ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

உத்தரகாண்ட் சிவில் விமான போக்குவரத்து துறையில் நிதிப் பிரிவில் பணிபுரிந்து வரும் அதிகாரி ஜிதேந்திர குமார் சைனி. இவர் இன்று அதிகாரிகள் உடன் ஹெலிகாப்டரில் கேதார்நாத் சென்று உள்ளார். கேதார்நாத் சென்றவுடன் ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனிடையே…

Read more

அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி…. மக்களவை செயலகத்திடம் சாவி ஒப்படைப்பு….!!!!

மோடி எனும் சமூகத்தை ராகுல் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்தது. அதன்பின் குற்றவியல் வழக்கில் 2 (அ) அதற்கு மேற்பட்ட வருடங்கள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக…

Read more

மீண்டும் ADMK-வில் ஓ.பன்னீர்செல்வம்?…. ஆனால் அவர் தான் முடிவு செய்யணும்?…. செல்லூர் ராஜு ஸ்பீச்….!!!!

மதுரையில் அ.தி.முக. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசியதாவது “சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு துதி பாடுபவர்களுக்கு மட்டுமே மரியாதை தரப்படுகிறது. மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேச இயலவில்லை. முதல்வர் பேசுகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியம் காத்து வருகிறோம். எதிர்க்கட்சி…

Read more

பிளான் போட்டு பணத்தை சேமிக்கணுமா?…. இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்….!!!!

ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் எங்கு செலவழித்தீர்கள் என தெரிந்ததும் உங்கள் வீணான செலவுகளை தவிர்த்தால் சேமிப்புக்கான பட்ஜெட்டில் கூடுதலாக பணத்தை சேர்க்க இயலும். இதற்கிடையில் பட்ஜெட்டை தயாரித்து செலவழித்தால் அதிகமான செலவுகளை கட்டுப்படுத்தலாம். மற்றொருபுறம் சேமிப்புபையும் அதிகரிக்கலாம். மாதந்தோறும்…

Read more

ஆதார்-பான் இணைப்பு…. உடனே வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!

பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க கோரி அரசு வலியுறுத்தி வருகிறது. நீங்கள் இதுவரை பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லையெனில், ஜூன் 30 2023-க்குள் அவற்றை இணைக்கவேண்டும். இல்லையென்றால் ஜூலை 1, 2023 முதல் அதை பயன்படுத்த முடியாது. பான்…

Read more

“தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!

NSC திட்டத்தில் 3 பெரியவர்கள் வரையிலும் கூட்டாக சேர்ந்து கணக்கை திறந்துக்கொள்ளலாம். 10 வயதுக்கு அதிகமான மைனர்கள் (அ) மனநிலை சரியில்லாதவர்கள் பாதுகாவலர் உதவியோடு சொந்த பெயரில் கணக்கை துவங்கி கொள்ளலாம். 01/04/2023 முதல் என்எஸ்சி திட்டத்திற்கான வட்டி விகிதம் வருடந்தோறும்…

Read more

PM KISAN: விவசாயிகளுக்கு 14வது தவணை ரூ.2000 எப்போது?…. வெளியான முக்கிய தகவல்….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆறாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படுமா?…. அமைச்சர் பதில்….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த உரிமை தொகை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்,…

Read more

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்களை சற்று குளிரூட்டும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை…

Read more

மக்களை அச்சுறுத்தும் கொரோனா…. தினசரி பாதிப்பு 7.03%…. வெளியான தகவல்….!!!!

இன்று காலை 8 மணி அளவில் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையானது 4.48 கோடியாக (4,48,91,989) இருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு 7.03% ஆக இருக்கிறது. தினமும் கொரோனா பாதிப்பு 7.03 சதவீதமாகவும், வாராந்திர விகிதம் 5.43…

Read more

“பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 14-வது தவணை தொகை பணம் எப்போது வரும் தெரியுமா”…? வெளியான தகவல்…!!!

இந்தியாவில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6,000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் தாவணை முறையில் 2000 ரூபாயாக வழங்கப்படும்.…

Read more

“அத்திக் அகமது கொலைக்கு பழி தீர்ப்போம்”… அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பகிரங்க எச்சரிக்கை…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அத்திக் அகமது மற்றும் அவருடைய சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் சமீபத்தில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 3 பேரை கைது…

Read more

“புல்வாமா தாக்குதல் விவகாரம்”… பதவியிலிருந்த போது மௌனம் காத்தது ஏன்…? சத்தியபால் மாலிக்கிடம் மந்திரி அமித்ஷா கேள்வி…!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சத்திய பால் மாலிக் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்ததற்கு காரணம் மத்திய அரசின் அலட்சியம் தான் என வெளிப்படையாக கூறினார்.…

Read more

“புல்வாமா தாக்குதல்”…. பிரதமர் மோடி மீது நேரடியாக குற்றம் சாட்டிய சத்தியபால் மாலிக்…. சிபிஐ திடீர் சம்மன்…!!!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக். இவர் பாஜகவின் மூத்த தலைவர். இவர் புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நேரடியாக பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். அதாவது தனியார் சேனல் ஒன்றுக்கு சத்திய பால்…

Read more

“முதலமைச்சரையும், என்னையும் பிரிக்க முடியாது”…. நிதியமைச்சர் பிடிஆர் ஸ்பீச்…!!!

தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி 26 வினாடிகள் கொண்ட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் தான் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு போலியானது என பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும்…

Read more

நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம்…. அசத்தும் கேரள மாநில அரசு…!!!

கேரள மாநிலம் கொச்சியில் நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை வரும் 25ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.இந்த வாட்டர் மெட்ரோ 7747 கோடி ரூபாய் செலவில் 38 இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.…

Read more

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறைவு…. மருத்துவமனையில் அனுமதி…!!!

கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியின் தலைவருமான குமாரசாமிக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மட்டும் உடல் சோர்வு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க வருவதாகவும் சில நாட்கள்…

Read more

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு… கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதியை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 19-ஆம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். அதன் பிறகு 2022-23 ஆம் கல்வி ஆண்டில்…

Read more

இரட்டை வேடம் போடும் திமுக…. ஓபிஎஸ் கடும் விமர்சனம்….!!!

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்…

Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தின் மேல் பகுதிகளில் இன்று வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை…

Read more

BREAKING : கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்…. அதிமுகவில் ஐக்கியம்….!!!

அமமுக பொருளாளரும் திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர், மண்டல பொறுப்பாளருமான ஆர்.மனோகரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியிலிருந்து விலகி சற்று நேரத்திலேயே சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இபிஎஸ்சை சந்தித்து அதிமுகவின் ஐக்கியமாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து அமமுக…

Read more

“அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம்”… ஆளுநர் ரவியை சந்திக்கும் பாஜக அண்ணாமலை…. பரபரக்கும் அரசியல் களம்…!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்றும் தன் குரலில் வேறு யாரோ அப்படி பேசி இருக்கிறார்கள் என்றும் நிதியமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் பாஜக அண்ணாமலை நிதியமைச்சர் பேசியதாக…

Read more

“வெயிலினால் 14 பேர் பலியான சம்பவம்”… மனிதநேயம் இருந்தால் முதல்வர் மீது புகார் கொடுங்கள்… எம்பி சஞ்சய் ராவத் வேண்டுகோள்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவின் போது வெயில் தாக்கத்தினால் 14 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு அரசின் தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாகம் தான் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில்…

Read more

“19 வருடங்களாக வசித்த அரசு இல்லத்தை காலி செய்த ராகுல் காந்தி”…. உணர்ச்சிவசப்பட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை….!!

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. அதன் பிறகு டெல்லியில் ராகுல்…

Read more

“மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு”… முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கிறிஸ்தவர்கள்…!!!!

தமிழக சட்டசபையில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார். தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்…

Read more

திருவனந்தபுரம் TO காசர்கோடு.. கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்… நேர அட்டவணை வெளியீடு…!!!

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலான வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 14 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கேரளாவில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட…

Read more

“12 மணி நேர வேலை மசோதா”… பழசெல்லாம் மறந்துட்டா…? முதல்வரே முதல்ல அத படிங்க… இபிஎஸ் விளாசல்…!!

தமிழக சட்டசபையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு தொழிலாளர்கள் வேலைச் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி வாரத்தில்…

Read more

“திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு”… ஓபிஎஸ் சர்ப்ரைஸ் அறிவிப்பு…!!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த போதிலும் அதை தற்காலிக முடிவு தான் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகிறார்கள். அதன் பிறகு அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று கருதும் ஓ. பன்னீர்செல்வம் வருகின்ற 24-ஆம்…

Read more

திடீர் தீ விபத்து…. உயிர் தப்பிய 12 பச்சிளம் குழந்தைகள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மருத்துவ கல்லூரியில் உள்ள பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வார்டு…

Read more

6 ஆம் வகுப்பு முதல் பாலிடெக்னிக் வரை இலவச கல்வி…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் ஆறாம் வகுப்பு முதல் பாலிடெக்னிக் வரை இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற உள்ளது. பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண்…

Read more

ஆடியோ விவகாரம்… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்…!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் கடந்த 3 தினங்களாக ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அந்த ஆடியோவில் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் சேர்ந்து ஒரே வருடத்தில் 30 ஆயிரம்…

Read more

ஜோடிக்கப்பட்டதா…? ஆடியோவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பலாமே…? மீண்டும் மீண்டும் சீண்டும் அண்ணாமலை…!!!

பெரும் பரபரப்பை ரூ.30,000 கோடி தொடர்பாக தான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது எனவும், ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுத்து அவர்களுக்கு தேவையில்லாத விளம்பரத்தை தேடித்தர விரும்பவில்லை. வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது. என் நேரத்தை வீணடிக்காமல் எனது பணியை…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய ரூ.30,000 கோடி…. ஆடியோ ஜோடிக்கப்பட்டது…. Time Waste – PTR பதிலடி…!!!

