இந்தியாவால் ஏற்பட்ட பெரும் அழிவு… நட்பு நாடுகளிடம் கூடுதல் கடன் கேட்ட பாகிஸ்தான்..!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா பாகிஸ்தான்…

Read more

BREAKING: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி…!! “லாகூரில் இந்தியா கொடுத்த பதிலடி” – நகரம் முழுவதும் மின்தட ..!!

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைத் தாக்க முயற்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானின் லாகூர் நகரத்தை  தற்போது (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல்களால் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, லாகூரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு முகாம்களை…

Read more

அத்துமீறி எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொலை…. எல்லைப் பகுதியில் பதற்றம்…!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

“இந்தியா இதுக்கு மேல் நடவடிக்கை எடுத்தால் கண்டிப்பாக பாகிஸ்தான் பொறுமையாக இருக்காது”…! பாக். பிரதமரின் ஆலோசகர் பகிரங்கம் மிரட்டல்..!!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராஜ் பகுதியில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அந்தத் தாக்குதலில் இந்திய ராணுவம் பயங்கரமாக முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான்…

Read more

பாகிஸ்தானில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல்…! “சூப்பர் லீக் போட்டிகள் ரத்து”… பாக். கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு…!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி வழங்கும் வகையில், இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் எதிர்வினை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான…

Read more

“இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானை அல்லாஹ் தான் காப்பாத்தணும்”… நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத பாக். எம்.பி… வைரலாகும் வீடியோ…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது‌. இந்த தாக்குதலின் போது தீவிரவாதிகள் இருந்த 9 இடங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்ட…

Read more

“இந்தியா-பாகிஸ்தானுக்கு போக வேண்டாம்”… அமெரிக்கா திடீர் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. முப்படைகள் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்…

Read more

“இப்போதே லாகூரிலிருந்து வெளியேறுங்கள்…’ பாகிஸ்தானில் உள்ள தனது குடிமக்களிடம் அமெரிக்கா அறிவுறுத்தல்..!!

பாகிஸ்தான் மீது மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், கடந்த இரவு பாகிஸ்தான் பல நகரங்களில் இருந்து இந்திய ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர்,…

Read more

“தண்ணீர் கேட்ட குழந்தை…” மது ஊற்றி கொடுத்த பணிப்பெண்…. சட்டென சுதாரித்த பெற்றோர்…. பகீர் சம்பவம்….!!

ஹாங்காங்கிலிருந்து லண்டனுக்குச் சென்ற கேத்தே பசிபிக் விமானத்தில் பயணித்த 3 வயது குழந்தைக்கு, தண்ணீருக்கு பதிலாக வெள்ளை ஒயின் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணித்த குழந்தைக்கு, இரவு உணவு நேரத்தில் தண்ணீர் என நினைத்து, பணிப்பெண்கள் மதுவை…

Read more

“5 ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக”… ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டிய பாக் … நேரலையில் திணறிய அமைச்சர்…!! வைரலாகும் வீடியோ..!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராத் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாதம் முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்நிலையில்…

Read more

“இந்தியா பாகிஸ்தானிலேயே நீடிக்கும் பதற்றம்”… போர் வேண்டாம் அமைதியாக பேச்சு வார்த்தை நடத்துங்க.. தலிபான் அரசு வலியுறுத்தல்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

Read more

என்னால் உதவி செய்ய முடிந்தால், நிச்சயம் நான் அங்கே இருப்பேன்… டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..!!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராஜ் பகுதியில் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர்  நடவடிக்கையை மேற்கொண்டது. அந்தத் தாக்குதலில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இந்தியாவின் இந்த நடவடிக்கை…

Read more

“80 இந்திய விமானங்கள் தாக்கிய நிலையில் 3 ரபேல் உட்பட 5 விமானங்களை அழித்துள்ளோம்”…. பாகிஸ்தான் பிரதமர் தகவல்..!!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராத் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாதம் முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்நிலையில்…

Read more

“தக்காளி சாப்பிட்டு மூச்சு விட முடியாமல் உயிருக்கு போராடிய சிறுவன்”… போலீசாரின் ஐடியாவால் உயிர் பிழைத்த சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள டம்பா நகரில் ஒரு சிறுவன் தக்காளி சாப்பிட்டு கொண்டு இருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த பதற்றமான சூழலில் அருகிலிருந்த போலீசாரிடம் ஒருவர் அது பற்றி கூறிய நிலையில் உடனடியாக போலீசார் அந்த சிறுவனை bodycam செய்தனர்.…

Read more

பாகிஸ்தானில் அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்… “ஆங்காங்கே வெடி விபத்து”… வைரலாகும் வீடியோ..!!

பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் வியாழக்கிழமை காலை வால்டன் சாலையில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கோபால் நகர், நசீராபாத் மற்றும் வால்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இந்த வெடிசத்தங்கள் பதிவாகியுள்ளன. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், புகை மூட்டத்தால்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவத்தின் தரமான பதிலடி… பதட்டத்தில் தவிக்கும் பாகிஸ்தான் பற்றி இப்படி ஒரு பதிவா..? EX. கிரிக்கெட் வீரரை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்..!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்  ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, இந்திய ராணுவம் மே 6-ஆம் தேதி அதிகாலையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் விமானத்…

Read more

“போர் பதற்றம்”… இனி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு மட்டும் போகாதீங்க… பிரபல நாடு வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!

ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மே 7, 2025 அன்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA), இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை உடனடியாக ஒத்திவைக்குமாறு எச்சரிக்கை விடுத்தது. இந்த தாக்குதல் இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றத்தை…

Read more

“துணி துவைக்காதது ஒரு குத்தமா”..? அழுக்கு துணியை போட்டதால் முகமெல்லாம் கொப்பளம்… பிரபலத்திற்கு வந்த அரிய நோய்..!!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த டிக் டாக்கர் ஒருவர் துவைக்கப்படாத, பயன்படுத்திய ஆடைகளை அணிந்ததற்குப் பிறகு molluscum contagiosum என்ற அரிய தோல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. @onenevertwhoo_one என்ற முகவரியில் பதிவிடும் அந்த டிக் டாக்கர், துணிகள் மற்றும்…

Read more

FLASH: ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி…! 16 இந்திய youtube சேனல்களுக்கு தடை விதித்தது பாகிஸ்தான்…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் அரசு 16 இந்திய யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளது. இதனுடன், 31 யூடியூப் இணைப்புகள் மற்றும் 32 இணையதளங்களும் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம்…

Read more

“சொந்த மக்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துனாங்க”… பாகிஸ்தானுக்கு உள்நாட்டுக்குள் கிளம்பிய கடும் எதிர்ப்பு..!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பகுதியில் அமைந்துள்ள லால் மசூதியில்…

Read more

“பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் நடந்தால் உலகம் தாங்காது”… இரு நாட்டு ராணுவமும் அமைதி காக்கணும்… ஐநா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்.‌.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்…

Read more

“ஆபரேஷன் சிந்து”… பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை… இடிந்து தரைமட்டமான கட்டிடங்கள்… வீடியோ வைரல்.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். . இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும்…

Read more

“பாகிஸ்தானில் பயங்கரவாதிகளே இல்லை”… அடித்து சொன்ன அமைச்சர்… ஆதாரத்தைக் காட்டிய தொகுப்பாளர்… இப்படி அசிங்கப்பட்டீங்களே… வீடியோ வைரல்..!!

மே 7ஆம் தேதி அதிகாலை இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய ஆயுதப்படைகள்  பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது,…

Read more

“பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்”… பகீர் குற்றச்சாட்டு … பாக். பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் பகிரங்க எச்சரிக்கை..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நேற்று நள்ளிரவில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலின் போது மூன்று பயங்கரவாத அமைப்புகள்…

Read more

“இந்தியர்களின் ரத்தம் ஓடும் என எச்சரித்தவர் இப்ப சமரசமாக செல்ல விரும்புகிறாராம்”… சொல்கிறார் பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு அவர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவில் இருந்து…

Read more

“பஹல்காம் தாக்குதல்”…. பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பும் உலக நாடுகள்… இந்தியா செய்வதுதான் சரி… ஐநா சபையில் அதிரடி முடிவு…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) நடைபெற்ற கூட்டத்தில், பாகிஸ்தான் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியா மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பாகிஸ்தானின் நோக்கம் முழுமையாக நிராகரிக்கப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்ற இந்த முக்கியமான கலந்தாய்வில்,…

Read more

“இந்தியாவுடன் போர்”… பாகிஸ்தான் வெற்றி பெற்றால் எங்களுக்கு நடிகை மாதுரி தீட்சித் வேணும்… மதகுரு சர்ச்சை பேச்சு… வீடியோ வைரல்..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை…

Read more

“நாங்கள் பாகிஸ்தானில் வசித்தாலும் போரில் இந்தியாவுக்கு தான் ஆதரவு கொடுப்போம்”… அதிரடியாக அறிவித்த மதகுரு… வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தைச் சேர்ந்த மத போதகர் ஒருவர் வெளியிட்ட அதிரடி வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. அதில், “இந்தியா பாகிஸ்தானைத் தாக்கினால், நாங்கள் பஷ்டூன்கள் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக இந்திய இராணுவத்தை ஆதரிப்போம்,” என்று…

Read more

“கேள்விக்குறியான பாதுகாப்பு”..? ஒரு பக்கம் திருட்டு, இன்னொரு பக்கம் தீவிரவாதிகள்… நீங்க போருக்கு போனீங்கன்னா… பாக். EX. அமைச்சர் எச்சரிக்கை..!!

