திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஏப்.24 மாலை 5 மணிக்கு நடைபெறும் மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். MGR, ஜெயலலிதா பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவாக நடைபெறும் இந்த மாநாட்டில், ADMK கொடி, சின்னத்தை நாங்கள் மாற்றவில்லை. ஏற்கனவே உள்ளதைதான் பயன்படுத்துகிறோம் என்று கூறிய அவர், துரோகத்தை துரத்தி அடித்து சர்வாதிகாரத்திற்கு சமாதி கட்ட வேண்டும் என்றும் கூறினார்.
ஏப்.,24 ஆம் தேதி நடைபெறும்…. முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…..!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more