பெரும் பரபரப்பை ரூ.30,000 கோடி தொடர்பாக தான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது என தமிழக நிதியமைச்சர் PTR தியாகராஜன் பதிலளித்துள்ளார். அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர்…

Read more

தமிழக காவலர்களுக்கு 101 புதிய அசத்தலான திட்டங்கள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்ற நிலையில் அண்மையில் காவல்துறை தீயணைப்பு மற்றும்…

Read more

கோடை விடுமுறை எதிரொலி…. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்…. பயணிகள் ஷாக்…!!!

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது. மக்கள் தினம்தோறும் தங்கள் பயணத்தை பேருந்து, ரயில் மற்றும் விமான மூலமாக மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் ஆங்காங்கே…

Read more

தமிழ்நாட்டில் இன்று(ஏப்ரல் 23) 15 மாவட்டங்களில் கனமழை….. ஜில் ஜில் அறிவிப்பு…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

SHOCK NEWS: கிரெடிட் கார்டுகளுக்கு 20% வரி…. ஜூலை-1 முதல் வருகிறது புது ரூல்ஸ்….!!!

LRS திட்டத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு TCS வரி 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிதித்துறை RBIயிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜூலை 1ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. இதுவரைக்கும் வெளிநாட்டுக்கு பணம் செலுத்துவதில் ஐந்து சதவீதம் டிசிஎஸ்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு இளவரசி சைக்கிள் வழங்கப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகும்…

Read more

குசியோ குஷி…. ஒப்பந்த ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டில் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகின்றது. அதன்படி நடப்பு ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசை…

Read more

தமிழகத்தில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு என்ன…??

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற மே இரண்டாம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்…

Read more

உங்க ஆதார் – பான் எண் இணைப்பு தவறா இருக்கா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க…. இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

இன்று முதல் மே 29 வரை கோடைகால சிறப்பு ரயில்…. எந்தெந்த நாட்களில் எந்தெந்த வழித்தடத்தில்….? முழு விவரம் இதோ…!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

உலகப் புகழ் பெற்ற செஞ்சிக்கோட்டைக்கு…. நாளை முதல் இலவச அனுமதி…. சுற்றுலா போக ரெடியா…??

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை பல்வேறு ஊர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பார்த்துச் செல்லும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. ராஜ கோட்டை என்று அழைக்கப்படும் இந்த செங்கோட்டையின் உச்சிக்கு செல்வதற்கு கிட்டத்தட்ட 1092 படிகளில் ஏறி செல்ல…

Read more

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE பயிற்சி வகுப்பு…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் IIT, NIT போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர JEE என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகின்றது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி விகிதமும் மிக குறைவாகவே உள்ளது. இதனை கருதி…

Read more

கேரளாவில் எச்சரிக்கை….! மோடி வருகையின்போது தாக்குதல்…? திடீர்னு வந்த மிரட்டல் கடிதம்…!!!

பிரதமர் மோடி திங்கள்கிழமை முதல் 2 நாட்கள் கேரளா செல்கிறார். மறுநாள் திருவனந்தபுரம் சென்று அங்கு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர் கே. சுரேந்திரனுக்கு ஒரு கடிதம் வந்தது.…

Read more

தீர்வு சொல்லுங்க..! 58 லட்சம் சம்பளம் இருந்தும் நிம்மதி இல்லை…. காதலி இல்லை…. புலம்பும் இன்ஜினியர்…!!!

மாதம் ரூ.58லட்சம் சம்பளம் பெற்றும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என பெங்களூருவில் பணியாற்றும் மென்பொறியாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவர் மாதம் 58,000 ரூபாய் சம்பளம்…

Read more

ஏப்.,24 ஆம் தேதி நடைபெறும்…. முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…..!!

திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஏப்.24 மாலை 5 மணிக்கு நடைபெறும் மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். MGR, ஜெயலலிதா பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவாக நடைபெறும் இந்த மாநாட்டில், ADMK கொடி, சின்னத்தை நாங்கள்…

Read more

REAKING: 5 பேர் பலி: கல்யாண வீட்டுக்கு சென்றபோது சோகம்…!!!

மூணாறு லட்சுமி எஸ்டேட் பகுதியில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் இருந்து மூணாறுக்கு நாளை நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு வேனில் சென்றபோது. இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இதனால்,…

Read more

உண்மையை பேச எந்த விலையையும் கொடுக்க தயார்…. சில நாட்கள் என் தாயார் வீட்டில்…. ராகுல் உருக்கம்…!!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில்…

Read more

அரசு பங்களாவின் சாவியை ஒப்படைத்தார் ராகுல்…. வெளியான தகவல்…!!!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில்…

Read more

Other Story