ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மருத்துவ கல்லூரியில் உள்ள பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வார்டு முழுவதும் புகை சூழ்ந்துள்ளது. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அங்கிருந்த குழந்தைகளை பாதுகாப்புடன் மீட்டனர். அந்த பிரிவில் இருந்த 12 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றியவர்களுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
திடீர் தீ விபத்து…. உயிர் தப்பிய 12 பச்சிளம் குழந்தைகள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!
Related Posts
ஒரே தொகுதியில் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள்…. பொதுநல வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு….!!!
தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் (எடுத்துக்காட்டு: ஓபிஎஸ் பெயரில் ஐந்து பேர் போட்டி) போட்டியிடுவதை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது யாரோ ஒருவருக்கு ராகுல்…
Read moreஇந்திய பிராண்டு மசாலாவுக்கு தடை? – FSSAI அதிரடி முடிவு… ஷாக் நியூஸ்…!!!
அனைத்து இந்திய பிராண்டுகளின் மசாலா பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்த FSSAI உணவு பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் MDH மற்றும் Everest நிறுவன பிராண்டுகளின் மசாலா பொருட்களை சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து FSSAI இந்த அதிரடி…
Read more