அமமுக பொருளாளரும் திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர், மண்டல பொறுப்பாளருமான ஆர்.மனோகரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியிலிருந்து விலகி சற்று நேரத்திலேயே சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இபிஎஸ்சை சந்தித்து அதிமுகவின் ஐக்கியமாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் தினேஷ் குமார், அப்துல் ரகுமான் மற்றும் சாத்தனூர் வாசு உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர். சமீபத்தில் இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நிலையில் பலரும் அதிமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
BREAKING : கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்…. அதிமுகவில் ஐக்கியம்….!!!
Related Posts
இ-பாஸ்: சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!
இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல்…
Read moreசட்டப் படிப்புக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களே ரெடியா இருங்க…!!!
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வருகின்றமே பத்து முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். அதன்படி மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம்…
Read more