“30 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை”… ஊழியர்களுக்கு சலுகைகளுடன் பணத்தை அள்ளிக் கொடுக்கும் நிறுவனம்… ஒன்னா ரெண்டா..? நீங்க கொடுத்து வச்சவங்க தான்..!!!

சுவீடனில் வேலை பார்த்து வரும் இந்திய சாப்ட்வேர் டெவலப்பர் அஷுதோஷ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அந்நாட்டில் இயல்பாகவே வழங்கப்படும் ஊழியர் நலன்கள் பற்றி பகிர்ந்துள்ளார். இந்த தகவல்கள் இந்திய ஊழியர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது…

Read more

“ஆபீஸில் வைத்து காதலியுடன் உடலுறவு”… திடீரென இறந்த 60 வயது ஊழியர்… பணியின் போது மரணம் என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!!

சீனாவின் பீஜிங் நகரத்தில் உள்ள ஒரு சிறிய தொழிற்சாலையில் பணியாற்றிய 60 வயது பாதுகாவலர் ஒருவர், பணி நேரத்தில் தனது காதலியுடன் உடலுறவில் ஈடுபட்டபோது உயிரிழந்தார். இந்த மரணம் தொழில்துறைக் கோளாறு என அமையுமா என்பது தொடர்பான வழக்கில், சீன நீதிமன்றம்…

Read more

பாகிஸ்தான் விமானத்தளம் அழிந்ததை இந்தியாவில் நடந்ததாக கூறி வீடியோ வெளியிட்ட பாக். டிஜிஆர்ஓ… வெளிவந்த உண்மை… இப்படியா ஏமாத்துவீங்க…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் மூலம்…

Read more

Breaking: “இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இதுதான் காரணம்”… அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன புது தகவல்… வைரலாகும் வீடியோ.!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு போர் நடைபெற்றது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பதிலடி கொடுத்தது. இந்தியா பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து அழித்த நிலையில் பாகிஸ்தான்…

Read more

அழகு புயலாக மாறிய பாம்பு…! “அந்த தொப்பி தான் ஹைலைட்”… இப்படி ஒரு பாம்பு இருந்தா பயமா வரும் சிரிப்புதான் வரும்… வைரலாகும் வீடியோ..!!!

பாம்புகளைப் பார்த்தாலே பலர் பயந்துவிடுவர். ஆனால் இந்த வீடியோ உங்கள் மனதை அலறவைக்கும் விதமாக இல்லாமல், அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் இருக்கிறது. இந்தோனேசியாவில் பதிவான ஒரு ராஜ நாகப்பாம்பு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பாம்பு ஒன்று தனது…

Read more

“30 வருஷமா உதவி செய்தோம்னு சொல்லிட்டு இப்ப பாகிஸ்தானில் தீவிரவாதிகளே இல்லைன்னு சொல்றாரு”… மீண்டும் கேலிக்குள்ளான கவாஜா ஆசிப்.. வீடியோ வைரல்..!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிஃப், பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் எந்தவொரு பயங்கரவாதிகளும் இல்லை, பயங்கரவாத குழுக்களும் செயல்படவில்லை”…

Read more

“பெண் ஊழியர் பலாத்காரம்”… கடற்படையின் தலைமை தளபதி பணிநீக்கம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

இங்கிலாந்து கடற்படையின் தலைமை தளபதியாக அட்மிரல் பென் கீ என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக ராணுவ உயர்மட்ட…

Read more

“போர் நிறுத்தம்”… பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரஷ்யா… அதிபர் ஜெல்ன்ஸ்கி போட்ட கண்டிஷன்… தீர்வு எட்டுமா.?

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கும்  போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் அது தோல்வியடைந்த நிலையில் தற்போது நேரடி…

Read more

முடிவுக்கு வரும் வர்த்தகப் போர்…! “பேச்சுவார்த்தையின் மூலம் புதிய ஒப்பந்தங்களில் அமெரிக்கா-சீனா”.. வெளியான தகவல்..!!

