“21 நாட்கள் பேட்டரி நிக்கும்…. 10 மீட்டர் ஆழத்திலும் வேலை செய்யும்” அமெரிக்க பைலட்டைக் காப்பாற்றிய அந்த ஒரு கருவி….!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் அதிரடி போர் விமானமான F-15E ரக விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. விமானம் நொறுங்கிய நிலையில், அதிலிருந்து பாராசூட் மூலம் குதித்து தப்பிய அமெரிக்க பைலட், சுமார்…

Read more

  • April 5, 2026
“முட்டாள்களே கதவைத் திறங்க!” – ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கா ஆக்ரோஷம்.. நரகத்தைக் காட்டுவோம் என மிரட்டிய டிரம்ப்..!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை உலக நாடுகளை உறைய வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உச்ச தலைவர் அயதுல்லா…

Read more

“டிரம்பின் ‘பவர் பிளான்’..”.. மின் நிலையங்கள், பாலங்களை தகர்க்கப் போவதாக பகீர் எச்சரிக்கை.. பதற்றத்தில் உலகநாடுகள்..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசுக்கு எதிராக இதுவரை இல்லாத வகையில் மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். உலகமே உற்று நோக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்க வேண்டும்…

Read more

“எல்லாவற்றையும் தரைமட்டமாக்குவேன்!”… டிரம்பின் கடைசி எச்சரிக்கை.. திங்கட்கிழமைக்குள் அதிரடி முடிவு?.. உலகமே திக் திக்..!!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறக்க வேண்டும் என்று ஈரான் அரசுக்கு 48 மணிநேர கெடு…

Read more

இனி ஆண்கள் வெளிநாட்டுக்கு போக அனுமதி வாங்கணும்..! “17 முதல் 45 வயசு வரை இது கட்டாயம்”… உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த பிரபல நாட்டின் உத்தரவு..!!

ஜெர்மனி நாட்டில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள், கல்வி, வேலை அல்லது நீண்ட காலப் பயணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டுமானால், இனி அரசின் முறையான அனுமதியைப் பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த காலங்களில்…

Read more

இந்தியப் பத்திரிகையாளரை மிரட்ட லைவ் கேமராவிலேயே துப்பாக்கியால் சுட்ட பாகிஸ்தான் யூடியூபர்… எல்லை மீறிய மோதல்… வெளியான பகீர் வீடியோ…!!

பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், இந்திய விளையாட்டுப் பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டும் நோக்கில் தனது வீட்டிற்குள்ளேயே துப்பாக்கியால் சுடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளையாட்டு தொடர்பான விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் எல்லை தாண்டி, தற்போது தனிநபர்…

Read more

எங்க நாட்டு பொண்ணுங்க கிட்டயே தப்பா நடந்துக்குவியா..? “ரஷ்ய சுற்றுலா பயணியை நடுரோட்டில் புரட்டி எடுத்த குத்துச்சண்டை வீரர்”… பதற வைக்கும் வீடியோ..!!

இந்தோனேசியாவின் பாலி தீவில் மதுபோதையில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ரஷ்ய நாட்டுச் சுற்றுலாப் பயணியை, உள்ளூர் குத்துச்சண்டை வீரர் ஒருவர் கழுத்தை நெரித்துப் பிடித்து  பாடம் புகட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலியின் உலுவாட்டு  கடற்கரைப் பகுதியில் இந்தச் சம்பவம்…

Read more

அமெரிக்காவையும் ஆட்டி படைக்கும் ஈரான் போர்…! டிரம்ப் முடிவால் கதிகலங்கும் சொந்த நாட்டு மக்கள்… விண்ணைத் தொட்ட பெட்ரோல்-டீசல் விலை… ஏப்ரல் 17-ல் கூடுதல் ஷாக்..!!

ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக உலக நாடுகள் மட்டுமின்றி, தற்போது அமெரிக்காவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க குடிமக்களின் பாக்கெட்டுகளை பணவீக்கம் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும்…

Read more

அதிபர் ட்ரம்ப் மரணம்…! “இணையத்தில் அதிகம் தேடப்படும் ஒற்றை வார்த்தை”… வெளியே வராததற்கு என்ன காரணம்..? வெள்ளை மாளிகை திடீர் விளக்கம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தேவையற்ற வதந்திகளுக்கு வெள்ளை மாளிகை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிபர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கூகுள் உள்ளிட்ட…

Read more

“வெளியே சொன்னா அவ்ளோதான்!”.. 16 வயது சிறுவனை மிரட்டிய இன்ஸ்டா தோழி… திருமணமான பெண்ணின் வெறிச்செயல்..!!!!

