மீன்கள் என நினைத்து கையை நுழைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நொடி பொழுதில் நிகழ்ந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளைஞர் குளத்தில் மீன் இருப்பதாக நினைத்து ஆர்வமாக கைகளை நீருக்குள் விட, அடுத்த நொடியே 50-க்கும் மேற்பட்ட அட்டைப்பூச்சிகள் அவரது கைகளில் ஒட்டிக்கொண்ட காட்சி பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செய்வதறியாமல் திகைத்து…
Read more