திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஏப்.24 மாலை 5 மணிக்கு நடைபெறும் மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். MGR, ஜெயலலிதா பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவாக நடைபெறும் இந்த மாநாட்டில், ADMK கொடி, சின்னத்தை நாங்கள் மாற்றவில்லை. ஏற்கனவே உள்ளதைதான் பயன்படுத்துகிறோம் என்று கூறிய அவர், துரோகத்தை துரத்தி அடித்து சர்வாதிகாரத்திற்கு சமாதி கட்ட வேண்டும் என்றும் கூறினார்.
ஏப்.,24 ஆம் தேதி நடைபெறும்…. முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…..!!
Related Posts
”ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? …. கொந்தளித்த நடிகை ராதிகா சரத்குமார்…!!!
அநாகரிகமாக பேசியதாக திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு விடுதலையானார். இவர் மீண்டும் மேடைப்பேச்சு ஒன்றில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவர் பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் சரத்குமார்…
Read moreதொழிலாளர் மேலாண்மை படிப்பு…. மே 15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்பில் சேர மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனரகம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்ட, பட்டம் ஏற்ப்படிப்பு மற்றும் முதல் நிலை…
Read more