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சீனாவின் மீதான வரிகளை அதிகப்படுத்தினார். இதனால் அமெரிக்கா சீனா இடையே வரிப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது பேச்சு வார்த்தை மூலம் புதிய ஒப்பந்தத்தை கொண்டு வந்துள்ளனர்.…

Read more

“துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்த சம்பவம்”… தனக்குத்தானே சிலை வைத்துக் கொண்ட அதிபர் ட்ரம்ப்… அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட புகைப்படம்..!!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்குத்தானே சிலை வைத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிபர் டிரம்ப் உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த…

Read more

“இந்தியா பாகிஸ்தான் சமாதானம்”… முதன் முதலில் போப் லியோ சொன்ன அந்த வார்த்தை… என்ன தெரியுமா.?

ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து 267 வது போப்பாக லியோ தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த மே 8ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் நேற்று…

Read more

“அமெரிக்காவில் ரோந்து பணியில் ஈடுபடும் நாயை கடித்த பாம்பு”… ஹெலிகாப்டர் மூலம் அவசரமாக மீட்டு உயிர் பிழைக்க வைத்து அதிகாரிகள்… வைரலாகும் வீடியோ..!!!

அமெரிக்காவினல் உள்ள  சான்டியாகோ எல்லை ரோந்து பிரிவில் பணியாற்றி வந்த “பூ” என்ற நாயை, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஓட்டே மலை வனப்பகுதியில் கிலுகிலுப்பை விரியன் என்ற வகையான பாம்பு ஒன்று கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக…

Read more

ரொம்ப தாகம்..! தண்ணீர் குடிக்க எதுவும் இல்ல.. மனிதனின் கைகளை பாத்திரமாக்கி சிம்பன்சி செய்த விஷயம்… அடுத்து நடந்தது தான் ஹைலைட்… வைரலாகும் வீடியோ..!!!

ஆப்பிரிக்காவின் கமெரூன் மழைக்காடுகளில் நடந்த இதயத்தை நெகிழச் செய்யும் சம்பவம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. பிரான்சைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜே.சி. பியெரி (JC Pieri), அங்கு தனது பணிக்காக காடுகளில் சுற்றியபோது, எதிர்பாராதவிதமாக ஒரு சிம்பன்சி குரங்கை சந்தித்தார்.…

Read more

தம்பி என்னப்பா இதெல்லாம்..! ரூ.3.55 லட்சத்துக்கு 70,000 லாலி பாப்களை ஆர்டர் செய்த சிறுவன்… Frindes-க்கு பார்ட்டி வைக்கணுமாம்… அதிர்ச்சியில் தாய்…!!!

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம் லெக்சிங்டனில் அதிர்ச்சியளிக்கும் விதமாங ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது 8 வயது சிறுவன் லியாம், தன்னுடைய தாயின் அமேசான் கணக்கில் இருந்து தற்செயலாக 70,000 லாலிபாப் மிட்டாய்களை ஆர்டர் செய்துள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ.3,55,795 ($4,200)…

Read more

OMG: “துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த சிறுவர்கள்”… அதுவும் பட்டப்பகலில் நோட்டமிட்டபடியே… துரிதமாக செயல்பட்ட போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நியூ மெக்ஸிகோ மாநிலம் பெர்னலிலோ கவுண்டியில், இரண்டு சிறுவர்கள்  துப்பாக்கியுடன் நடமாடும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த காணொளி, பிப்ரவரி மாதம் பெர்னலிலோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் சார்பில் ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடியோவில்,…

Read more

அடுத்த தடை…!! “ஆப்கானிஸ்தானில் இனி செஸ் விளையாடக்கூடாது”… தலிபான் அரசாங்கத்தின் புதிய அதிரடி உத்தரவு.