இந்தியாவுடனான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் தனது ராணுவத்தை எல்லைப் பகுதியில் குவித்து வருகிறது. கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படை அனைத்தையும் ஒரே நேரத்தில் முன்னணி பகுதிகளில் நிறுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இது  இந்திய தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு …

Read more

கடுமையான துர்நாற்றம்…! 28 பூனைகள் இறப்பு… 100-க்கும் மேற்பட்ட பூனைகள் கவலைக்கிடம்… பகீர் பின்னணி…!!

நியூயார்க்கின் போஹேமியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததை தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் அங்கு சென்று சோதனை நடத்தின. அப்போது வீட்டிற்குள், 28 பூனைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும்…

Read more

அதிர்ச்சி…! இந்தோனேசியாவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!

இந்தோனேஷியாவின் தோபெலோ நகரத்திற்கு மேற்கே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது என்று அந்நாட்டு வானிலை, பருவநிலை மற்றும் நிலவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப் பகுதி, தோபெலோ மாவட்டத்திலிருந்து சுமார் 85…

Read more

அமெரிக்காவில் கொடூர குற்றவாளிகளுக்கான சிறை மீண்டும் திறப்பு… டிரம்ப் அதிரடி முடிவு..!!

கலிபோர்னியாவில் உள்ள தீவு ஒன்றில் அமைந்துள்ள சான்பிரான்சிஸ்கோவின் பிரபல சுற்றுலாத்தலங்களில் ஒன்று அல்காட்ராஸ் சிறைச்சாலை. இந்த சிறைச்சாலை அமெரிக்காவில் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடைத்து வைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 1983இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

“ஏவுகணை தாக்குதல்”… மே 8-ம் தேதி வரை விமான சேவை தற்காலிக நிறுத்தம்…. ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு…!!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகர விமான நிலையத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலையடுத்து, டெல்லியில் இருந்து டெல் அவிவுக்கு புறப்பட்ட விமானம் பாதியில் அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. இந்த சூழ்நிலையில், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம்…

Read more

“இனி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக்கூடாது”… புதிய மசோதா தாக்கல்… விரைவில் சட்டமாகும் என தகவல்..!!!

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேத்தரின் வெட் கொண்டு வந்துள்ள இந்த மசோதா, இளையவர்களை தவறான உள்ளடக்கம், சமூக ஊடக…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்திய ராணுவ இணையதளங்களுக்கு குறி வைக்கும் பாகிஸ்தான்… தொடர் சைபர் தாக்குதல்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…

Read more

அடேங்கப்பா…! 15 மணி நேரம் தொடர்ந்து பேட்டி… உக்ரைன் அதிபரின் சாதனையை முறியடித்த மாலத்தீவு அதிபர்…!!

மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்சு பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று காலை பத்திரிகையாளர்களை வரவழைத்து சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். காலை 10 மணிக்கு தொடங்கிய செய்தியாளர்கள் சந்திப்பு நள்ளிரவு வரை தொடர்ந்து 14 மணி நேரம் 54 நிமிடம்…

Read more

“இந்தியா மீது பயம் வந்துட்டு”… போர் தொடுத்தால் நாட்டை விட்டே ஓடி விடுவாராம்….. ஓபன் ஆக சொன்ன பாகிஸ்தான் எம்பி…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு…

Read more

பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்… “ஒரு வாரத்திற்குள் 2-வது சம்பவம்”…. பீதியில் மக்கள்…!!!

பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை 4:00 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த தகவலை தேசிய நில அதிர்வு ஆய்வு மையமான NCS வெளியிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது நிலநடுக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

பிரதமர் மோடி என்ன என்னுடைய அத்தை மகனா..? “என்னுடைய பேச்சைக் கேட்டு பின்வாங்க”… பாக். எம்.பி சர்ச்சை பேச்சு..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் பாகிஸ்தானுக்கு எதிராக…

Read more

“பாலஸ்தீன இனவெறி”… சிறுவனை 26 முறை கத்தியால் குத்திய முதியவர்… 53 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜோசப் (73) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பாலஸ்தீனத்தை சேர்ந்த அல்பயோமி என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தான். அவன் சம்பவ நாளில்…

Read more

அதிர்ச்சி…! சுற்றுலா படகுகள் கவிழ்ந்து 9 பேர் பலி…. வைரலாகும் வீடியோ…!!

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குயிசோ மாகாணத்தின் வூ நதியில், திடீரென ஏற்பட்ட புயலால் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மே 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடந்த இந்த விபத்தில், 84 பேர்…

Read more

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்த துனிசியா முன்னாள் பிரதமர்…. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!