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில், சமூக வலைதளம் மூலமாக அறிமுகமான 16 வயது சிறுவனை ஏமாற்றி, திருமணமான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான கியாதி விஸ்வகர்மா என்ற அந்தப் பெண்,…

Read more

நாங்க ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்… முதல் முறையாக கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்… நன்றி தெரிவித்த பாகிஸ்தான்… முடிவுக்கு வருகிறதா போர்..!!

மத்திய கிழக்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலைத் தணிக்க பாகிஸ்தான் எடுத்து வரும் சமரச முயற்சிகளில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, சமரசப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத்…

Read more

முதல்ல உங்க டிராமாவை நிறுத்துங்க… “இனி வீட்டுக்குள் கூட வர தயங்க மாட்டோம்”… கொல்கத்தா வரை அடி விழும்.. இந்தியாவை மீண்டும் சீண்டும் பாகிஸ்தான்…!!

இந்தியா ஏதேனும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதற்குப் பதிலடியாக கொல்கத்தா வரை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என்று அந்த நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள சியால்கோட் நகரில்…

Read more

“ஈரான் ராணுவத்திற்குச் செக் வைத்த அமெரிக்கா!”… ரகசிய ஆபரேஷனில் சிக்கிய போர் வீரர்.. டிரம்பின் அதிரடி ட்வீட்..!!!!

ஈரானுடனான கடும் போர் பதற்றத்திற்கு இடையே, ஈரான் மண்ணில் விழுந்த தனது நாட்டு போர் விமான பைலட்டை, அமெரிக்கா ஒரு அதிரடி ‘சர்ச் அண்ட் ரெஸ்க்யூ’ (Search and Rescue) ஆபரேஷன் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க அதிபர்…

Read more

ஈரான் அறிவித்த ரூ. 50 லட்சம் பரிசு… எதிரி நாட்டு மண்ணுக்கே சென்று வீரனை தூக்கி வந்த அமெரிக்கா – டிரம்ப் கொடுத்த மாஸ் அப்டேட்..!!!

ஈரானில் வீழ்த்தப்பட்ட எஃப்-15இ போர் விமானத்திலிருந்து மாயமான அமெரிக்க விமானப்படை அதிகாரி, ஒரு ரகசிய மற்றும் துணிச்சலான தேடுதல் வேட்டை மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் சுமார் 48 மணிநேரம் எதிரிகளிடம் சிக்காமல் மறைந்திருந்த அந்த உயரதிகாரியை அமெரிக்கச்…

Read more

“9 வருஷ உழைப்பு.. காலையில் வந்த அந்த ஒரு மெயில்!”.. அம்மாவிடம் சொல்ல முடியாமல் கஃபே-வில் தவித்த இளைஞர்.. நெஞ்சை உருக்கும் பதிவு…!!!!

ஐடி துறையில் தற்போது வீசி வரும் பணிநீக்கப் புயல், பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. குறிப்பாக, ஓருக்கிள் (Oracle) நிறுவனம் உலகளவில் சுமார் 30 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞரின் கதை…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கலன்னா அவ்ளோதான்..!”… டிரம்பின் எச்சரிக்கையால் ஐநாவுக்கு வந்த அவசர அழைப்பு… பதறும் உலக நாடுகள்..!!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது போர் தொடுப்பதற்கான 48 மணிநேர இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ள சம்பவம், உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் முக்கிய கடல் வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) உடனடியாகத்…

Read more

“ஐடி ஊழியர்களுக்கு ‘பகீர்’ செய்தி!”.. அமேசான் டூ மெட்டா வரை தொடரும் பணிநீக்கம்.. காரணம் இந்த AI தானா?

கடந்த 2024 மற்றும் 2025-ஐ தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டின் தொடக்கமும் ஐடி ஊழியர்களுக்கு பெரும் கவலையை அளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. அமேசான், மெட்டா மற்றும் ஓருக்கிள் (Oracle) போன்ற உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து…

Read more

டிரம்ப் கையை பிசைந்து நிற்கிறார்.. இந்தியா எடுத்த விஸ்வரூப முடிவு… ரஷ்யா கொடுத்த ‘பம்பர் ஆஃபர்’.. அமெரிக்கா அப்செட்…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீறி இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எடுத்துள்ள முடிவு சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மே 2019 முதல்…

Read more

தள்ளுவண்டியில் இருந்து ஸ்டார் ரேஞ்சுக்கு மாறிய கரும்புச்சாறு..! “நம்ம ஊருல 20 ரூபாய் தான்”.. ஆனா வெளிநாட்டில் ஒரு கிளாஸ் 500 ரூபாய்… ஆஹா எம்புட்டு மனசு…!!

இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் தள்ளுவண்டிகளில் மிகச் சாதாரண விலைக்குக் கிடைக்கும் கரும்புச் சாறு, தற்போது ஐரோப்பிய நாடுகளின் வீதிகளில் ஒரு ‘பிரீமியம்’ பானமாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் @prabhuvisha என்ற…

Read more

உலகிற்கே தடை..! ஒரே ஒரு நாட்டிற்கு மட்டும் விடை… முதல் முறையாக நிபந்தனை இன்றி ஹார்மூஸில் அனுமதிக்கப்பட்ட கப்பல்… ஈரானின் அதிரடி அறிவிப்பு..!!!

மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழிப் பாதையில், ஈராக் நாட்டு கப்பல்களுக்கு மட்டும் முழுமையான வரி விலக்கு மற்றும் பயண அனுமதியை ஈரான் அறிவித்துள்ளது. போர் காலங்களில்…

Read more

ட்ரம்ப் கிட்ட இருப்பதை விட எங்ககிட்ட இருப்பதே மேல்..! “அமெரிக்க விமானியின் தாய்க்கு ஆறுதலா இல்ல எச்சரிக்கையா..”? ஈரான் சூசகம்…!!!

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானி ஒருவரை மீட்பதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், அந்த விமானியின் தாயாருக்கு ஈரான் தூதரகம் அளித்துள்ள பதில் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான்…

Read more

ஒரே ஒரு நபருக்காக போட்டி போடும் அமெரிக்கா ஈரான்…! “ஒரு வழியாக சிக்கிய விமானி”… ரகசியமாக காய் நகர்த்தும் டிரம்ப்… யார் பிடியில் இருக்காரு தெரியுமா…?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் முற்றி வரும் நிலையில், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானியை மீட்பதில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் தெற்குப்…

Read more

“இதயத்துடிப்பு நின்றது”… 10 நிமிஷ மரணத்திற்குப் பின் மீண்டும் உயிர் பிழைத்த பெண்… நரகத்திற்கு போகல 2030-க்கு போனாராம்… சொன்னதைக் கேட்டு ஆடிப்போன டாக்டர்கள்..!!

மரணம் என்பது வாழ்க்கையின் முடிவா அல்லது மற்றொரு உலகத்திற்கான நுழைவாயிலா? மெக்ஸிகோவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம், தற்போது விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் ஒருசேர வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மெக்ஸிகோவைச் சேர்ந்த 24 வயதான மருத்துவ மாணவி ரூபி ரோல்கு. கடந்த…

Read more

நரகத்தின் கதவுகள் திறக்கும்…! “இன்னும் 48 மணி நேரம் தான் டைம்-ஆ”..? அமெரிக்க அதிபருக்கு ஈரானின் பதிலடி… எதற்கும் அஞ்சமாட்டோம்.. பரபரப்பில் உலக நாடுகள்..!!!

மேற்காசியப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பதிலடியாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…

Read more

சொகுசா வாழ்ந்துட்டு எங்களை பெரிய சாத்தான்னு சொல்லுவிங்களா..! “ஈரான் தளபதியின் உறவினர்களுக்கு செக் வைத்த அமெரிக்கா”… மார்க்க ரூபியாவின் அதிரடி முடிவு…!!!

ஈரானிய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் உறவினர்கள் உட்பட, ஈரானிய அரசுடன் தொடர்புடைய நான்கு பேரின் விசா மற்றும் கிரீன் கார்டுகளை ரத்து செய்து அமெரிக்க அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஈராக் தலைநகர் பாக்தாத்தில்…

Read more

  • April 5, 2026
“அடுத்த டார்கெட் கொல்கத்தா!”… பயத்தில் உளறும் பாகிஸ்தான்.. – இந்தியா மீது ஆதாரமற்றக் குற்றச்சாட்டு வைத்து வம்புக்கு இழுக்கும் குவாஜா ஆசிஃப்..!!

ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindhoor) தோல்வியின் வடு ஆறுவதற்கு முன்பே, பாகிஸ்தான் மீண்டும் தனது போர் வெறியைத் தூண்டிவிட்டுப் பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், இந்தியாவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டால் எல்லைப் பகுதிகள் அல்லது மும்பை,…

Read more

Bullying-ஆல் விளைந்த விபரீதம்.. தண்ணீர் பாட்டில் உயிரைப் பறித்த கொடுமை.. சக மாணவியைக் கொன்ற 12 வயது சிறுவன்.. லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளியில் நடந்தது என்ன?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில், சக மாணவி ஒருவரைத் தாக்கி உயிரிழக்கச் செய்த விவகாரத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, கிம்பர்லி சவலெட்டா என்ற 12 வயது சிறுமி…

Read more

இலவசமாக எண்ணெய் மற்றும் எரிவாயு? பாகிஸ்தானுக்கு ‘டாட்டா’.. இந்தியாவுக்கு 3 மெகா பரிசுகள்.. பலுசிஸ்தான் ஆர்வலரின் அதிரடி அறிவிப்பு.. ஆடிப்போன இஸ்லாமாபாத்..!!

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றால், இந்தியாவிற்கு மூன்று மிகப்பெரிய பரிசுகளை வழங்கத் தயாராக இருப்பதாக அந்த நாட்டுப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். பலுசிஸ்தான் சமூக ஆர்வலர் மீர்யார் பலூச் இதுகுறித்து கூறுகையில், தங்கள் நாடு சுதந்திரம் அடைந்தால் இந்தியாவின் எரிசக்தித் தேவையைப்…

Read more

“காசு முக்கியம் இல்ல, புத்தி தான் முக்கியம்!” இந்தியர்களுக்கு விழுந்த சவுக்கடி.. இலங்கைக் கடற்கரையைப் பார்த்து இந்தியப் பெண் வெளியிட்ட பகீர் வீடியோ..!!

இலங்கையின் கடற்கரைகள் மிகவும் தூய்மையாக இருப்பதை ஒரு இந்தியப் பெண் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பாராட்டியுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மெஹக் என்ற அந்தப் பெண், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஒரு சிறிய நாடான இலங்கையால் தங்களது கடற்கரைகளை…

Read more

சொந்த நாட்டுக்கே துரோகமா? முன்னாள் ஜனாதிபதி மீது தேசத்துரோக வழக்கு.. ரகசியமாக அமெரிக்காவிடம் பேசினாரா ஜாவத் ஸரிஃப்? ஈரானில் வெடித்தது கலவரம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடு உள்ளுக்குள்ளேயே ஒரு மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஸரிஃப்…

Read more

“ஈரான் இதயத்தில் இந்தியா!” – 46,000 டன் கேஸ் சிலிண்டருடன் தாயகம் திரும்பும் கப்பல்.. 4000 காலத்து பந்தம்.. ஈரானின் இந்த ஒரு முடிவால் அமெரிக்காவே ஷாக்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றத்திற்கு மத்தியிலும், இந்தியாவுடனான தனது நீண்டகால நட்புறவை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. போரின் காரணமாக உலக நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள போதிலும், தனது நெருங்கிய நண்பனான இந்தியாவிற்கு மட்டும் அந்த வழித்தடத்தைப்…

Read more

கழுத்தை நெரிக்கும் பொருளாதாரப் பாதிப்பு? – ஈரான் போரினால் இந்தியாவுக்குக் காத்திருக்கும் ஆபத்து.. சி-வோட்டர் கணிப்பில் வெளியான உண்மை..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து இந்தியர்களின் மனநிலை என்ன என்பதை அறிய ‘சி-வோட்டர்’ நிறுவனம் மார்ச் மாதம் ஒரு மெகா கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் பெரும்பாலான இந்தியர்கள் ரஷ்யாவையே இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாகக்…

Read more

  • April 5, 2026
“யார் நண்பன்? யார் எதிரி?”.. இந்த நாட்டிற்கு மட்டும் கதவு திறப்பு! – ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் செய்த அதிரடி மாற்றம்.. அமெரிக்காவின் கெடுவுக்குப் பதிலடி..!!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளின் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா விதித்த 48 மணி நேரக் கெடுவை துச்சமாக மதித்த ஈரான், தற்போது…

Read more

பழிவாங்கும் படலம் தொடக்கம்.. நண்பராக இருந்தால் மரணம்.. எதிரியாக இருந்தால் ஆபத்து.. உலக நாடுகளுக்கு டிரம்ப் விடுத்திருக்கும் மறைமுக எச்சரிக்கை.. அதிர வைக்கும் பின்னணி..!!