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் அரசு அந்த நாட்டில் சதுரங்கம் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது. இது குறித்து விளையாட்டு இயக்குநரக செய்தி தொடர்பாளர் அடல் மஷ்வானி பேசியுள்ளார். அவர் சூதாட்டத்தின் ஒரு வடிவமாக சதுரங்கம் உள்ளது. இதனால் நாட்டின் நன்மையை ஊக்குவிப்பதற்காகவும்…

Read more

“சிறந்த ஆசிரியை விருது”… 2 மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்… 30 வருஷம் சிறை… கோர்ட்டில் வைத்து கதறி அழுத சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் சான் டியாகோ மாவட்டத்தில், பள்ளி மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் முன்னாள் ஆசிரியர் ஜாக்குலின் மா (36) மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022–2023ஆம் ஆண்டிற்கான “ஆண்டின் சிறந்த ஆசிரியர்” விருதைப் பெற்ற மா, இரண்டு சிறுவர்களிடம்…

Read more

அடக்கடவுளே..! ஒரு சொட்டு தண்ணீர் சிந்தியதற்கு இப்படியா..? கோபத்தில் டெலிவரி ஊழியரை தன் மகன் கண்முன்னே குத்தி கொன்ற நபர்… பெரும் அதிர்ச்சி.!!

இத்தாலியின் கொமோ அருகேயுள்ள வெனியானோ கிராமத்தில் கிராம விழா நடைபெற்று கொண்டிருந்தபோது, 25 வயதான டெலிவரி பணியாளர் ஹான்ஸ் ஜூனியர் க்ரூப்பே சிறிது தண்ணீர் சிந்தியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 47 வயது தொழிற்சாலை தொழிலாளரான காப்ரியேல் லுராஸ்சி என்பவரால் கத்தியால் பலமுறை…

Read more

அடக்கடவுளே..! கணவன் குடிச்ச காபி..‌ Cup-ஐ வைத்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிய ChatGpt… விவாகரத்து வழங்கிய மனைவி.. என்ன கொடுமை சார் இது..!!

பழங்கால பாரம்பரியமான டேசியோகிராஃபி மற்றும் இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைந்திருக்கும் ஒரு விசித்திர சம்பவம் கிரீக்கில் ஏற்பட்டுள்ளது. அதாவது  12 வருடங்களாக திருமண வாழ்கை நடத்தி வந்த இரு குழந்தைகளின் தாயான ஒருபெண், தனது கணவர் குடித்த கிரீக் காபி…

Read more

யானையின் பாசத்தை பார்த்தீங்களா..? “மழையில் நனைந்த உரிமையாளரை அன்போடு காத்த சம்பவம்”… நெகிழ வைக்கும் வீடியோ..!!!

தாய்லாந்தின் எலிஃபன்ட் நேச்சர் பார்க் பகுதியில் கனமழையில் இரண்டு யானைகள், தங்கள் பராமரிப்பாளரான லெக் சைலர்டை மழையிலிருந்து காத்து நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. ‘சேவ் எலிஃபன்ட் ஃபவுண்டேஷன்’ நிறுவனர் லெக் சைலர்ட், இந்த உணர்ச்சி மிகுந்த…

Read more

“பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து”… 21 பேர் பலி… 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

இலங்கையில் கதிர்காமம் என்ற புண்ணியஸ்தலம் அமைந்துள்ள நிலையில், இங்கிருந்து குருணாகல் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், கொத்தமலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து ஓட்டுநரின்…

Read more

“ரஃபேல் இல்லை… எஸ்-400 இல்லை” 90,000 பாகிஸ்தான் வீரர்களை மண்டியிட வைத்த இந்திரா காந்தி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

1971-ல் இந்திரா காந்தி தலைமையில் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பெரும் வெற்றி பெற்றது. கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) 90,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைய வைக்கப்பட்டனர். அப்போது இந்தியாவிடம் ரஃபேல், எஸ்-400 போன்ற நவீன ஆயுதங்கள் இல்லை. அப்போதைய பிரதமர் …

Read more

“வலிமை, ஞானம், மன உறுதியைப் பெற்ற சக்தி வாய்ந்த தலைவர்கள்”… பிரதமர் மோடியையும், ஷெபாஷ் ஷெரிப்பையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பாராட்டிய டிரம்ப்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.  அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக…

Read more

Breaking: “1000 வருஷங்களுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு”… அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட முக்கிய பதிவு…!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.  அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக…

Read more

“பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டதாக தீயாய் பரவும் வதந்தி…‌ வைரலாகும் பதிவு…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். இவரை கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ கொலை செய்துவிட்டதாக தற்போது ஒரு தகவல் தீயாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவரை விஷம்…

Read more

Breaking: வங்கதேச விடுதலையில் முக்கிய பங்காற்றிய ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடைவிதிப்பு…!!

வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. இவருடைய அவாமி லீக் கட்சிக்கு தற்போது வங்கதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறிய நிலையில் அவர் தன் பிரதமர்…

Read more

“போரில் வென்றது பாகிஸ்தான் தான்”… எங்களுக்கு சீனா தான் உதவி செய்தார்கள்… பாக். பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வந்த நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி…

Read more

இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது… பாக். பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் பேச்சு..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வந்த நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி…

Read more

  • May 11, 2025
அடக்கடவுளே..! “பெண்ணுக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா”..? ஆண்களின் குரலை மட்டும் கேட்க முடியலையாம்… அரிய வகை வியாதி..!!!

சீனாவின் சென் என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட மருத்துவ ரீதியான பிரச்னை, உலகம் முழுவதும் மருத்துவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினசரி வேலைச்சுமை மற்றும் தூக்கமின்மை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால், சிறிய அதிர்வெண் குரல்களை கேட்க முடியாத நிலை அவருக்கு வந்துள்ளது.…

Read more

பார்த்தாலே நடுங்குதே..! “அமேசான் காட்டில் புதுவகை அனகோண்டா பாம்பு”… எம்புட்டு பெருசு… வைரலாகும் வீடியோ..!!

அமேசான் காடுகளின் ஆழத்தில் சமீபத்தில் படமாக்கப்பட்ட ஒரு மாபெரும் அனகோண்டா  பாம்பு, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் நீளம் வெறும் 8 விநாடிகளாக இருந்தாலும், ஹெலிகாப்டரில் இருந்து பதிவு செய்யப்பட்ட அதில், நீந்திக்கொண்டிருக்கும் கருப்பான அனகோண்டா  , அதன்…

Read more

“இரவு பகலாக பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா”… இந்தியா-பாகிஸ்தானுக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்… வைரலாகும் அதிரடி பதிவு..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்கியது. இந்த தாக்குதலில் ஏராளமான…

Read more

Big Breaking: “முடிவுக்கு வரும் சண்டை”… இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் உறுதி… டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்கியது. இந்த தாக்குதலில் ஏராளமான…

Read more

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புவர்களா நீங்கள்?… முதல்ல தெரிஞ்சுக்க வேண்டியது இதுதான்..!!

நியூயார்க்கை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், பெர்க்சயர் ஹாதவே நிறுவனத்தின் தலைவருமான வாரன் பஃபெட், வெற்றிகரமான வாழ்க்கைக்கும், பங்குச் சந்தை முதலீட்டுக்கும் வழிகாட்டும் சில “தங்க விதிகள்” வழங்கியுள்ளார். பங்குச் சந்தையில் புதியதாக கால் வைக்கும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, பல ஆண்டுகளாக இந்த…

Read more

  • May 10, 2025
அமெரிக்காவை எதிர்த்து இந்தியா எடுத்த முடிவு…. “எல்லைச் சாமியாக மாறி நிற்கும் S-400” இந்தியாவின் மாஸ்டர் ப்ளான்…!!

அன்று இந்தியா எடுத்த தைரியமான முடிவால் இன்று பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலை எளிமையாக இந்தியா சமாளித்துள்ளது.  ரஷ்யாவுடன் ஒப்பந்தம் :  2018-ல் இந்தியா, ரஷியாவிடம் இருந்து S-400 ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம் வாங்க ஒப்பந்தம் செய்தது டீல் விலை: $5.4 பில்லியன்…

Read more

“பாகிஸ்தானை கைவிட்ட உலக வங்கி”… ரூ‌.8542 கோடி கடன் வழங்கி உதவிய IMF…. அமெரிக்காவின் பங்கு ரொம்ப பெருசாம்… 2-க்கும் வித்தியாசம் தெரியுமா..?

