திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஏப்.24 மாலை 5 மணிக்கு நடைபெறும் மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். MGR, ஜெயலலிதா பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவாக நடைபெறும் இந்த மாநாட்டில், ADMK கொடி, சின்னத்தை நாங்கள் மாற்றவில்லை. ஏற்கனவே உள்ளதைதான் பயன்படுத்துகிறோம் என்று கூறிய அவர், துரோகத்தை துரத்தி அடித்து சர்வாதிகாரத்திற்கு சமாதி கட்ட வேண்டும் என்றும் கூறினார்.