இந்த கடல்…

Read more

பாகிஸ்தான் ராணுவத்தின் கிங் மேக்கர்…! முன்னாள் ராணுவ தளபதி பாஜ்வா பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு… நாடே சோகம்…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா (65), சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட பலத்த காயமே அவரது மரணத்திற்குத் தற்காலிகக் காரணமாகக் கூறப்படுகிறது.…

Read more

டொக்கு டொக்குன்னு சத்தம் கேக்குது…! மேல பார்த்தா ஒன்னு இல்ல மூணு மலைப்பாம்பு… ஆத்தி நல்லவேளை தூங்கும்போது விழல.. குலை நடுங்க வைக்கும் வீடியோ…!!

மலேசியாவில் ஒரு வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு மூன்று பிரம்மாண்ட மலைப்பாம்புகள் கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை உறைய வைத்துள்ளது. மலேசியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, கடந்த சில நாட்களாக வீட்டின் மேற்கூரையிலிருந்து விசித்திரமான சத்தங்கள் கேட்டுள்ளன.…

Read more

அவர் என்கிட்ட பணிந்து தான் போகணும்..! சர்வதேச அரங்கில் சவுதி அரேபியா இளவரசரை அவமானப்படுத்திய டிரம்ப்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

சர்வதேச முதலீட்டு மாநாட்டில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் குறித்துப் பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப், அமெரிக்காவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான…

Read more

ஈரானின் இதயத்துடிப்பு மீதே கை வைத்த அமெரிக்கா…! “டிரம்ப் இதை செய்தால் மொத்தமா அழிச்சிடுவோம்”… கொந்தளித்த ஈரான்… உச்சக்கட்ட போர் பதற்றம்..!!

ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகக் கருதப்படும் ‘கார்க்’ (Kharg) தீவு மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை, சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள கார்க் தீவு, ஈரானின் மிக…

Read more

மேற்கு ஆசியாவின் வரைபடத்தை மாத்தணும்…! ஈரானை அழிக்க இதுதான் சரியான டைம்… டிரம்புக்கு சவுதி இளவரசரின் பகீர் கோரிக்கை…? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களைக் குறைக்காமல், அதனை மேலும் தீவிரப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான்  வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனின் ‘தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்க – இஸ்ரேல்…

Read more

அமெரிக்கப் படைகளை வெளியேற்றுங்கள்.. இல்லையெனில் தாக்குதல் உறுதி.. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த ‘மரண’ எச்சரிக்கை.. பின்னணி என்ன?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நான்கு வாரங்களைக் கடந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் வளைகுடா நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சவூதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் உள்ள…

Read more

ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய ‘ஸ்வீட்’ கொள்ளை.. 12 டன் கிட்காட் சாக்லேட் மர்மமான முறையில் காணாமல் போனது.. பின்னணியில் யார்? அதிர்ச்சியில் நெஸ்லே..!!

ஐரோப்பாவில் நெஸ்லே நிறுவனத்திற்குச் சொந்தமான 12 டன் எடையுள்ள கிட்காட் சாக்லேட் பாரங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன. இத்தாலியிலிருந்து போலந்திற்கு சுமார் 4 லட்சம் சாக்லேட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி, வழியிலேயே மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்டர் பண்டிகை நெருங்கி…

Read more

  • March 29, 2026
“உள்ளிருந்தே சரியும் இஸ்ரேல் ராணுவம்!” – 12,000 வீரர்களுக்குத் தட்டுப்பாடு.. தளபதி எயால் ஜமீர் விடுத்த அவசர எச்சரிக்கை..!!

மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) கடுமையான ஆள் பற்றாக்குறையினால் உள்ளிருந்தே சரிந்துவிடும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை…

Read more

முக்கியச் செய்தி.. அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.. தூக்கமின்றித் தவிக்கும் டொனால்ட் டிரம்ப்.. புதைகுழியாக மாறப்போகிறதா மத்திய கிழக்கு? போர் உச்சக்கட்டம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள்…

Read more

“அமெரிக்கப் படைகளுக்கு இது கல்லறையாக மாறும்!” – ஈரானின் அதிரடித் தாக்குதல்.. வளைகுடா நாடுகளுக்கு விடுக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை.. என்ன நடக்கிறது?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் தங்கள் மண்ணைப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதித்தால், அந்த நாடுகள்…

Read more

ட்ரம்ப்பை தொடர்ந்து சவூதி இளவரசருடன் பேச்சு..‌ உலக நாடுகளை அதிரவைத்த மோடியின் அந்த ஒரு வார்த்தை – போர் முடியப்போகிறதா?

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையே போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது,…

Read more

அமெரிக்காவுக்கு வந்த ‘செக்’.. ஈரானுக்குப் பின்னால் இருக்கும் அந்த மர்ம நிழல்.. ரஷ்யா செய்யும் பயங்கரமான உதவிகள்..‌ உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் நேரடியாகப் போரிட்டாலும், அதற்குப் பின்னால் ஒரு நிழலைப் போல ரஷ்யா நின்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. உக்ரைன் போரின் போது ஈரான் வழங்கிய மலிவான ட்ரோன்களுக்குப் பிரதிபலனாக, தற்போது ரஷ்யா தனது…

Read more

உலகமே கதறும்போது இந்தியாவுக்கு மட்டும் கதவைத் திறந்த ஈரான்.. அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி.. ஹார்முஸ் ஜலசந்தியில் பறக்கும் இந்தியக் கொடி.. பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி.. முழு விபரம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ஈரான் ஒரு முக்கிய சலுகையை வழங்கியுள்ளது. இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் இந்த வழித்தடத்தில் பயணிக்க…

Read more

இஸ்ரேல் – அமெரிக்காவிற்குப் புதிய தலைவலி.. போரில் ஈரானின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.. உலக வர்த்தகமே முடங்கும் அபாயம்.. அதிரவைக்கும் பின்னணி..!!

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போரில் குதித்துள்ளதால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடும் பதற்றமடைந்துள்ளன. ஈரானிடமிருந்து ராணுவ மற்றும் நிதி உதவிகளைப்…

Read more

போரில் குதிக்கும் ஐக்கிய அரபு அமீரகம்.. 42 லட்சம் இந்தியர்களின் கதி என்ன? இந்தியாவிற்கு வந்த மெகா நெருக்கடி.. என்ன நடக்கப்போகிறது? பரபரப்பு தகவல்கள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது, இது இந்தியாவிற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின்  மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதால், பொறுமை…

Read more

Other Story