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உலக வங்கி பாகிஸ்தானுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டது. அதாவது இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் இதற்கு உலக வங்கியை பாகிஸ்தான் நாடியது. அப்போது உலக வங்கியை நடுவர்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி… பாகிஸ்தானின் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய இந்தியா…!!!

கடந்த மே 7 ஆம் தேதி அதிகாலை இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில், பாகிஸ்தானும் பாக் கைப்பற்றிய காஷ்மீரும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இது, ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி…

Read more

“பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்”… 3 பேர் பலி… இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற போது…

Read more

“ஷெபாஷ் ஷெரிப் ஒரு கோழை”… பாகிஸ்தானின் நரிப்படையால் இந்திய சிங்கங்களை எதிர்த்து போராட முடியாது… பாக். எம்.பி கதறல்..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அப்பாவி…

Read more

Breaking: பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி கடன் உதவி… “இதை பயங்கரவாதத்திற்கு தான் பயன்படுத்துவாங்க”… IMF-க்கு இந்தியா கடும் எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவுகிறது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துர் தாக்குதல் மூலம் தீவிரவாத முகாம்களை குறி வைத்து அழித்ததால் தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை…

Read more

BIG BREAKING: இன்று அதிகாலை அதிர்ச்சி..!! “பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்”… தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!!

பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. An earthquake with a…

Read more

BREAKING: பாகிஸ்தானுக்கு $1 பில்லியன் நிதியுதவி..!! “இந்தியாவின் எதிர்ப்பு மீறி IMF முடிவு”..!!

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF), விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் $1 பில்லியன் நிதியுதவிக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதி…

Read more

“இந்தியாவுடன் போர்”… பீதியில் பாக் இராணுவம்…? மாணவர்களை களத்தில் இறக்குவோம் என அறிவித்த அமைச்சர்… வைரலாகும் வீடியோ..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான்,…

Read more

“கேள்விக்குறியான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி”… கைவிரித்தது அமீரக கிரிக்கெட் வாரியம்…? அடிமேல் அடி…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான்,…

Read more

“பாகிஸ்தானுக்கு உள்நாட்டிலும் மரண அடி”… ராணுவத்தை ஓட விடும் பலூச் விடுதலை படை… பரபரப்பு தகவல்..!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா…

Read more

“சிந்து நதிநீர் ஒப்பந்தம்”… இந்தியாவை இனி யாராலும் தடுக்க முடியாது… பாகிஸ்தான் கோரிக்கை நிராகரித்தது உலக வங்கி… சரவெடி சம்பவம்..!

கடந்த 1960ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம், தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் நிலையில், உலக வங்கியின் புதிய பதிலைப் பெற பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால், இந்த முயற்சிக்கு உலக வங்கியிடமிருந்து…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… பொய் செய்தி பரப்பிய சீன ஊடகம்… இந்தியா கடும் கண்டனம்.!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில்  நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் நடந்த…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…. பஹவல்பூர் தாக்கப்பட்டது ஏன்?…. மசூத் அசாத் என்பவர் யார்?…..!!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் முக்கிய குற்றவாளியான மசூத் அசார் என்பவர் இந்தியாவால் தேடப்பட்டு வரும் பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆவார். இவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 1999 ஆம் ஆண்டு…

Read more

பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் நிதி உதவி… இந்தியாவின் கோரிக்கை… ஐ.எம். எஃப் மீண்டும் மதிப்பாய்வு..!!

ஜம்மு- காஷ்மீர் பஹல்காமில்  நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில்  செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும்…

Read more

தாக்குதல் வேண்டாம்….! பொறுமையுடன் செயல்பட வேண்டும்…. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி பேசிய சீனா…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் குறித்து…

Read more

இந்தியாவால் ஏற்பட்ட பெரும் அழிவு… நட்பு நாடுகளிடம் கூடுதல் கடன் கேட்ட பாகிஸ்தான்..!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா பாகிஸ்தான்…

Read more

Other Story