வடக்கு ஆப்பிரிக்காவில் துனிசியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் பிரதமராக அலி லராயோத் என்பவர் 2013 முதல் 2014 வரை ஆட்சி செய்தார். அப்போது பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுத்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அந்த புகாரின் படி கடந்த 2022…

Read more

“தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரோபா”… திடீரென ஆவேசமாக மாறி மனிதர்கள் மீது பயங்கர தாக்குதல்… வைரலாகும் வீடியோ..!

தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்துள்ள நவீன உலகில், பல்வேறு துறைகளில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்து வருகின்றது. வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என பல இடங்களில் மனிதர்களின் பணிகளை தானாகவே செய்து முடிக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் சீனாவின் தொழிற்சாலை…

Read more

ரஷ்யாவின் “பிசாசுகள் அறை”… மூளை, குரல்வளை நீக்கப்பட்ட நிலையில் உக்ரைன் பெண் பத்திரிக்கையாளர் உடல்… கொடூரமான சித்திரவதையின் பதற வைக்கும் பின்னணி…!!!

ரஷ்யா- உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி முதல் தனது முழுமையான படையெடுப்பை தொடங்கியது. தற்போது வரை அந்தப் போர் முடிவில்லாமல் நடந்து வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பெரிய அளவிலான தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனை சேர்ந்த பெண்…

Read more

“சுற்றிலும் முதலைகள், பாம்புகள்…” அமேசான் காட்டில் விமானத்தின் மீது அமர்ந்து 36 மணி நேரம் தவித்த 5 பேர்…. திகிலூட்டும் சம்பவம்….!!

பொலிவியாவின் பெனி மாகாணத்தில் அமேசான் காட்டை கடந்தபோது பயணித்த சிறிய தனியார் விமானம் திடீரென ரேடாரில் இருந்து காணாமல் போனது. பவுரேஸ் நகரத்திலிருந்து ட்ரினிடாட் நோக்கி புறப்பட்ட விமானம் வியாழக்கிழமை புறப்பட்டு சென்றதிலிருந்து எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், பாதுகாப்புத் துறையினர்…

Read more

“டிக்டாக்கில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பிரபலம்”… நொடி பொழுதில் துப்பாக்கியால் சொட்டு கொடூர கொலை… அதிர்ச்சி வீடியோ..!!!

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல டிக்டாக் பிரபலம் ஜபரி ஜான்சன் (25), “பாபா ஸ்கெங்” என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பிரபலமானவர். ஏப்ரல் 28 அன்று மாலை 6.30 மணியளவில் செயிண்ட் ஆண்ட்ரூ பகுதியில் உள்ள ரெட் ஹில்ஸ் சாலையில், தனது…

Read more

OMG: வீட்டின் மேல் விமானம் விழுந்து பயங்கர விபத்து… அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் காலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சிமி வாலி பகுதியில், சனிக்கிழமை பிற்பகலில் ஒரு சிறிய தனியார் விமானம் வீடுகளின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த திடீர் விபத்தில், விமானத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த வீடுகளில் மக்கள்…

Read more

“5 வருஷமா 3 சிறுவர்களை வீட்டுக்குள் அடைத்து வைத்து”… கணவன் மனைவி செஞ்ச கொடூரம்… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!!

ஸ்பெயின் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஓவியோ நகரத்தில் உள்ள ஒரு வீட்டில், 3 சிறுவர்கள் பல மாதங்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது, 8 வயது…

Read more

“இந்தியா முன்பு 4 நாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது”… ராணுவ வாகனங்களுக்கு டீசல் கூட இல்லையாம்…. மோசமான நிலையில் பாகிஸ்தான்…!!!

பாகிஸ்தான், தற்போது தன் வரலாற்றிலேயே காணாத அளவுக்கு பாதுகாப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திடம் வெறும் 96 மணி நேரம் (நான்கு நாட்கள்) போரை தாங்கும் அளவிலேயே வெடிமருந்துகள் உள்ளன என்று ராணுவத் தரப்பிலிருந்து வந்துள்ள தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது பாதுகாப்பு…

Read more

மருத்துவர் வரலாற்றில் புதிய முன்னேற்றம்… பல்வேறு பாம்பு விஷத்திற்கு மனிதனின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட மருந்து…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த டிம் ஃபிரீட் என்ற நபர், கடந்த 18 ஆண்டுகளாக தனது உடலுக்கு பல்வேறு விஷப்பாம்புகளின் விஷங்களை செலுத்திக்கொண்டு, தனக்கு தானே உரிய நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துள்ளார். 2001ம் ஆண்டு தனது பயணத்தை துவங்கிய அவர், உலகின்…

Read more

Other Story