டொனால்ட் டிரம்ப் பிறக்கும்போதே பெரும் செல்வந்தராகப் பிறந்தவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் “நீ நீக்கப்படுகிறாய்” என்ற ஒற்றை வாசகத்தின் மூலமே பிரபலமானார். தன்னைச் சுற்றி எப்போதும் தன்னைவிடக் குறைவான தகுதி உடையவர்களையும், தனது புகழைப் பாடுபவர்களையும் மட்டுமே வைத்துக்கொள்ள அவர்…

Read more

போர்க்களத்தில் ஏவுகணைகள்.. வீட்டுக்குள் விலைவாசி உயர்வு.. 40 நாட்களைத் தாண்டினால் அவ்வளவுதான்.. பொருளாதார வல்லுநர்கள் கணித்த மோசமான நிலவரம்.. உலகை உலுக்கும் பணவீக்கம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நீடித்து வருவதால், உலகளவில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயர்ந்துள்ளன. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் உலகளாவிய உணவு விலைக்…

Read more

ஈரானுடனான பணப் பரிமாற்றத்தில் சிக்கலா? இந்தியாவுக்கு வர வேண்டிய எண்ணெய் கப்பல் மடைமாற்றமா? பெட்ரோலிய அமைச்சகம் கொடுத்த ‘பளார்’ விளக்கம்.‌.!!

இந்தியாவுக்கு வரவேண்டிய ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல், பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகச் சீனாவுக்குத் திருப்பி விடப்பட்டதாக வெளியான செய்திகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இத்தகைய செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை…

Read more

ஆயுதப் போர் அல்ல.. இது ஆதிக்கப் போர்.. உலக நாடுகளுக்கு ஈரான் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’.. அத்தியாவசிய கப்பல்களுக்கு மட்டும் ‘விலக்கு.. உலக பொருளாதாரத்தில் திடீர் மாற்றம்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சில கப்பல்கள் பயணிக்க ஈரான் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, ஈரானியத் துறைமுகங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும்…

Read more

துயரத்தில் ஒரு தாய்.. காரசாரமாகப் பதிலளித்த நாடு.. அமெரிக்க ஹெலிகாப்டர்கள்.. வளைகுடாவை உலுக்கும் ஏவுகணைகள்.. வரலாற்றில் நடக்காத விசித்திரமான மோதல்.. பரபரக்கும் மத்திய கிழக்கு..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து காணாமல் போன விமானியின் தாயார் வெளியிட்ட உருக்கமான பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனைப் பத்திரமாக மீட்க வேண்டும் என அவர்…

Read more

பாகிஸ்தான் போட்ட 5 அம்சத் திட்டம்.. கொதித்தெழுந்த ஈரான்.. பாகிஸ்தானில் நடக்கப்போகும் அந்த ரகசிய மீட்டிங்.. உலக நாடுகளின் அடுத்த பிளான் என்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுப்பதாக வெளியான செய்திகளை அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் ஈரானின் நிலப்பாட்டைத் தவறாகச் சித்தரிப்பதாகக் குறிப்பிட்ட…

Read more

நிலைமை கைமீறிப்போனது.. பாகிஸ்தானில் 4 மாதத்தில் 278 பயங்கரவாத தாக்குதல்கள்.. சுற்றி போர் நடந்தாலும் அசராத இந்தியா.. அண்டை நாட்டில் நடப்பது என்ன? நிலைகுலைந்த பொருளாதாரம்..!!

பாகிஸ்தான் தற்போது பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே சுமார் 278 பயங்கரவாதச் சம்பவங்கள் அங்கு பதிவாகியுள்ளன. இதில் 330 பொதுமக்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

அமெரிக்கா – இஸ்ரேலின் அடுத்த மூவ்.. அணுமின் நிலையம் மீது தாக்குதல்.. 1000 மெகாவாட் மின்சாரம் கட் – இருளில் மூழ்கும் ஈரான்.. ஈரான் வெளியுறவு அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

ஈரானின் புஷேர் நகரில் உள்ள முக்கிய அணுமின் நிலையத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ள தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தெஹ்ரானிலிருந்து 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த நிலையத்தில் ரஷ்ய ஊழியர்கள் பணியாற்றி…

Read more

“ஒரே ஒரு கையெழுத்து.. இல்லையெனில் போர்!” ஈரானுக்கு டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை.. கடைசி 48 மணி நேரம்.. பதிலடி கொடுக்குமா வல்லரசு? பதற்றத்தில் உலகம்..!!

ஈரானுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஏற்கனவே வழங்கப்பட்ட 10 நாட்கள் அவகாசத்தை நினைவுபடுத்திய…

Read more

பழிக்குப் பழி.. இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்த பயங்கரத் தாக்குதல்.. ரேடார், கட்டுப்பாட்டு கோபுரங்கள் காலி.. நிலைமை கவலைக்கிடம்.. இனி போர் எப்படி மாறும்?

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பிரதான சர்வதேச விமான நிலையமான பென் குரியோனை குறிவைத்து, ஈரான் படைகள் மிகப்பெரிய அளவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தின் புதிய கட்டுப்பாட்டு கோபுரம், வழிகாட்டும் கருவிகள்…

Read more

“வாங்கிய 250 கோடி என்னாச்சு?”… அர்ஜென்டினா டீம் மீது சட்ட நடவடிக்கை… கேரளா அரசு அதிரடி…!!!! வழக்கு..!!!!

கேரளாவில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி விளையாடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்காக சுமார் 250 கோடி ரூபாய் வரை ஸ்பான்சர்கள் மூலம் திரட்டப்பட்டு, அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்திற்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட…

Read more

பழிக்குப்பழி! “பேச்சுவார்த்தைக்கு வா!”.. இல்லை அழிவைச் சந்தி.. ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை.. ஈரான் அறிவிப்பால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் கராஜ் நகரையும் தெஹ்ரானையும் இணைக்கும் பிரம்மாண்டமான பாலத்தை அமெரிக்கப் படைகள் நேற்று இரவு தகர்த்துள்ளன. இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப், ஈரான்…

Read more

“பூமியை விட்டுப் பிரிந்த வீரர்கள்!”.. விண்வெளியில் இருந்து அனுப்பிய அந்த ஒரு புகைப்படம்.. இணையத்தைக் கலக்கும் வைரல் கிளிப்..!!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் தனது லட்சியத் திட்டமான ‘ஆர்டெமிஸ்-2’ பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. கனடா நாட்டு வீரர் உட்பட நான்கு பேர் கொண்ட இந்தக் குழுவினர், விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகளைச் சோதித்த…

Read more

“இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல் திடீரென சீனாவுக்கு சென்றது ஏன்..?” கடைசி நேரத்தில் கைவிட்ட ஈரான்.. பின்னணியில் அமெரிக்கா..!!

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் உள்ள ‘பிங் ஷுன்’ என்ற கப்பல், ஈரானிலிருந்து 6 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் இந்தியாவுக்கு வரவிருந்தது. திட்டமிட்டபடி இந்தக் கப்பல் இன்று சனிக்கிழமை குஜராத்தின் வாடினார் துறைமுகத்திற்கு வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் இந்தக்…

Read more

“காணாமல் போன அமெரிக்க விமானி!”.. பிடித்துக் கொடுத்தால் காத்திருக்கும் பிரம்மாண்ட பரிசு.. உலகையே அதிரவைத்த ஈரான் அறிவிப்பு..!!

ஈரான் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து விமானி ஒருவர் ஈரானுக்குள் குதித்துவிட்டதாக அந்நாட்டு உள்ளூர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விமானியை உயிருடன் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கப்படும்…

Read more

4-வது முறையாக…! “அணுசக்தி நிலையத்தை டார்கெட் செய்த அமெரிக்கா”… உள்ளே புகுந்த ரஷ்யா… 200 பேர் இருக்காங்க… ஈரான் எச்சரிக்கையால் பதறும் வளைகுடா..!!

ஈரானின் புஷெர் (Bushehr) அணுமின் நிலையம் அருகே இன்று  சனிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். போர் தொடங்கியதிலிருந்து இந்தப் பதற்றமான பகுதி இலக்கு வைக்கப்படுவது இது நான்காவது முறையாகும். சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA)…

Read more

“டிரம்பின் சவாலை முறியடித்த ஈரான்”… அமெரிக்காவுக்கு அடுத்தடுத்து ஆப்பு… ரகசிய இடத்தில் பிரம்மாஸ்திரம்… உலக நாடுகளை வாயடைக்க வைத்த சம்பவம்…!!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், “ஈரான் வீழ்ந்துவிட்டது” என்ற அமெரிக்காவின் தொடர் வாதங்கள் தற்போதைய கள நிலவரத்தால் கேள்விக்குறியாகியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவின் இரு போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்…

Read more

Other Story